திருமணத்திற்கு ரெடியாகும் பெண்களுக்கு இந்த டிப்ஸ் அவசியம்!! வீட்டிலேயே செய்யலாமாம்!!

திருமணத்திற்கு ரெடியாகும் பெண்களுக்கு இந்த டிப்ஸ் அவசியம்!! வீட்டிலேயே செய்யலாமாம்!!

திருமணத்திற்கு ரெடியாகும் பெண்களுக்கு இந்த டிப்ஸ் அவசியம்!! வீட்டிலேயே செய்யலாமாம்!! ஒவ்வொருவருக்கும் முகம் பொலிவாக, அழகாக இருக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், அதற்காக செய்ய வேண்டிய சில வழிமுறைகளை செய்கிறோமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. நீங்கள் சாதாரணமாக ஒரு வேலைக்கு சென்றாலோ அல்லது வெளியில் ஏதாவது ஒரு சுப காரியங்களுக்கு சென்றாலோ முகப்பொலிவுடன் இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் அழகு என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முகத்தில் வரும் … Read more

முகத்தில் துளைகள் உள்ளதா? அதை சரிசெய்வதற்கு சில எளிமையான வழிமுறைகள் இதோ!!

முகத்தில் துளைகள் உள்ளதா? அதை சரிசெய்வதற்கு சில எளிமையான வழிமுறைகள் இதோ!!

முகத்தில் துளைகள் உள்ளதா? அதை சரிசெய்வதற்கு சில எளிமையான வழிமுறைகள் இதோ!!   நம்மில் சிலருக்கு முகத்தில் துளைகள் இருக்கும். இந்த துளைகள் நமக்கு வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இந்த துளைகளை நீக்க பலவிதமான சிகிச்சை முறைகளை நாம் பயன்படுத்தியிருப்போம். ஆனால் எதுவும் பலன் தந்திருக்காது. அந்த துளைகளை நீக்க சில எளிமையான மருத்துவ வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   முகத்தில் நமக்கு ஏற்படும் பள்ளங்கள் வருவதற்கு முகப்பருக்களே காரணம். சிலருக்கு முகப்பருக்கள் … Read more

மேக்கப் இல்லாமல் முகம் ஜொலிக்க வேண்டுமா!! இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க!!

மேக்கப் இல்லாமல் முகம் ஜொலிக்க வேண்டுமா!! இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க!!

மேக்கப் இல்லாமல் முகம் ஜொலிக்க வேண்டுமா!! இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க!! எல்லோருக்கும் தனது முகமானது அழகாக பளபளப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் ஒரு சிலர் எவ்வளவு முகத்திற்காக நேரம் எடுத்து என்ன பண்ணினாலும் தன்னுடைய முகம் எப்பொழுதும் டல்லாகவே இருப்பதாக சிரமப்படுகிறார்கள். எனவே முகம் எப்பொழுதும் பொலிவாக பளபளப்பாக அழகாக காணப்பட வீட்டிலேயே இதை செய்து பயன்படுத்துங்கள் உடனடியாக தீர்வு கிடைக்கும். செய்முறை: முதலில் ஒரு வெள்ளரிக்காயை எடுத்து அதன் தோலை … Read more

கண் எரிச்சலை சரி பண்ண இதை செய்யுங்கள்!! சில மணி நேரத்தில் உடனடி தீர்வு!!

கண் எரிச்சலை சரி பண்ண இதை செய்யுங்கள்!! சில மணி நேரத்தில் உடனடி தீர்வு!!

கண் எரிச்சலை சரி பண்ண இதை செய்யுங்கள்!! சில மணி நேரத்தில் உடனடி தீர்வு!! தற்போது பெரும்பாலானோர் கண் எரிச்சலால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்வோருக்கு, திரையை அதிகமாக பார்ப்பதால், கண்களில் இருந்து கண்ணீர் வருவதோடு, எரிச்சலும் உண்டாகிறது. அதுமட்டுமின்றி, தற்போது சுற்றுச்சூழல் மிகவும் மாசுபாட்டுடன் இருப்பதால், அதிகப்படியான தூசிகள் கண்களில் படுவதோடு, பாக்டீரியாக்கள் மற்றம் வைரஸ்கள் கண்களை தாக்கி, புண், எரிச்சல் மற்றும் வலி போன்றவற்றை உண்டாக்குகின்றன. மேலும் வெயிலில் நீண்ட … Read more

முகம் தங்கம் போல் ஜொலிக்க!! நீங்கள் செய்ய வேண்டியவை!!

முகம் தங்கம் போல் ஜொலிக்க!! நீங்கள் செய்ய வேண்டியவை!!

முகம் தங்கம் போல் ஜொலிக்க!! நீங்கள் செய்ய வேண்டியவை!! பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வதற்கு பியூட்டி பார்லர் போவதை வழக்கமாக வைத்து கொள்வார்கள். பியூட்டி பார்லர் சென்று முகத்தை அழகுப்படுத்தி கொள்வதில் பெண்கள் பெரிதும் விரும்புவார்கள். பார்லரில் கெமிக்கல் கலந்த பொருள்களை பயன்படுத்தி சருமத்தில் அப்ளை செய்வதினால் சரும அழகானது நாளடைவில் சுருக்கம், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பதற்கு 100% வாய்ப்புள்ளது. எனவே வீட்டிலுள்ள இயற்கை பொருளே நமது முகத்திற்கு பேரழகை கொடுக்கும். … Read more

கோடை காலத்தில் இந்த ஜுஸ் குடிங்க!! உடம்பு சும்மா செம கூலா இருக்கும்!!

கோடை காலத்தில் இந்த ஜுஸ் குடிங்க!! உடம்பு சும்மா செம கூலா இருக்கும்!!

நம்முடைய உடல் சூடு, சாதரணமாக இருக்கிற அளவை விட வெயில் காலத்தில் மிகவும் அதிகமாக இருக்கும். வெயில் காலத்தில் நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறைந்து, தொண்டை வறண்டு நமக்கு தாகம் அதிக அளவில் ஏற்பட்டு தண்ணீர் அதிகமாக குடிப்போம். தண்ணீர் உடலுக்கு நல்லதுதான். ஆனால் தண்ணீர் அதிகமாக குடிக்கும் போது நம்மால் சரியாக சாப்பிட முடியாது. சரியாக சாப்பிடாத காரணத்தினால் மலச்சிக்கல் ஏற்படும். அதே போல் உடல் சூட்டினால் வயிற்று வலி, வயிற்று கடுப்பு போன்ற உபாதைகள் … Read more

புழுவெட்டால் பாதிக்கப்பட்டு முடியை இழந்தவர்களா? இந்த ஒரு காய் போதும்!

புழுவெட்டால் பாதிக்கப்பட்டு முடியை இழந்தவர்களா? இந்த ஒரு காய் போதும்!

புழுவெட்டால் பாதிக்கப்பட்டு முடியை இழந்தவர்களா? இந்த ஒரு காய் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவர்களிடம் செல்வதற்கு காரணம் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு அதனை சரி செய்து கொள்ள.ஆனால் நமது முன்னோர் காலத்தில் சர்க்கரை நோய் என்பது யாரோ ஒருவர் அல்லது இருவருக்கு தான் இருக்கும். தற்போது சர்க்கரை நோய் இல்லாதவர்களே இல்லை. மருத்துவரிடம் அதிகப்படியான சிகிச்சை மேற்கொள்ள செல்பவர்களில் சர்க்கரை நோய் உடையவர்களே அதிகம் என கூறப்படுகிறது. இவ்வாறு சர்க்கரை நோய் … Read more

வெள்ளரிக்காயை இளநீருடன் சேர்த்து அருந்தி வாருங்கள்! இந்த பிரச்சனை உடனே குணமாகும்!

வெள்ளரிக்காயை இளநீருடன் சேர்த்து அருந்தி வாருங்கள்! இந்த பிரச்சனை உடனே குணமாகும்!

வெள்ளரிக்காயை இளநீருடன் சேர்த்து அருந்தி வாருங்கள்! இந்த பிரச்சனை உடனே குணமாகும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறைகள் மாறி வருவதன் காரணமாக நாம் ஒரு சில நேரங்களில் பொரித்த உணவுகளை எடுத்து கொள்வதன் காரணமாக நாம் உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதினால் நம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகிறது. வெள்ளரிக்காய் என்பது நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் வெள்ளரிக்காய் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் அமைந்துள்ளது அவற்றை பற்றி இந்த பதிவின் மூலம் … Read more

இந்தக் காயை இளநீருடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! பசியின்மை பிரச்சனை உடனே குணமாகும்!

இந்தக் காயை இளநீருடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! பசியின்மை பிரச்சனை உடனே குணமாகும்!

இந்தக் காயை இளநீருடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! பசியின்மை பிரச்சனை உடனே குணமாகும்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் வேலை மற்றும் அவர்களின் தேவைக்காக ஓடத் தொடங்கியுள்ளனர். அதன் காரணமாக நம் உடலை கண்டு கொள்வதில்லை. சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளாத காரணத்தினால் நம் உடலில் எண்ணற்ற பிரச்சனைகள் உருவாகின்றது. வெள்ளரிக்காய் என்பது நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இவை பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைந்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். … Read more

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க உதவும் காய்! நீங்களும் டிரை செய்து பாருங்கள்!

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க உதவும் காய்! நீங்களும் டிரை செய்து பாருங்கள்!

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க உதவும் காய்! நீங்களும் டிரை செய்து பாருங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவர்களிடம் செல்வதற்கு காரணம் சர்க்கரை போன்ற நோய்கள் தான். நமது முன்னோர் காலத்தில் சர்க்கரை நோய் என்பது யாரோ ஒருவர் அல்லது இருவருக்கு தான் இருக்கும். ஆனால் தற்போது சர்க்கரை நோய் இல்லாதவர்களே இல்லை. மருத்துவரிடம் அதிகப்படியான சிகிச்சை மேற்கொள்ள செல்பவர்களில் சர்க்கரை நோய் உடையவர்களே அதிகம் என புள்ளி விவரம் கூறுகிறது. இந்த … Read more