தாயை கர்ப்பமாக்கிய மகன்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

தாயை கர்ப்பமாக்கிய மகன்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! ரஷ்யாவை சேர்ந்தவர் மரினா பலம்சேவா (37). இவரதின் கணவர் அலெக்கேசி. இவர்கள் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.இந்நிலையில் இவர்கள் இருவரும் வளர்ப்பு மகன் ஒருவரை வளர்த்து வந்தனர். இதனையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரினா பலம்சேவா அவரதின் கணவர் அலெக்கேசி என்பவரை விவாகரத்து செய்தார்.அதன் பிறகு வளர்ப்பு மகன் விளாடிமிர் ஸ்வ்ரின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு … Read more

நீதிமன்ற வாசலிலேயே மனைவிக்கு கத்திக்குத்து! கணவரின் கொலை வெறி தாக்குதல்!

The wife was stabbed at the door of the court! Husband's murderous attack!

நீதிமன்ற வாசலிலேயே மனைவிக்கு கத்திக்குத்து! கணவரின் கொலை வெறி தாக்குதல்! கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் தான் சைத்ரா மற்றும் சிவகுமார். இவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஐந்தாண்டுகள் சுமூகமான முறையில் திருமண வாழ்க்கை நடைபெற்ற இருந்த வேலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்து வேறுபாடாகவே இருந்து வந்துள்ளது. இவரது கணவர் சிவகுமாரோ கோபம் தாங்க முடியாமல் சைத்ராவை அடித்தும் துன்புறுத்தியும் வந்துள்ளார். பொறுக்க … Read more

மனைவி கொடுத்த டார்ச்சர்!..பொறுக்க முடியாத கணவனின் கொலைவெறி!..

The torture given by the wife!..The killing spree of the unbearable husband!..

மனைவி கொடுத்த டார்ச்சர்!..பொறுக்க முடியாத கணவனின் கொலைவெறி!.. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேவுள்ள காட்டூர் பழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவருடைய மனைவி ஜோதிமணி இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.திருமணமாகி ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் தமிழ்மணி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.ஆனால் ஜோதிமணி விவகாரத்து வழங்காமல் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு  பதில் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி இரு தரப்பையும் விசாரித்து … Read more

”நாங்கள் இருவருமே அடுத்த கட்டத்துக்கு…”  சமந்தாவுக்கு பிறகு விவாகரத்து குறித்து பேசிய நாக சைதன்யா

”நாங்கள் இருவருமே அடுத்த கட்டத்துக்கு…”  சமந்தாவுக்கு பிறகு விவாகரத்து குறித்து பேசிய நாக சைதன்யா நடிகர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா தம்பதியினர் விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் இன்னமும் பேசுபொருளாகியுள்ளது. முன்னணி நடிகர்களான சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட நிலையில் நான்காண்டு மண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்த விவாகரத்துக்கு காரணம் என்று பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், தவறான … Read more

தனுஷ் தொகுப்பாளினியுடன் கள்ளக்காதல்!

False love with Dhanush hostess!

தனுஷ் தொகுப்பாளினியுடன் கள்ளக்காதல்! தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவராக வலம் வருகிறார். ஐஸ்வர்யா தனுஷை விட மூத்தவர். இவர் எதிர்காலத்தில் பிரச்சினை வரும் என்று அப்பவே குடும்பத்தினர் எடுத்துக் கூறினார். ஆனால் தனுஷிடம் காதல் வயப்பட்ட ஐஸ்வர்யா தனுஷ் தான் … Read more

சமந்தா வழக்கு…… நீதிபதியின் அதிரடி உத்தரவு!

கோலிவுட்டில் இருந்து டோலிவுட் சென்று தற்போது தென்னிந்தியா சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. மார்க்கெட் இழந்து விட கூடாது என பல முன்னணி நடிகைகைகளும் திருமணத்தை தவிர்த்து வரும் நிலையில், திருமணம் ஆன பின்பும் கூட கடந்த நான்கு வருடங்களாக உச்சக்கட்ட மார்க்கட் நிலவரத்தில் சினிமா உலகை ஆட்சி செய்து வருகிறார் சமந்தா. தன்னுடைய வசீகரத்தினாலும், திறமையான நடிப்பினாலும் ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். சமந்தா தன்னுடைய நீண்ட வருட காதலனான நாகசைதன்யாவை 2017ஆம் … Read more

மனைவிக்கு மாப்பிள்ளை தேவை என விளம்பரம் செய்த கணவன்

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஜான்சி (32) இவருக்கும் வெள்ளியூர் பகுதியை சேர்ந்த ஓம்குமார் (34) என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 1/2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஜான்சி ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர். ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததும் ஓம் குமாரும் ஜான்சியுடன் அமெரிக்கா சென்று விட்டார். இருவரும் அமெரிக்காவில் குடும்பம் நடத்தி வந்தனர். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஓம்குமார் … Read more

விவாகரத்தை பற்றி முதன்முறையாக மனம் திறந்த சமந்தா

நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைத்தன்யாவும் சில தினங்களுக்கு முன்பு திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். அதன் பிறகு அவர்களது விவாகாரத்திற்கான காரணம் இதுவாக இருக்கும் அதுவாக இருக்கும் என நாளுக்கு நாள் பல காரணங்களை யூகங்களாக அடுக்கி கொண்டே இருக்கின்றனர். நாகசைதன்யாவுக்கும் சமீபத்தில் அவருடன் நடித்த சாய்பல்லவிக்கும் காதல் மலர்ந்துள்ளது எனவும், சமந்தா நடித்த பேமிலி மேன் வெப் சீரிஸ் தான் காரணம் என்றும் வதந்திகள் வலம் … Read more

திருமணம் செய்ததன் காரணமாக பெண் வெட்டிக் கொலை! கணவனின் வெறிச்செயல்!

Woman stabbed to death for getting married! Husband's hysteria!

திருமணம் செய்ததன் காரணமாக பெண் வெட்டிக் கொலை! கணவனின் வெறிச்செயல்! தென்காசி மாவட்டத்தில் கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். 30 வயதான இவர் விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கும் நெல்லை மாவட்டம் அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் சங்கீதா என்ற மகாலட்சுமி. 22 வயதான இவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் பொன்ராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது அவரது வீட்டிற்கு வந்த … Read more

திருமணம் எப்படியோ அப்படித்தானே இதுவும்! எல்லா உரிமையும் உள்ளது – பிரபல நடிகை!

This is how marriage is somehow! All rights reserved - Famous Actress!

திருமணம் எப்படியோ அப்படித்தானே இதுவும்! எல்லா உரிமையும் உள்ளது – பிரபல நடிகை! தமிழில் கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, சோக்காலி, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் சுவாசிகா. இவர் தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கேரளாவில் தற்போது வரதட்சணைக் கொடுமைகள் அதிகம் நடப்பதாக நாளுக்கு நாள் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளதால், அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும் போது இவ்வாறு கூறினார். திருமண வாழ்க்கையில் கஷ்டங்களை சந்திக்கும் பெண்கள் சமூகம் என்ன நினைக்கும் … Read more