பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்! குண்டு வைத்து தகர்க்க போவதாக தகவல்!!

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்! குண்டு வைத்து தகர்க்க போவதாக தகவல்!! நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கொலை செய்ய போவதாக மர்ம நபர் ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது. அதன் பின் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் … Read more

சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்.. காம பூசாரியால் பறிபோன பெண்ணின் உயிர்!!

சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்.. காம பூசாரியால் பறிபோன பெண்ணின் உயிர்!! குழந்தை வரம் வேண்டி கோயிலுக்கு சென்ற பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த காம பூசாரி. இச்சைக்கு இணங்க மறுத்த பெண்ணை சயனைடு கொடுத்து கொன்ற கொடூரம். சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்த சேடப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 38). இவர் பெங்களூர் நகரில் கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த செல்வி(வயது 28) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு … Read more

டீ கொடுக்காததால் கடுப்பான மருத்துவர்! அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திவிட்டு சென்ற அவலம்!!

டீ கொடுக்காததால் கடுப்பான மருத்துவர்! அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திவிட்டு சென்ற அவலம்!! டீ கொடுக்காததால் மருத்துவர் கோபமடைந்து அறுவை சிகிச்சையை பாதியிலேயே நிறுத்திலிட்டு சென்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தற்பொழுது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் மௌடா பகுதி உள்ளது. இங்கு உள்ள அரசு மருத்துவமனையில் 8 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 8 பெண்களில் 4 பெண்களுக்கு கருத்தடை … Read more

பெரம்பலூர்: கல்குவாரி டெண்டர் யாருக்கு என்பதில் போட்டி!! கலெக்டர் ஆபிசில் ரகளையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சரின் ஆதரவாளர்கள்!!

பெரம்பலூர்: கல்குவாரி டெண்டர் யாருக்கு என்பதில் போட்டி!! கலெக்டர் ஆபிசில் ரகளையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சரின் ஆதரவாளர்கள்!! பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 31 கல்குவாரி நடத்துவதற்கு டெண்டர் விடப்பட்டு இருந்தது. இந்த டெண்டருக்கு விண்ணப்பம் செய்ய நேற்று அதாவது அக்டோபர் 30 இறுதி நாள் என்பதால் கலக்டெர் ஆபிஸில் விண்ணப்பம் செய்ய ஏரளாமானோர் குவிந்தனர். இந்நிலையில் டெண்டருக்கு விண்ணப்பம் செய்வதில் திமுக – பாஜகவிடையே வாக்கு வாதம் ஏற்படத் தொடங்கியது. பாஜகவை சேர்ந்த கல்குவாரி விண்ணப்பதாரர்களை … Read more

புதுச்சேரியில் ஓடிபி கேட்டு முதியவரிடம் 4 லட்சம் மோசடி! பார்த்து உஷாராக இருங்க மக்களே!!

புதுச்சேரியில் ஓடிபி கேட்டு முதியவரிடம் 4 லட்சம் மோசடி! பார்த்து உஷாராக இருங்க மக்களே!! புதுச்சேரியில் வங்கிக் கணக்கு முடிவடைக்கின்றது என்று கூறி முதியவர் ஒருவரிடம் ஓடிபி கேட்டு 4 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் ஒன்று பணத்தை ஏமாற்றியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. புதுச்சேரி மாநிலம் அரவிந்தர் வீதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் வைத்தியநாதன் அவர்கள் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் … Read more

கறிக்காக லாரியில் கடத்தப்பட்ட பூனைகள்! பன்றி மற்றும் ஆட்டு இறைச்சியுடன் கலக்க கொண்டு சென்றதாக தகவல்

கறிக்காக லாரியில் கடத்தப்பட்ட பூனைகள்! பன்றி மற்றும் ஆட்டு இறைச்சியுடன் கலக்க கொண்டு சென்றதாக தகவல் சீனா நாட்டில் இறைச்சிக்கு பயன்படுத்த லாரிகளில் சுமார் 1000 பூனைகள் கடத்தப்பட்ட நிலையில் அந்த பூனைகள் தற்பொழுது மீட்கப்பட்டு உள்ளது. இந்த பூனைகளின் இறைச்சியை ஆடு மற்றும் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்ய கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நம் நாட்டில் ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் போன்ற உயிரினங்களை இறைச்சியாக பயன்படுத்தும் பழக்கம் மக்கள் மத்தியில் உள்ளது. … Read more

பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. “ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்”.. நகை சீட்டு போட்டவர்களின் நிலை?

பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. “ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்”.. நகை சீட்டு போட்டவர்களின் நிலை? திருச்சி பிரணவ் ஜீவல்லர்ஸ் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் கொடுத்த விளம்பரங்கள் தான். மற்ற நகைக்கடைகளை காட்டிலும் இந்த பிரணவ் ஜீவல்லர்ஸில் வாங்கும் தங்க நகைகளுக்கு செய்கூலி மற்றும் சேதாரம் இல்லை என்பதால் இங்கு நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கிராமுக்கு ரூ.4000 கொடுத்தால் போதும், செய்கூலி, சேதாரம் இன்றி … Read more

யூடியூப் பார்த்து கொலை செய்யப்பட்ட மூதாட்டி!!! நகையை பறித்துக் கொண்டு சென்ற மாணவி!!!

யூடியூப் பார்த்து கொலை செய்யப்பட்ட மூதாட்டி!!! நகையை பறித்துக் கொண்டு சென்ற மாணவி!!! ஆந்திராவில் யூடியூப் வீடியோக்களை பார்த்து கல்லூரி மாணவி ஒருவர் மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்து நகையை பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஜனதாபேட்டை நகரில் ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் இந்த ஓய்வு பெற்ற விரிவுரையாளர் அவர்களுடன் அவருடைய சித்தி 85 வயதாகும் … Read more

மது போதையில் கார் ஓட்டிய வழக்கு!!! சூரியா பட நடிகருக்கு சிறை தண்டனை விதிப்பு!!!

மது போதையில் கார் ஓட்டிய வழக்கு!!! சூரியா பட நடிகருக்கு சிறை தண்டனை விதிப்பு!!! ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் சூரியா பட நடிகர் தலிப் தாகில் அவர்களுக்கு தற்பொழுது சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. நடிகர் சூரியா நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான அஞ்சான் திரைப்படம் கடந்த 2014ம் ஆண்டு வெளியானது. இதில் சமந்தா, வித்யுத் ஜமால், சூரி, முரளி சர்மா, மனோஜ் பஜ்பயே மற்றும் பலர் நடித்திருந்தனர். … Read more

சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் “விசிக நிர்வாகி”!!

சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் “விசிக நிர்வாகி”!! சேலம் பச்சப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி. இவர் சேலம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துனைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். இவர் பச்சப்பட்டி பகுதியில் உள்ள பல பெண்களிடம் தாட்கோ வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி சுமார் ரூ.5 லட்சம் வரை பணமோசடி செய்துள்ளார் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாட்கோ மட்டுமின்றி மகளிர் சுய உதவிக்குழு அமைத்து தேசிய வங்கிகள் மூலம் … Read more