பசு தன் மடியிலிருந்து தானே பால் குடிக்கும் ஆச்சரியம்

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுகுமார், என்ற விவசாயி பசுக்கள் வளர்த்து வருகிறார். அதில், ஒரு பசு மட்டும் சில மாதங்களுக்கு முன் கன்று போட்டுள்ளது. பிறந்த அந்த குட்டி கன்றை,தாய் பசு பால் குடிக்கவும், பால் கறக்கவும் அனுமதிக்காமல், அந்த தாய் பசுவே, தன் பாலை காம்பிலிருந்து தானே குடித்து விடுகிறது. இதனை, கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த விவசாயி, கிராம மக்களிடம் சொல்லியிருக்கிறார். அப்பகுதி மக்களும் அதை வியப்புடன் பார்த்து வந்துள்ளனர். தொடர்ந்து, … Read more

உங்களுக்கு கடன் பிரச்சனையா? இந்த விளக்கை வீட்டில் ஏற்றுங்கள்! 

உங்களுக்கு கடன் பிரச்சனையா? இந்த விளக்கை வீட்டில் ஏற்றுங்கள்! பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களான சாணம், கோமியம், பால், நெய், தயிர் ஆகிய ஐந்தையும் சரியான விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இவை ஐந்தும் சரியான விகிதத்தில் கலந்து செய்யப்படும் பஞ்சகவ்யமானது தெய்வ சக்தியை பெறுகின்றது. பஞ்சகவ்ய விளக்கை பயன்படுத்தும் முறை :பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் ஒரு இலையின் மேல் தான் வைக்க வேண்டும். அதன் … Read more

உங்களுக்கு கடன் அதிகம் இருக்கா?இதை மட்டும் செய்து பாருங்கள்!..கடன் வரவே வராது!…

உங்களுக்கு கடன் அதிகம் இருக்க?இதை மட்டும் செய்து பாருங்கள்!..கடன் வரவே வராது!…   காலம் காலமாக நாம் அனைவரும் பசுவை வழிபடுவது வழக்கம் தான்.அந்த பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களான சாணம், கோமியம், பால், நெய், தயிர் ஆகிய ஐந்தையும் சரியான விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இவை ஐந்தும் சரியான விகிதத்தில் கலந்து செய்யப்படும் பஞ்சகவ்யமானது தெய்வ சக்தியை பெறுகின்றது.பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் ஒரு … Read more

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே!

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே! பூனை:அடுப்பில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவரது உடல்நலம் கெடும், தொழிலில் நஷ்டம் உண்டாகும். ஆடு:ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும். ஆமை:ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது. கரடி:கரடியைக் கனவில் கண்டால் அபசகுணம். மேலும், அதைக் கொல்லுவதுபோல் கனவு வந்தால் கெடுதிகள் வரும். … Read more

10 நாட்களுக்கு முன் திருடப்பட்ட இரு பசு மாடுகள் திண்டுக்கல் அருகே மீட்பு! ஒருவர் கைது ஒருவர் தலைமறைவு!

Two cows stolen 10 days ago rescued near Dindigul! One arrested and one absconding!

 10 நாட்களுக்கு முன் திருடப்பட்ட இரு பசு மாடுகள் திண்டுக்கல் அருகே மீட்பு! ஒருவர் கைது ஒருவர் தலைமறைவு! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் அண்ணாதுரை தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரகுபதி. விவசாயியான இவர் கடந்த 29.06.2022 ஆம் தேதி இரவு தனது வீட்டின் அருகே தனக்கு சொந்தமான பசுக்களை கட்டி வைத்துள்ளார்., இந்நிலையில் மறுநாள் 30.06.2022 அதிகாலை ரகுபதி எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் வெளியே கட்டப்பட்டிருந்த ஓர் பசு காணாமல் போனதை … Read more

ஜல்லிக்கட்டு மாட்டின் வயிற்றில் 35 கிலோ பிளாஸ்டிக் கழிவா? மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

35 kg of plastic waste in the stomach of a Jallikattu cow? Shock waiting for the doctor!

ஜல்லிக்கட்டு மாட்டின் வயிற்றில் 35 கிலோ பிளாஸ்டிக் கழிவா? மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை செய்து தான் வருகிறது. தற்பொழுது ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு கூட மஞ்சப்பை என்ற திட்டத்தை முன் கொண்டு வந்தது. இதைக் கொண்டு வந்ததன் முன்னணி நோக்கமே மக்கள் யாரும் பிளாஸ்டிக் பைகளில் உபயோகப்படுத்தக் கூடாது என்பதுதான். குறிப்பாக மலைப்பகுதிகளில் அவற்றின் அழகை கெடுக்கும் வகையில் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்து … Read more

ஆடு, மாடு வளர்த்தால் வரி செலுத்த வேண்டும்! மதுரை மாநகராட்சி அதிரடி!

Cow, Goat

வீடுகளில் ஆடு, மாடு வளர்ப்போர் இனி அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. மதுரை மாநகராட்சியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, மாநகரில் இறைச்சி மற்றும் மீன் கடைகளை நடத்த மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். இதற்காக கடையின் அளவுக்கு ஏற்ப, சதுர அடிக்கு ஆண்டு ஒன்றுக்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரத்தில் சாலை யோரங்களில் இறைச்சி, மீன் விற்பனை செய்ய … Read more

கின்னஸில் இடம் பிடித்த பசுவை காண கூடும் கூட்டம்! காரணம் இதுதான்!

Guinness World Record favorite cow meeting! This is the reason!

கின்னஸில் இடம் பிடித்த பசுவை காண கூடும் கூட்டம்! காரணம் இதுதான்! கின்னஸ் புக்கில் இடம் பெற வேண்டும் என்றால் அதற்கு கடின உழைப்பை நாம் பெற்றிருக்கவேண்டும். ஒருவர் பெற்றிருக்கும் சாதனையை முறியடிக்க நாம் பல முயற்சிகளை செய்து அதில் வெற்றி பெற வேண்டும். அந்த குறிப்பிட்ட செயலை செய்வதற்கு பலமுறை பயிற்சி மேற்கொண்டு இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த கால நேரத்திற்குள் நாம் செய்யும் சாகசம் புத்தகத்தில் இடம் பிடிக்க முடியும். தற்போது வங்காளதேசத்தின் அருகே … Read more

ஜெர்சி பசு நிகழ்த்திய அதிசயம்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே இறச்சகுளத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருபவர் சுதாகர். இவர் கால்நடை பண்ணை ஒன்றை அமைத்திருக்கிறார். அதில் குதிரை, நாய், கோழி மற்றும் விலை உயர்ந்த பசுக்களையும் வளர்த்து வருகிறார். இந்த கால்நடை பண்ணையில் உள்ள ஜெர்சி இன பசு ஒன்று முதல் நாளில் ஒரு கன்றுக்குட்டியை ஈன்றது. பசுவும், கன்றுக்குட்டியும் நலமுடன் இருப்பதை பார்த்த சுதாகர் வழக்கம்போல பசுவிற்கு செய்ய வேண்டிய பணிகளை செய்து வந்தார். ஆனால், அவர் கொஞ்சமும் எதிர்பாராத … Read more