சர்க்கரை நோய்: இந்த மூன்று பொருட்களை இப்படி பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும்..!

சர்க்கரை நோய்: இந்த மூன்று பொருட்களை இப்படி பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும்..! இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை சூழலில் நம் உடல் ஆரோக்கியத்தின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்யத் தவறினால் உயிருக்கு உலை வைக்கும் நோய்களை எளிதில் சந்திக்க நேரிடும். அதிலும் சர்க்கரை நோய் ஆளையே உருக்கிவிடும். இந்த சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும், சர்க்கரை இருப்பவர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும்… பாகற்காய், … Read more

சர்க்கரை: இந்த ஜென்மத்தில் வராமல் இருக்க “வெந்தயம் + கருஞ்சீரகம் “.. இப்படி பயன்படுத்துங்கள்!

சர்க்கரை: இந்த ஜென்மத்தில் வராமல் இருக்க “வெந்தயம் + கருஞ்சீரகம் “.. இப்படி பயன்படுத்துங்கள்! இரத்த உறவுகள் மூலமாகவும், ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தாலும் ஏற்படக் கூடிய சர்க்கரை நோயால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகிலேயே இந்தியாவில் தான் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் மட்டுமே சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். இதை இயற்கை வைத்தியம் மூலம் செய்வது சிறப்பு. தேவையான … Read more

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் 4 பொருட்கள் கொண்ட பானம்!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் 4 பொருட்கள் கொண்ட பானம்! நவீன கால கட்டத்தில் மக்களை பாதிக்கும் நோய்களில் முதல் இடத்தில் இருப்பது சர்க்கரை. இந்த நோய்க்கு இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படக் கூடிய இந்த சர்க்கரை நோயை குணமாக்க சுண்டைக்காய், நெல்லிக்காய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவது நல்லது. தேவையான பொருட்கள்… *சுண்டைக்காய் *பெரு நெல்லிக்காய் *பாகற்காய் *முருங்கை இலை செய்முறை…. … Read more

சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் 6 மூலிகைகள் கொண்ட பொடி; தயார் செய்யும் முறை!

சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் 6 மூலிகைகள் கொண்ட பொடி; தயார் செய்யும் முறை! உடலில் சுகரை வைத்துக் கொண்டு வாழும் மக்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். சொல்லப்போனால் நம் இந்திய நாடு தான் சர்க்கரை நோய்க்கு தலைமையிடமாக உள்ளது. ஏன் இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் எளிதில் ஏற்பட்டுகிறது… என்றால் அதற்கு முதல் முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம் தான் என்று ஆய்வு சொல்கிறது. மாவு பொருட்கள், சர்க்கரையால் செய்யப்பட்ட பொருட்களை அதிகம் ருசிப்பதால் தான் உடலில் சர்க்கரை … Read more

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த மூன்று பொருட்கள் போதும்!

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த மூன்று பொருட்கள் போதும்! இந்த காலத்தில் தலைமுறை நோயாக வரும் சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் மூன்று போட்டிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். இன்றைய காலத்தில் தீர்க்க முடியாத நோய்களில் சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயும் ஒன்றாக இருக்கின்றது. ஒரு சில சமயங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் கூட இந்த நீரிழிவு நோய் இருக்கின்றது. மேலும் 40 வயதுக்கு மேல் இருப்பவர்கள் … Read more

சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க இந்த மூலிகை பொடியை மட்டும் பயன்படுத்துங்கள்!

சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க இந்த மூலிகை பொடியை மட்டும் பயன்படுத்துங்கள்! உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. சர்க்கரை நோய்க்கு தலைமை இடம் இந்தியா தான். இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரை நோய் உருவாகிறது. இந்த சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை செய்து வரவும். *துளசி *முருங்கை இலை *மாவிலை இந்த மூன்று இலைகளையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி சூடு … Read more

நீரிழிவு நோயை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணமாக்குவது எப்படி?

நீரிழிவு நோயை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணமாக்குவது எப்படி? 1)கோவைக்காயை அரைத்து ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 2)எருக்க இலையை நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். 3)சீனி அவரைக்காயை அரைத்து ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 4)நாவல் பழம் சாப்பிட்டு வந்தால் நீரிழவு நோய் கட்டுக்குள் இருக்கும். 5)நாவல் விதையை பொடியாக்கி வெந்நீரில் 1 … Read more

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 10 எளிய வழிகள் இதோ..!!

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 10 எளிய வழிகள் இதோ..!! தீர்வு 01: சிறு குறிஞ்சான் இலைச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் வராது. தீர்வு 02: ஜாமுன் விதையை உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை நேரத்தில் 1 ஸ்பூன் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் பாதிப்பு வராது. தீர்வு 03: கருஞ்சீரகத்தை அரைத்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தினால் உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். தீர்வு 04: வெந்தயம், … Read more

சர்க்கரை நோயை அலற விடும் இந்த ஒரு இலை..!! 100% பலன் உண்டு..!!

சர்க்கரை நோயை அலற விடும் இந்த ஒரு இலை..!! 100% பலன் உண்டு..!! இன்றைய உலகில் பெரும்பாலானோர் சர்க்கரை(நீரழிவு) நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். பெரியவர்கள், இளம் வயதினர், கை குழந்தைகள் என்று அனைவருக்கும் இந்த பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- பரம்பரை தன்மை , அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல், உடல் பருமன், மன அழுத்தம் அடிக்கடி கர்ப்பம் … Read more

சர்க்கரை நோயை அலற விடும் சூப்பர் பானம்!! வாரத்திற்கு 2 முறை குடித்தாலே போதுமானது!!

சர்க்கரை நோயை அலற விடும் சூப்பர் பானம்!! வாரத்திற்கு 2 முறை குடித்தாலே போதுமானது!! தற்காலத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை சூழல் பல்வேறு நோய் பாதிப்புகள் எளிதில் நம்மை தொற்றி விடுகிறது. இதில் சர்க்கரை(நீரிழிவு) பாதிப்பு உருவாகி விட்டால் ஆளை கரைத்து விடும். முன்பெல்லாம் 40 வயதை கடந்தவர்களுக்கு மட்டும் வரும் நோயாக இருந்த இவை தற்பொழுது இளம் வயதினர், குழந்தைகள் என்று அனைவரையும் பாரபட்சமின்றி பாதித்து வருகிறது. சர்க்கரை நோய் ஏற்படக் காரணங்கள்:- *பரம்பரை நோய் *உடல் … Read more