அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்!! சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு!!

Defamation cases chasing Rahul Appear in court again!!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்!! சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு!! அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணை ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு. கோலாரில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில், அனைத்து கொள்ளையர்களும் மோடி என்ற குலப்பெயரையை ஏன் கொண்டிருக்க வேண்டும் என பேசியதற்கு ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தகவல்! குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் மாதம் வெளியீடு!

Information released by the Tamil Nadu Government Staff Selection Commission! Group 4 exam result release month!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தகவல்! குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் மாதம் வெளியீடு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் நடப்பாண்டில் குரூப் 4 போட்டி தேர்விற்கு 7,301 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி வெளியிட்டது.அதனை அடுத்து தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 18 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.மேலும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட … Read more

விஜய் சேதுபதி மீது பாய்ந்த வழக்கு!! தள்ளுபடி செய்த ஐகோர்ட்!!

The case against Vijay Sethupathi!! ICourt dismissed!!

விஜய் சேதுபதி மீது பாய்ந்த வழக்கு!! தள்ளுபடி செய்த ஐகோர்ட்!! உதவி இயக்குனர் ஒருவர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிட்டது ஐகோர்ட். தனது விடா முயற்சியால் சிறுசிறு வேடங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவர். 2004-ஆம் ஆண்டிலிருந்து நடிக்க தொடங்கிய இவர் 2010-ஆம் ஆண்டு சீனு … Read more

பொங்கல் பரிசு.. தமிழக அரசின் விளக்கம்!! 1 வாரம் கழித்து தான் தீர்ப்பு!!

Happy news for family cardholders! Rs.2000 as Pongal gift..Tamil Nadu government's action!

பொங்கல் பரிசு.. தமிழக அரசின் விளக்கம்!! 1 வாரம் கழித்து தான் தீர்ப்பு!! வருடம் தோறும் தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு புதிய வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வழங்கி வருவதுடன் ரூ 500 முதல் 1000 வரை ரொக்க பணத்தையும் கொடுத்து வந்தது. ஆனால் சென்ற முறை மக்களுக்கு பணம் ஏதும் வழங்கப்படாமல் பரிசு தொகப்பு மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில் இம்முறையாவது பணம் கொடுக்கப்படுமா … Read more

பாலியல் புகாரில் உண்மையை கூற கூடாது.. மாணவிகளை மிரட்டிய காவல்துறையினர்..!

பாலியல் புகாரில் ஆசிரியருக்கு எதிராக சாட்சி அளிக்க கூடாது என காவல்துறையினர் மிரட்டுவதாக மாணவி புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றியவர் ஆரோக்கிய அருள்தாமஸ். இவர் கடந்த 2019ம்ஆண்டு அந்த பள்ளியில் படித்த 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பல மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டனர். ஒரு கட்டத்தில் அவரின் செயல்களை தாங்க முடியாத மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தனர். … Read more

சபரிமலை என்ற பெயரை பயன்படுத்த அனுமதி மறுப்பு! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு! 

Denial of permission to use the name Sabarimala! Action order put by the court!

சபரிமலை என்ற பெயரை பயன்படுத்த அனுமதி மறுப்பு! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு! வருடத்தில் கார்த்திகை மாதம் வந்தாலே கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலையிட்டு  லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்வர். கேரளாவில் இந்த கார்த்திகை மாதம் மட்டும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். இச்சூழலில் பக்தர்கள் பலர் மாலை போட்டு ஐயப்பனை வழிபட்டு வருவர். இவர்களுக்காக அரசானது , சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக கேரளாவில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு … Read more

அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு நீதிமன்றம் வைத்த செக்! தமிழக அரசு கொண்டுவரும் புதிய செயல்முறை! 

The court gave a check to government doctors and nurses! The new process brought by the Tamil Nadu government!

அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு நீதிமன்றம் வைத்த செக்! தமிழக அரசு கொண்டுவரும் புதிய செயல்முறை! கோவை அரசு மருத்துவமனையில் தேவைக்கும் அதிகமாக மருந்து மற்றும் மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட பல மருந்து மாத்திரைகள் காலாவதியாகி உள்ளது. ஏன் இத்தனை மருந்துகளும் காலாவதியானது, எதற்காக இவ்வளவு கொள்முதல் செய்யப்பட்டது என அம்மருந்து காப்பக பொறுப்பாளர் முத்துமலை ராணியிடம் பல கேள்விகளை எழுப்பினர். அது மட்டுமின்றி மருந்து மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டு தற்பொழுது காலாவதியாகி நஷ்டம் … Read more

மைனராக இருப்பவர்கள் இப்படி உடலுறவு வைத்தால் வழக்கு இல்லை! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

There is no case if minors have sex like this! Action order of the High Court!

மைனராக இருப்பவர்கள் இப்படி உடலுறவு வைத்தால் வழக்கு இல்லை! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தண்டிக்கும் விதமாக போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த போக்சோ சட்டத்தில் எந்த ஒரு வயது வரம்பும் கிடையாது. பாலியல் ரீதியாக புகார் அளிக்கும் அனைவரும் இந்த சட்டத்தின் கீழ் வருவர். இதற்கு மாறாக டெல்லியில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்று கூறியுள்ளனர். டெல்லியில் … Read more

கேப் சேவையில் குறைபாடு! உபேர் நிறுவனத்திற்கு ரூ 20000 அபராதம் விதித்த நீதிமன்றம்!

Deficiency in cab service! The court imposed a fine of Rs 20000 on Uber!

கேப் சேவையில் குறைபாடு! உபேர் நிறுவனத்திற்கு ரூ 20000 அபராதம் விதித்த நீதிமன்றம்! முந்தைய காலகட்டத்தில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து மட்டுமே இருந்தது.ஆனால் தற்போது ஆட்டோ ,டாக்ஸி தவிர ஓலா ,உபெர் போன்ற கேப் சேவை  நிறுவனங்களும் ,போக்குவரத்து வசதிகளை அளித்து வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் டாக்சி ,ஆட்டோ ,இருசக்கர வாகனங்களின் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகள் பணம் செலுத்துவதை தவிர்த்து ஆன்லைனில் பணம் செலுத்தினால் ஓட்டுநர்கள் முன்பதிவை ரத்து செய்வதாக பல புகார் … Read more

நீதிமன்றம் என்பது தொலைக்காட்சி அல்ல விளம்பரம் செய்ய! மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்!

Court is not television to advertise! Judges dismissed the petition!

நீதிமன்றம் என்பது தொலைக்காட்சி அல்ல விளம்பரம் செய்ய! மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்! மத்திய பிரேதேசத்தை சேர்ந்த ஜன் விகாஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் தேர்தல்களின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு பதிலாக வேறு சில நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் 324ஆவது பிரிவின்கீழ் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வாக்குபதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்ட வேண்டும்எனவும் கூறப்பட்டிருந்தது. அதனையடுத்து தேர்தல் எந்தவொரு முறைகேடுமீன்றி நியாயமான தேர்தல் … Read more