தோனியின் சாதனையை முறியடித்த அக்சர் பட்டேல்!

தோனியின் சாதனையை முறியடித்த அக்சர் பட்டேல்!

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடந்த 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேர பதட்டமான ஓவரில் இந்தியாவுக்கான வெற்றியை அக்சர்ப்பட்டேல் மிகப்பெரிய சிக்சர் மூலமாக பெற்றுத் தந்தார். இதன் மூலமாக மகேந்திர சிங் தோனியின் 17 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்தார் என்று சொல்லப்படுகிறது. கடைசி 10 ஓவர்களில் இன்னும் 5️ விக்கட்டுகளை மட்டுமே கைவசம் வைத்திருந்த நிலையிலும் கூட, 7வது வரிசையில் களமிறங்கிய அக்சர்ப்பட்டேல் 35 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர்கள் அடித்து … Read more

‘சுயமரியாதை ரொம்ப முக்கியம்’… யாரை சொல்லுகிறார் ஜடேஜா?… ரசிகர்கள் குழப்பம்

‘சுயமரியாதை ரொம்ப முக்கியம்’… யாரை சொல்லுகிறார் ஜடேஜா?... ரசிகர்கள் குழப்பம்

‘சுயமரியாதை ரொம்ப முக்கியம்’… யாரை சொல்லுகிறார் ஜடேஜா?… ரசிகர்கள் குழப்பம் சி எஸ் கே அணி வீரர் ஜடேஜாவுக்கும் அணி நிர்வாகத்துக்கும் கருத்து மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் தோனி கேப்டன் ஆனார். ஆனாலும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு … Read more

மீண்டும் சி எஸ் கே வில் ரெய்னா? ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புகைப்படம்!

மீண்டும் சி எஸ் கே வில் ரெய்னா? ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புகைப்படம்!

மீண்டும் சி எஸ் கே வில் ரெய்னா? ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புகைப்படம்! ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. சென்னை அணிக்காக தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவரை மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்கள் அழைத்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கும் சென்னை அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருந்தது. இதையடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் சென்னை அணியால் … Read more

தல தோனிக்கு 41 அடி உயர கட்டவுட்! ரசிகர்கள் அசத்தல்!

தல தோனிக்கு 41 அடி உயர கட்டவுட்! ரசிகர்கள் அசத்தல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 41வது பிறந்தநாள் இதனால் அவருடைய ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் அவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். சமூக வலைதளத்தை திறந்தாலே அவருடைய வாழ்த்து மழை தான் என்று சொல்லப்படுகிறது. கேப்டன்சியை பொறுத்தவரையில் இவருக்கு தனித்திறமை இருக்கிறது. அதிலும் உலகளவில் சிறந்த பினிஷர் உட்பட கிரிக்கெட் உலகத்தின் பல சாதனைகளை இவர் படைத்திருக்கிறார். இதன் காரணமாக, அவரை ரசிகர்கள் தற்போது வரையில் கொண்டாடி … Read more

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பையை கதறவிட்ட சென்னை அணி! ருத்ரதாண்டவம் ஆடிய தல தோனி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பையை கதறவிட்ட சென்னை அணி! ருத்ரதாண்டவம் ஆடிய தல தோனி!

ஐபிஎல் தொடரின் 33வது போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும். சந்தித்தனர் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன், உள்ளிட்டோர் களம் புகுந்தனர். மேலும் இருவரும் வந்த வேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் நடையை கட்டினர். இதனையடுத்து களமிறங்கிய டீவல்டு ப்ரீவிஸும் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து மும்பை அணி தடுமாறி … Read more

தோனிக்கு பாப் டு பிளஸ்சிஸ், சேவாக் ஆகியோர் புகழாரம்!

தோனிக்கு பாப் டு பிளஸ்சிஸ், சேவாக் ஆகியோர் புகழாரம்!

தோனிக்கு பாப் டு பிளஸ்சிஸ், சேவாக் ஆகியோர் புகழாரம்! நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகள் விளையாட உள்ளன. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நேற்று முன்தினம் விலகினார். இதையடுத்து சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் … Read more

திடீரென்று சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியது ஏன்? சிஎஸ்கே சிஇஓ விளக்கம்!

திடீரென்று சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியது ஏன்? சிஎஸ்கே சிஇஓ விளக்கம்!

ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணைக்கு கேப்டனாக இருந்து வந்தவர் மகேந்திர சிங் தோனி.அவர் தலைமையின்கீழ் தொடர்ந்து 4 முறை இந்த ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வென்றிருக்கிறது மேலும் அவர் இந்திய அணியில் இருந்த வரையில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் என்றும் எல்லோருக்கும் நன்றாக தெரியும். மேலும் அவர் விக்கெட் கீப்பிங் செய்யும்போது பேட்ஸ்மேன்களின் கவனம் எதிரே வருகின்ற பந்தின் மீது இருக்கிறதோ, இல்லையோ, இவர் மீது இருக்கும் ஏனென்றால் அவர் … Read more

தோனியின் விவசாய பண்ணையை பார்வையிட மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி!

தோனியின் விவசாய பண்ணையை பார்வையிட மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி!

தோனியின் விவசாய பண்ணையை பார்வையிட மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் தோனி சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் அவருக்கு சொந்தமாக விவசாய பண்ணை உள்ளது. தனது ஓய்வை அறிவித்த பிறகு, தோனி தனது பண்ணை வீட்டில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட … Read more

தோனியிடம் நான் நிறைய கற்றுள்ளேன் அதில் முக்கியமாக: பேட்டியில் டு பிளெஸ்சி கூறிய பதில்!

தோனியிடம் நான் நிறைய கற்றுள்ளேன் அதில் முக்கியமாக: பேட்டியில் டு பிளெஸ்சி கூறிய பதில்!

தோனியிடம் நான் நிறைய கற்றுள்ளேன் அதில் முக்கியமாக: பேட்டியில் டு பிளெஸ்சி கூறிய பதில்! நடப்பாண்டு ஐ.பி.எல் 20 ஓவர் தொடரின் கிரிக்கெட் போட்டியானது வருகிற 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி ஏற்கெனவே விலகினார். இதையடுத்து பெங்களூரு அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில், பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக பாப் டு பிளெஸ்சியை … Read more

தோனியின் ‘அதர்வா: தி ஆரிஜின்’ புத்தகத்தின் முதல் பிரதி வெளியானது!

தோனியின் ‘அதர்வா: தி ஆரிஜின்’ புத்தகத்தின் முதல் பிரதி வெளியானது!

தோனியின் ‘அதர்வா: தி ஆரிஜின்’ புத்தகத்தின் முதல் பிரதி வெளியானது! மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோ தயாரித்துள்ள மெகா பட்ஜெட் கிராபிக் நாவல் ‘அதர்வா – தி ஆரிஜின்’. இந்த நாவலை ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதியுள்ளார். ‘அதர்வா – தி ஆரிஜின்’ உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நவீன கால கிராஃபிக் நாவல் ஆகும். இந்த நாவலில் வரும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு கிரிக்கெட் வீரர் தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. … Read more