காவல் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட லக்ஜுவரி பைக்குகள் – பாய்ந்தது சஸ்பெண்ட் நடவடிக்கை!!

காவல் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட லக்ஜுவரி பைக்குகள் – பாய்ந்தது சஸ்பெண்ட் நடவடிக்கை!! விபத்துகள், போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கும் பைக்குகள் காவல்துறையினரால் கைப்பற்றப்படுவது வழக்கம். அவ்வாறு கைப்பற்றப்படும் வண்டிகள் அனைத்தும் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். சம்மந்தப்பட்டோர் விதிமுறைப்படி நீதிமன்றம் மூலம் அவர்களது வாகனங்களை திரும்ப பெறுவர். இதில் சிலர் வாகனங்களை திரும்ப பெறும் முயற்சியினை மேற்கொள்ளாமல் அதனை அப்படியே விட்டு விடுகிறார்கள். இதன் காரணமாக காவல்நிலையத்தில் பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். … Read more

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து கொடுமையானது – கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்!

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து கொடுமையானது – கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்! குழந்தைகளின் ஆபாசப் படங்களை இணையத்தில் பதவிறக்கம் செய்து பார்த்ததாக சென்னை அம்பத்தூரை சார்ந்த இளைஞர் ஒருவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குழந்தைகளின் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது சட்டப்படி குற்றமில்லை என்றும் அதனை மற்றவர்களுக்கு பகிர்வதுதான் குற்றமேன்றும் தீர்ப்பு வழங்கி இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்தார். … Read more

13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை!

13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை! வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க அழகிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க அழகிரி கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோவிலுக்குள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து பணப்பட்டுவாடா செய்ததை வீடியோ செய்து பதிவிட்டதாகவும், … Read more

தொடரும் வாட்ஸ் ஆப் செயலி மோசடிகள்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

தொடரும் வாட்ஸ் ஆப் செயலி மோசடிகள்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு! வாட்ஸ் ஆப் செயலி மூலமாக பல்வேறு வகையான மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரபல சமூக வலைதள செயல்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக பல்வேறு வகையான சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் மோசடிகள் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போலீஸ் … Read more

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!!

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!! சேலம்: ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டு வருபவர் திமுகவை சேர்ந்த கலைச்செல்வி சிவக்குமார். இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஆட்டுக்கொட்டகை அமைப்பது, பணமோசடி, அரசு நலத் திட்டங்களை மக்களுக்கு பெற்று தராது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. திமுக ஊராட்சி மன்ற தலைவரின் முறைகேடு நாளுக்கு நாள் அதிகரிக்கவே அப்பகுதி மக்கள் … Read more

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக! நில உரிமையாளர் கதறல்..!!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக! நில உரிமையாளர் கதறல்..!! மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சொதப்பிய முதல்வர் ஸ்டாலினை மக்கள் வெளுத்து வாங்கி வரும் நிலையில் தற்பொழுது சேலம் மாடர்ன் தியேட்டரஸ் விவகாரத்தில் தலையிட்டு புதிய பிரச்சனையை கிளப்பி வருகிறார். சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள மாடர்ன் தியேட்டரஸ் கடந்த 1935 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ஆகும். இந்த இடத்தில் 100க்கும் அதிகமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆர், … Read more

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!!

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!! பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது சிறை வாசம் அனுபவித்து வருகிறார். உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மாறி மாறி பலமுறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த அவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. செந்தில் பாலாஜியால் ஆரம்பமான வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை சோதனை, அமைச்சர் பொன்முடி, எ.வ.வேலு, … Read more

நரபலி சம்பவம்.. போலீஸீல் புகார் கொடுத்த நடிகர் பார்த்திபனால் பரபரப்பு!!

நரபலி சம்பவம்.. போலீஸீல் புகார் கொடுத்த நடிகர் பார்த்திபனால் பரபரப்பு!! நடிகர் பார்த்திபன் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ தற்பொழுது இணைய வாசிகளிடையே பகீரை கிளப்பி இருக்கிறது. அனைவரும் அதிர்ச்சி ஆகும் அளவிற்கு அவர் அப்படி என்ன வீடியோ தான் பதிவிட்டுள்ளார்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும். அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோ நரபலி பூஜை செய்வது போன்று இருக்கிறது. இரண்டு மனிதர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு வாழை இலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. … Read more

பச்சை மிளகாய் திருடிய வாலிபர்கள்! இதற்கு இவ்ளோ பெரிய தண்டனையா!!

பச்சை மிளகாய் திருடிய வாலிபர்கள்! இதற்கு இவ்ளோ பெரிய தண்டனையா!! கர்நாடக மாநிலத்தில் கதக் மாவட்டத்தில் பச்சை மிளகாயை திருடிய இரண்டு வாலிபர்களை அந்த கிராம மக்கள் தூணில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் பச்சை மிளகாயை விளைவித்து சாகுபடி செய்து வருகின்றனர். பச்சை மிளகாய் விவசாயம் செய்வதில் அந்த கிராம மக்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு காரணம் … Read more

கோவை: பிரபல நகை கடையில் 100 சவரன் நகைகள் திருட்டு.. கைவரிசை காட்டிய தனி ஒருவன்..!!

கோவை: பிரபல நகை கடையில் 100 சவரன் நகைகள் திருட்டு.. கைவரிசை காட்டிய தனி ஒருவன்..!! ஜோஸ் ஆலுகாஸ் என்ற புகப்பெற்ற நகைக்கடை தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்டிருக்கிறது. இதன் ஒரு கிளை கோயம்பத்தூர் மாவட்டத்தின் காந்திபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் எப்பொழுதும் போல் இன்று காலையில் கடையை திறந்த போது ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்று அரங்கேறி இருக்கிறது. அது என்னவென்றால் கடையில் இருந்து நகை திருடப்பட்டு இருப்பது தான். … Read more