சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!
சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்! சளி, இருமல் ஆகிய தொற்று நோய்களால் அவதிப்படுபவர்கள் அனைவரும் பச்சை மிளகாயை மருந்தாக பயன்படுத்தலாம். பச்சை மிளகாய் அதற்கு மட்டுமல்ல மேலும் பலவிதமான நாய்களை குணப்படுத்த மருந்தாக பயன்படுகின்றது. பொதுவாக சளி, இருமல், காய்ச்சல் வந்த நபர்கள் அனைவரும் காரமாக சாப்பிட விரும்புவார்கள். ஆனால் அதிக காரம் மேலும் சளி, இருமலை அதிகரிக்கும் என்பதால் அதிகம் காயத்தை சமையலில் சேர்த்துக் கொள்ள பயப்படுவார்கள். … Read more