இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று… வேறு எந்தெந்த நாடுகள் இன்று சுதந்திர தினம் கொண்டாடுகின்றது..?

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று… வேறு எந்தெந்த நாடுகள் இன்று சுதந்திர தினம் கொண்டாடுகின்றது..? இந்திய நாடு இன்று(ஆகஸ்ட்15) தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றது. இந்தியாவை போலவே சில நாடுகள் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது. இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது. இந்நிலையில் 1948ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற நாளை நினைவு … Read more

இப்படி ஒரு நாட்டில் தான் வாழ்கிறோம்! நடிகை ராதிகா ஆப்தே வருத்தம்!!

இப்படி ஒரு நாட்டில் தான் வாழ்கிறோம்! நடிகை ராதிகா ஆப்தே வருத்தம்!! ஆணாதிக்கம் அதிகம் உள்ளதாக நடிகை ராதிகா ஆப்தே வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராதிகா ஆப்தே. 2012 ஆம் ஆண்டு வெளியான தோனி என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ராதிகா ஆப்தே அதன் பிறகு தமிழில் ஆல்-இன்-ஆல் அழகுராஜா, சித்திரம் பேசுதடி-2 போன்ற படங்களிலும் நடித்தார். கபாலி என்ற படத்தின் … Read more

நம் நாட்டின் பாலின கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளும்!..

நம் நாட்டின் பாலின கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளும்!?.. பெண்களின் உரிமைகள் எப்போது அச்சுறுத்தப்பட்டது?அதை சொல்வது மிகவும் கடினம்.2017 ஆம் ஆண்டின் முந்தைய ஆய்வு குறைந்தபட்சம் சீனாவில் பாலின சமத்துவமின்மையின் தொடக்கமாக வெண்கல யுகத்தை சுட்டிக்காட்டியது.2019 ஆம் ஆண்டில் காஸ்மோஸ் இதழ் ஐரோப்பிய தொல்லியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் இதை பற்றி விவரித்தது. மிக நீண்ட காலமாகவே பெண்களின் உரிமைகள் பல இடங்களில் குறைவாக மதிக்கப்பட்டு வருகின்றன என்று சொல்லலாம். ஒவ்வொரு கலாச்சாரமும் பெண்களின் உரிமைகளை மதிப்பிழக்கச் … Read more

விஷஊசி போட்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த நர்ஸ்!..வெட்ட வெளிச்சமாகிய நாடகம்?

The nurse who took the lives of babies by injecting poison!

விஷஊசி போட்டு பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த நர்ஸ்!..வெட்ட வெளிச்சமாகிய நாடகம்? அர்ஜென்டினா நாட்டில் மத்திய பகுதிகளில் அமைந்துள்ள கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனையில் தினசரி பல கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு  நல்ல படியாக குழந்தைகளுடன் வீட்டுக்கு செல்வார்கள். இந்நிலையில் கடந்த வாரம் அந்த மருத்துவமனையில் ஆரோக்கியமாக ஐந்து குழந்தைகள் பிறந்தது.ஆனால் பிறந்த சில நாட்களிலேயே அந்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.குழந்தைகளின் மரணம் இயற்கையாக … Read more

பிரதமர் மோடி கூறிய இந்த  5 உறுதி எடுத்துக்கொண்டால் போதும்!..நமது இந்தியா வளர்ச்சி நாடாக மாறிவிடும்!..

Just take these 5 pledges said by Prime Minister Modi!..Our India will become a developing country!..

பிரதமர் மோடி கூறிய இந்த  5 உறுதி எடுத்துக்கொண்டால் போதும்!..நமது இந்தியா வளர்ச்சி நாடாக மாறிவிடும்!.. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு பிறந்துள்ளது.சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன்படி வழக்கம்போல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.பிறகு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார். இதனை தொடர்ந்து அவர் 9ஆவது ஆண்டாக அவர் செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் … Read more

நேட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் சுவீடன்!.ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்குமா?..திடீர் ஏன் இந்த முடிவு?…

Finland and Sweden who want to join NATO! Will they approve the agreement? Why this sudden decision?

நேட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் சுவீடன்!.ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்குமா?..திடீர் ஏன் இந்த முடிவு?… உக்ரைன் ரஷ்யா போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.இதனைத் தொடர்ந்து ரஷ்யா படையினர் திடீரென உக்ரைனில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது.தொடர்ந்து நீடித்து வரும் இந்த தாக்குதலில் அப்பாவி பட்ட ஜனங்களின் உயிர் பிரிந்து வருகிறது.இந்த தாக்குதல் துவங்கியதைத் தொடர்ந்து தங்களுக்கும் அதே கெதி நிலை தான் ஏற்படும் என்று நினைத்தது பின்லாந்து மற்றும் சுவீடன் நாட்டினர். இதன் காரணமாக நேட்டோ அமைப்பில் … Read more

இந்தியர்கள் இங்கு செல்ல தடை! கொரோனா அச்சுறுத்தல்!

Indians forbidden to go here! Corona threat!

இந்தியர்கள் இங்கு செல்ல தடை! கொரோனா அச்சுறுத்தல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.தற்போது கொரோனாவின் 2 வது அலையானது மக்களை பெரிதளவு பாதித்துள்ளது.முதல் அலையை விட 2 வது அலை தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் மக்களை பேணிகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல வித தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில் முதலில் முகக்கவசம் அணியாதவர்கள்,எச்சில் துப்புபவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதித்தனர். அதனையடுத்து கொரோனா தொற்று அதிக அளவு பரவியதால் தமிழ்நாட்டில் சிறிது … Read more

நாடு கடத்தப்படும் தொழிலதிபர்கள்! வேண்டுகோள் விடுத்த மோடி!   

Chief Minister advised Modi! Do you know what he said?

நாடு கடத்தப்படும் தொழிலதிபர்கள்! வேண்டுகோள் விடுத்த மோடி! பிரபல வைரநகை கடை அதிபர் தான் நிறவ் மோடி.மிகப்பெரிய பொது வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் ஒன்று.இவர் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் வெளிநாட்டிலிருந்து வைரங்களை இறக்குமதி செய்வதாக ரூ.14 கோடி ரூபாய் பணத்தை கடன் வாங்கினார்.ஆனால் இவர் விஜய் மல்லையாப் போல கடனை வாங்கிவிட்டு அதனை திரும்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தார்.இவர் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிய வந்தது இவர் வங்கியில் 14 கோடி … Read more

எஸ். பி. பியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த நாட்டு தலைவர்கள்!

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கலை தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இசை உலகின் சகாப்தமாக திகழ்ந்த எஸ்பிபியின் மறைவினால் அவரது வசீகரமான இனிய குரலை இனி கேட்கும் வாய்ப்பை இந்திய இசை உலகம் இழந்துவிட்டது.  … Read more

மத்திய அரசின் திட்டவட்டமான முடிவு!நாடு முழுவதும் மும்மொழி  கொள்கையே!

மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்தியாவில் மும்மொழி கொள்கையை பின்பற்றப்படும் என அறிவித்துள்ளது. தமிழச்சி தங்கபாண்டியன் இன்று நாடாளுமன்றத்தில் “தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பினார். “புதிய கல்விக் கொள்கையின்படி நாடுமுழுவதும் மும்மொழிக் கொள்கையை பின்பற்றப்படும் நேரத்தில் மூன்றாவது மொழியாக எதை கற்பிக்க வேண்டும்  மற்றும் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்  என்பது அந்தந்த … Read more