மணாலியில் கள்ளக்காதலனுடன் மஜா செய்த மனைவி..!! டிரம்முக்குள் வீசிய துர்நாற்றம்..!! 15 துண்டுகளாக கிடந்த கணவனின் உடல்..!! திடுக்கிட வைக்கும் சம்பவம்

மீரட்டில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, 15 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்து உடல் பாகங்களை டிரம்முக்குள் போட்டு மணாலிக்கு சுற்றுலா சென்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் கவுரிபுரா பகுதியைச் சேர்ந்த பெண் முஸ்கான் ரஸ்தோகி (27). இவர், சவுரப் ராஜ்புத் (29) என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு இரு வீட்டார் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், மீரட்டின் இந்திரா நகரில் … Read more

சினிமாவை விஞ்சும் கொலை..!! கார் சீட்டில் வைத்து உடல் முழுவதும் அரிவாளால் சீவிய கும்பல்..!! மனைவி கண்முன்னே துடிதுடித்து பலியான ரவுடி..!! நடந்தது என்ன..?

ஈரோடு அருகே பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஜான். இவர், தனது மனைவியுடன் நேற்று (மார்ச் 19) ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவர்களது காரை மற்றொரு காரில் வந்தவர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ரவுடி ஜான் சென்ற கார், நசியனூர் பகுதி அருகே வந்தபோது, அவரை காரை பின் தொடர்ந்து வந்தவர்கள் … Read more

சென்னையில் பரபரப்பு! மாமூல் கேட்ட ரவுடி! ஓட ஓட விரட்டி, அடித்து பிடித்த வணிகர்கள்!

சென்னையில் பரபரப்பு! மாமூல் கேட்டே ரவுடி! ஓட ஓடிட விரட்டி, அடித்து பிடித்த வணிகர்கள்!

வாங்கிய பொருளுக்கு பணம் தராமல் கடைக்காரரை மிரட்டி மாமு கேட்ட இளைஞரை பிடித்து, வணிகர்களே போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. பொதுவாக தமிழ் சினிமாக்களில் ரவுடிகள் கடை மற்றும் தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் மாமூல் கேட்டு மிரட்டுவது போன்ற காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கம். உண்மை சம்பவங்களின் அடிப்படையிலேயே இந்த காட்சிகள் அமைக்கப்படுகிறது. அப்போது, இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க ஒருவன் வரமாட்டானா என்று ஒருவர் வசனம் பேசுவார். அந்நேரம் ஹீரோ ஹீரோ என்ட்ரி கொடுத்து, ரவுடிகளை … Read more

தொடர்ந்து29 மணி நேரம் ராகிங் செய்த சீனியர் மாணவர்கள; கல்லூரி மாணவருக்கு நடந்த கொடூரத்தின்உச்சம்!

தொடர்ந்து29 மணி நேரம் ராகிங் செய்த சீனியர் மாணவர்கள; கல்லூரி மாணவருக்கு நடந்த கொடூரத்தின்உச்சம்! கேரள மாநிலம் வயநாடு அருகே சீனியர் மாணவர்களால் தொடர்ந்து 29 மணி நேரம் ராகிங் செய்யப்பட்ட கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகே பூக்கோடு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சித்தார்த்தன் என்ற மாணவர் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி விடுதி கழிவறையில் … Read more

மதுபோதையில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான ஆசிரியர் – உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்!!

மதுபோதையில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான ஆசிரியர் – உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்!! உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உத்தரப்பிரதேச வாரிய தேர்வுக்கான விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு கல்வித்துறையினை சேர்ந்த ஓர் குழு வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த குழுவில் ஆசிரியர் தர்மேந்திரக்குமார் உடன் மற்றொரு ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் இருவர் இருந்துள்ளனர். இந்த குழுவோடு வாரணாசி பகுதியை சேர்ந்த போலீஸ் குழுவும் இணைந்து சென்றுள்ளனர். இவர்கள் சென்றப்பொழுது கல்லூரியின் வாசல் மூடப்பட்டிருந்தது. அதனால் அவர்கள் வாசலுக்கு வெளியே வாகனத்தில் … Read more

வரதட்சணை கொடுமை – மருமகள் தற்கொலை, மாமனார் மாமியாரை எரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!!

வரதட்சணை கொடுமை – மருமகள் தற்கொலை, மாமனார் மாமியாரை எரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!! உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் என்னும் பகுதியினை சேர்ந்தவர் அன்ஷு கேசர்வானி. இவரது பெற்றோர் ராஜேந்திர கேசர்வானி(64), மாமியார் ஷோபா தேவி(62). அன்ஷூ கேசர்வானிக்கு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அன்ஷிகா(21) என்னும் பெண்ணுடன் திருமணம் அரங்கேறியுள்ளது. திருமணம் முடிந்ததில் இருந்தே மணப்பெண்ணான அன்ஷிகாவை அன்ஷு கேசர்வானியும், அவரது பெற்றோரும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் … Read more

எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மீதான வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலி!!

எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மீதான வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலி!! பாகிஸ்தான் நாட்டின் வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் வாழும் மாவட்டத்தில் பாதுகாப்பு சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. அந்த பகுதி ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் நேற்று முன்தினம் தாக்குதல் நடந்துள்ளது. இதில் 7வீரர்கள் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் குல் பஹதர் என்னும் அமைப்பினர் பொறுப்பேற்றது என்று தெரிகிறது. எனினும், இந்த அமைப்பினர் … Read more

மின்சார ரயிலில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் – பிடிபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறை!!

மின்சார ரயிலில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் – பிடிபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறை!! திருவள்ளூர், கும்முடிப்பூண்டி சுண்ணாம்புக்குளம் பகுதியினை சேர்ந்த மவுலீஸ்(24) என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் கடந்த மார்ச் 6ம் தேதி சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கும்முடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலில் பயணித்துள்ளார். இடையே கவுரப்பேட்டை ரயில் நிலையத்தில் 5 இளைஞர்கள் அந்த ரயிலில் ஏறியுள்ளனர். அந்த இளைஞர்கள் ரயிலில் இருந்த மவுலீஸ் உள்ளிட்ட சக பயணிகளிடம் இருந்து கத்திமுனையில் … Read more

சாம்பார் கொடுக்காத காரணத்தினால் பறிப்போன உயிர் – அதிர்ச்சி சம்பவம்!!

சாம்பார் கொடுக்காத காரணத்தினால் பறிப்போன உயிர் – அதிர்ச்சி சம்பவம்!! செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் பகுதியினை சேர்ந்தவர் சங்கர், இவரது மகன் அருண்குமார். இவர்கள் இருவரும் சென்னை பம்மல் எனும் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்கள் இட்லி பார்சல் செய்து வாங்கியுள்ளனர். ஹோட்டல் மேற்பார்வையாளர் அருணிடம் கொஞ்சம் கூடுதலாக சாம்பார் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அவர் “நீங்கள் வாங்கிய இட்லிக்கு கூடுதலாக எல்லாம் சாம்பார் கொடுக்க முடியாது” என்று கூறியதாக தெரிகிறது. இதன் … Read more

ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 6 பாகிஸ்தானியர்கள் கைது!!

ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 6 பாகிஸ்தானியர்கள் கைது!! குஜராத் மாநிலம் போர்பந்தரில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக பல்வேறு தரப்புகளில் இருந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அத்தகவலின்படி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குஜராத் கடற்கரை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருப்பட்டுள்ளனர். அந்த சோதனையின் போது போர்பந்தர் துறைமுகம் பகுதியில் சுமார் ரூ.480 கோடி மதிப்புள்ள 80 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் பிடிப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த போதைப்பொருட்களை … Read more