தொப்பூர் சாலை விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு..!

தொப்பூர் சாலை விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு..! எமன் சாலை என்று அழைக்கப்படும் தொப்பூர் கணவாய்… தருமபுரி மற்றும் சேலத்தை இணைக்கும் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதில் சேலத்தில் இருந்து தருமபுரிக்கு செல்லும் சாலையில் பெரியளவில் விபத்து ஏற்படுவதில்லை. ஆனால் தருமபுரியில் இருந்து சேலத்திற்கு செல்லும் சாலை சற்று பள்ளமாக, குறுகிய வளைவை கொண்டிருப்பதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. தினமும் தொப்பூர் கணவாய் சாலையை கடந்து செல்பவர்களுக்கு தெரியும்.. அதன் மரண பயணம்… சாலை … Read more

தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!!

தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!! தர்மபுரி மாவட்டம் கிராமம் ஒன்றில் மர்ம விலங்கு ஒன்று நடமாடி வருவதால் மக்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஒலிப் பெருக்கி மூலமாக அறிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் படகாண்டஅள்ளி என்ற கிராமம் ஒன்று உள்ளது. இங்கு மலைப் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் ஒரு சிலர் விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். … Read more

இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி!!! ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்!!!

இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி!!! ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்!!! தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி ஒன்றை அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் ரவீந்தர் என்ற விவசாயி வசித்து வருகின்றார். விவசாயி ரவீந்தர் அவருடைய பண்ணையில் இரண்டு கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்த்து வந்த இரண்டு கறவை மாடுகளில் … Read more

யானை தாக்கியதில் மூன்று ஆட்டுகுட்டிகள் பலி!!! விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!!!

யானை தாக்கியதில் மூன்று ஆட்டுகுட்டிகள் பலி!!! விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!!! தர்மபுரி மாவட்டத்தில் யானை தாக்கியதில் மூன்று ஆட்டுக் குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூத்தப்பாடி கிராமம் ஒகேனக்கல் மற்றும் பொன்னாகரம் ஆகிய வனப்பகுதிகளை சுற்றி அமைந்துள்ளது. இந்த கூத்தப்பாடி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். … Read more

மின் கம்பியை மிதித்த மூன்று பேர் பலி… தர்மபுரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!!

  மின் கம்பியை மிதித்த மூன்று பேர் பலி… தர்மபுரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…   தர்மபுரி மாவட்டத்தில் கீழே அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. அப்பொழுது காரிமங்கலத்தில் சாலையில் மின் கம்பி ஒன்று அறுந்து கீழே விழுந்துள்ளது. அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை அகற்றாமல் இருந்தனர்.   … Read more

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!!  பரிசல்  இயக்க தடைவிதித்த மாவட்ட நிர்வாகம்!! 

Water flow continues to increase!! The district administration has banned operation in Parisal!!

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!!  பரிசல்  இயக்க தடைவிதித்த மாவட்ட நிர்வாகம்!!  ஒகேனக்கல் அருவிகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் அங்கு பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாகும். இங்கு காவிரி தமிழ்நாட்டில் தொடங்கும் எல்லை என்பதால் இங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட … Read more

பெற்றோர்களே உஷார் ஆண் குழந்தைகளுக்கும் ஆபத்து உண்டு!! ஐஸ்கிரீம் வாங்கி தருகிறேன் என கூறியதால் ஆசையாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!

Parents beware boys are also at risk!! Tragedy happened to the child who went there because he said he would buy ice cream!!

பெற்றோர்களே உஷார் ஆண் குழந்தைகளுக்கும் ஆபத்து உண்டு!! ஐஸ்கிரீம் வாங்கி தருகிறேன் என கூறியதால் ஆசையாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!! விளையாட சென்ற குழந்தைக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தருவதாக கூறி உறவினர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள  கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி என்ற  கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவர் பொக்லைன் டிரைவராக உள்ளார்.. இவருடைய மகன் மதியரசு வயது 6. இவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் … Read more

நாடாளுமன்றத் தேர்தல் பொதுத் தேர்தல் எது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெரும் – முன்னாள் அமைச்சர் அன்பழகன்!!

நாடாளுமன்றத் தேர்தல் பொதுத் தேர்தல் எது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெரும் – முன்னாள் அமைச்சர் அன்பழகன்!! அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பிறகு, எழுச்சியை பார்க்கும்போது நாடாளுமன்றத் தேர்தல், பொதுத் தேர்தல் எது வந்தாலும் தர்மபுரி மாவட்டத்தின் அதிமுக தான் வெற்றி பெறும். மக்கள் முழுமையாக அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையாக ஏற்றுகொள்ளனர். ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை நிரூபிக்கும் விதமாக சேலத்தை நோக்கி படையெடுத்து வருகிறது. … Read more

சொந்த மகனாலேயே அடித்து கொல்லப்பட்ட தந்தை! மனநிலை பாதிப்பால் ஏற்பட்ட விபரீதம்!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஏரியூர் அருகே இருக்கின்ற அங்கப்பன் கொட்டாய் என்ற பகுதியில் வசித்து வருபவர் 70 வயதான முதியவர் குமரன். இவர் கூலி தொழில் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவருடைய இரண்டாவது மகன் தங்கராஜ் இவருக்கு வயது 40 இவர் சொந்தமாக லாரி வைத்து அதன் மூலம் தொழில் செய்து வருவதாக தெரிகிறது. .இவருக்கு திருமணம் நடைபெற்று ராஜேஸ்வரி என்ற துணைவியாரும் 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில், … Read more

சேலம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த வாலிபர் கைது! பீதியில் அப்பகுதி மக்கள்!

A teenager who was in contact with terrorists in Salem district was arrested! The people of the area panic!

சேலம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த வாலிபர் கைது! பீதியில் அப்பகுதி மக்கள்! சேலம் என் ஐ ஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில்  என் ஐ ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசிக் (22). இவர் சேலம் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் தங்கி தனியாக வெள்ளித்தொழில் செய்து வருகிறார் என்பது தெரியவந்தது. மேலும் அவரை விசாரணை இவர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் … Read more