சுவிட்ச் ஆஃப் பண்ணாமல் வைத்த சார்ஜர் வயர்!! பெற்றோர்களின் அஜாக்கிரதையால்  8 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்!! 

The charger wire that kept the switch off!! An 8-month-old baby suffered due to carelessness of parents!!

சுவிட்ச் ஆஃப் பண்ணாமல் வைத்த சார்ஜர் வயர்!! பெற்றோர்களின் அஜாக்கிரதையால்  8 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்!!  பெற்றோர்களின் அஜாக்கிரதையால் அநியாயமாக 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள  உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரில் வசித்து வருபவர்  சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்குகடந்த அழகிய  8 மாதத்திற்கு முன்பு தான் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதற்கு  சானித்யா  என பெயர் சூட்டி ஆசையாக சீராட்டி வளர்த்து வந்துள்ளனர். இந்த … Read more

உலக முழுவதும் பரவும் நான் ரெடி தா! தம்பதி ஆனந்த நடனம் ஆடும் வீடியோ தன்சானியாவில் ட்ரெண்டிங்

I am ready to spread all over the world!! Couple bliss dance is trending in Tanzania!!

உலக முழுவதும் பரவும் நான் ரெடி தா! தம்பதி ஆனந்த நடனம் ஆடும் வீடியோ தன்சானியாவில் ட்ரெண்டிங் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறக்கும் தளபதி விஜய். தற்போது அவர் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.மேலும் இந்த  படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இந்த நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் முதல்  படலை வெளிவிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. … Read more

பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!! 

Are you going to put money in the stock market?? The couple who put Ushar 63 lakhs!!

பங்கு சந்தையில் பணத்தை போட போறீங்களா?? உஷார் 63 லட்சத்தை ஆட்டைய போட்ட தம்பதி!!  மோகன் என்பவர்  சிங்கப்பூரில்  பணிபுரிந்து வருகிறார்.  இவரின் மனைவி ஜமுனா ராணி   திருப்பத்தூர்  பகுதியில்   வசித்து வருகிறார். மேலும்  அதே பகுதியை சேர்ந்த ஹேமாவதி மற்றும் அவரின் கணவர் பிரவீன்குமார் ஜமுனாவிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்யுங்கள் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்கள். மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல லட்சங்களை லாபமாக பெற முடியும் என்று கூறியுள்ளார்கள். … Read more

தம்பதியினருக்கு அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! குழந்தை பெற்றால் ரூ 3 லட்சம் மானியமாக வழங்கப்படும்! 

Happy news released by the government to the couple! If you have a child, you will get a grant of Rs 3 lakh!

தம்பதியினருக்கு அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! குழந்தை பெற்றால் ரூ 3 லட்சம் மானியமாக வழங்கப்படும்! ஹங்கேரிய நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க புதிய திட்டத்தை அறிமுகம்ப்படுத்தியுள்ளது. அப்போது அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் கூறுகையில் வலதுசாரி தேசியவாதிகள் ஹங்கேரியில் முஸ்லீம்கள் குடியேறுவதை எதிர்த்து வருகின்றனர்.ஹங்கேரியின் மக்கள் தொகையில் ஆண்டுக்கு 32,000 என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருகின்றது.நாட்டில் மக்கள் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக இளம் தம்பதியினருக்கு 10 மில்லியன் ஹங்கேரி பணம் வட்டி இல்லாமல் … Read more

கோவிலுக்கு சென்ற தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Tragedy happened to the couple who went to the temple! Intensive treatment in the hospital!

கோவிலுக்கு சென்ற தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் அருணகிரி .இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் பெருந்துறையில் இருந்து காஞ்சிக்கோவில்லுக்கு செல்வதற்காக சேலம்-கோவை நெடுஞ்சாலையில் மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் கோவையை சேர்ந்த அஜய்குமார் என்பவர் கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற அருணகிரி ,கிருஷ்ணவேணி தம்பதியினரின் மோட்டர்சைக்கிளின் மீது கார் மோதியது.அதில் மோட்டர்சைகளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். … Read more

த்ரில்லர் படத்திற்கு தயாராகும் இந்த நியூ ஜோடிகள்!.இதுவே முதல் தடவை!.. ரசிகர்கள் மத்தியில் ஆர்வம்..

த்ரில்லர் படத்திற்கு தயாராகும் இந்த நியூ ஜோடிகள்!.இதுவே முதல் தடவை!.. ரசிகர்கள் மத்தியில் ஆர்வம்..   ஜெயம் ரவி அடுத்தடுத்து ரிலீஸ்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.தற்போது ஒரு த்ரில்லர் படத்தில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க உள்ளனர் என்பது லேட்டஸ்ட் அப்டேட். தமிழில் கதாநாயகன்,விஸ்வாசம், அண்ணாத்தே ஆகிய படங்களில் எழுத்தாளராகப் பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ் விரைவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ள நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரையும் இயக்குனர் … Read more

சிம்புவின் கையில் இருக்கும் குழந்தை யார்? நெட்டிசன்கள் விமர்சனம்!..குழப்பத்தில் ரசிகர்கள்!?..

சிம்புவின் கையில் இருக்கும் குழந்தை யார்? நெட்டிசன்கள் விமர்சனம்!..குழப்பத்தில் ரசிகர்கள்!?..   சிலம்பரசன் டிஆர் ஒபேலி என் கிருஷ்ணாவின் பத்து தலை படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கின்றார்.இதில் கௌதம் கார்த்திக்கும் நாயகனாக நடித்துள்ளார். கன்னடப் படமான மஃப்தியால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் திரைப்படம் சில வருடங்களுக்கு முன் திரைக்கு வந்தது. தொற்றுநோய் மற்றும் லாக்டவுன் காரணமாக படக்குழு படப்பிடிப்பை நிறுத்த முடிவு செய்தது.தற்போது படக்குழு முழு வீச்சில் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளது. சமீபத்திய புதுப்பிப்பில் மலையாள நடிகை அனு சித்ரா … Read more

சேலம் மாவட்டத்தில் அரங்கேரிய கொலை காரணம் இதுதானா! தம்பதிக்கு ஆயுள் தண்டனை!

Is this the reason for the staged murder in Salem district? Life sentence for the couple!

சேலம் மாவட்டத்தில் அரங்கேரிய கொலை காரணம் இதுதானா! தம்பதிக்கு ஆயுள் தண்டனை! சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (63). அவரது மனைவி சரோஜா (60). மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (70). இவர்கள் இருவரும் விவசாய நிலம் வைத்து விவசாயம் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு நிலம்  சம்பந்தமாக அவ்வப்போது தகராறு இருந்து வந்தது. மேலும் இந்நிலையில் நிலம் சம்பந்தமாக சென்னை கோர்ட்டில் வழக்கு நடந்து  வந்தது. மேலும்  … Read more

20 ஆண்டுகளாக ஒரே பஸ்ஸில் டிரைவர் கண்டெக்டராக பணியாற்றும் காதலர்கள்… வைரலாகும் கேரள ஜோடி!

20 ஆண்டுகளாக ஒரே பஸ்ஸில் டிரைவர் கண்டெக்டராக பணியாற்றும் காதலர்கள்… வைரலாகும் கேரள ஜோடி! கேரளாவைச் சேர்ந்த கிரி மற்றும் தாரா ஆகிய இருவரும் ஒரே பேருந்தில் 20 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த இந்த ஜோடியின் காதல் கதை இணையத்தில் இதயங்களை வென்று வருகிறது. கிரி மற்றும் தாரா என்ற ஜோடி தற்போது கேரள மாநில சாலை போக்குவரத்து கழக பேருந்து ஒன்றில் ஓட்டுனர் மற்றும் நடத்துனராக பணியாற்றி வருகின்றனர். 20 ஆண்டுகளாக இவர்கள் பணியாற்றி … Read more