பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்.. அமைச்சர் சொன்ன காரணம்!! அட இப்படி கூட கதை சொல்லலாமா?

பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்.. அமைச்சர் சொன்ன காரணம்!! அட இப்படி கூட கதை சொல்லலாமா?

பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்.. அமைச்சர் சொன்ன காரணம்!! அட இப்படி கூட கதை சொல்லலாமா? தமிழக அரசு ஏற்று நடத்தி வரும் ஆவின் நிறுவனம் தினமும் 37 லட்சம் லிட்டர் பாலை மாட்டு பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து பாலின் தரத்தை பிரித்து பாக்கெட் செய்து விலை நிர்ணயித்து விற்று வருகிறது. ஆவின் நிறுவனம் குறைந்த விலையில் தரமான பாலை விற்பனை செய்து வருவதால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை … Read more

ரேசன் கடை ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு!! இனி குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற வாய்ப்பில்லை!!

ரேசன் கடை ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு!! இனி குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற வாய்ப்பில்லை!!

ரேசன் கடை ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு!! இனி குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற வாய்ப்பில்லை!! நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று பொது விநியோகத்திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பல கோடி இந்தியர்கள் பயனடைந்து வருகின்றனர். மொத்தம் 6 வகை குறியீடு கொண்ட ரேசன் அட்டைகளில் PHH, PHH – AAY, NPHH குறியீடு கொண்ட குடும்ப அட்டைகள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி வாய்ந்தவை ஆகும். இதில் … Read more

இது என்னப்பா ஸ்டாலினுக்கு வந்த புது தலைவலி!! 2 லிஸ்ட் தயாராகி வருகிறதாம்!! ரவுண்டு கட்டி அடிக்கும் எடப்பாடியார்!!

இது என்னப்பா ஸ்டாலினுக்கு வந்த புது தலைவலி!! 2 லிஸ்ட் தயாராகி வருகிறதாம்!! ரவுண்டு கட்டி அடிக்கும் எடப்பாடியார்!!

இது என்னப்பா ஸ்டாலினுக்கு வந்த புது தலைவலி!! 2 லிஸ்ட் தயாராகி வருகிறதாம்!! ரவுண்டு கட்டி அடிக்கும் எடப்பாடியார்!! கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் உள்ளிட்ட பல கண்ணை கவரும் வாக்குறுதிகளை அள்ளி தெளித்து ஆட்சியை பிடித்தது திமுக. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திமுக கொடுத்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றாமல் இருந்தது. அதில் ஒன்று தான் மகளிருக்கு ரூ.1000 … Read more

நெருங்கிய நபர்களுக்கு அரசு பணிகள் வழங்குவதை திமுக நிறுத்த வேண்டும்! அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

நெருங்கிய நபர்களுக்கு அரசு பணிகள் வழங்குவதை திமுக நிறுத்த வேண்டும்! அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

நெருங்கிய நபர்களுக்கு அரசு பணிகள் வழங்குவதை திமுக நிறுத்த வேண்டும்! அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை தங்களுக்கு வேண்டப்பட்ட மற்றும் நெருங்கிய ந(ண்)பர்களுக்கு அரசு பணிகள் வழங்குவதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கூட்டுறவு சங்கங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதில் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணிகளில் காலியாக … Read more

பாஜக மீது மக்கள் காட்டும் நம்பிக்கை எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது – பிரதமர் மோடி பேச்சு!!

பாஜக மீது மக்கள் காட்டும் நம்பிக்கை எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது - பிரதமர் மோடி பேச்சு!!

பாஜக மீது மக்கள் காட்டும் நம்பிக்கை எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது – பிரதமர் மோடி பேச்சு!! மத்திய பிரதேசத்தில் வருகின்ற 17 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தை ஆளும் பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இந்நிலையில் வரவுள்ள … Read more

நாளை இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்!! லட்சக்கணக்கான பெண்கள் ஏமாற்றம்!!

நாளை இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்!! லட்சக்கணக்கான பெண்கள் ஏமாற்றம்!!

நாளை இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்!! லட்சக்கணக்கான பெண்கள் ஏமாற்றம்!! கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டலின் வாக்குறுதி கொடுத்தார். அதன் பின் திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் வரை கப் சிப் என்று இருந்த முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டும் இன்றி திமுக கூட்டணி கட்சியில் இருப்பவர்களும் விமர்சனம் … Read more

சனாத ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!!

சனாத ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் - உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!!

சனாத ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!! கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் “சனாதன ஒழிப்பு மாநாடு” நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் … Read more

கோவை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை – பொள்ளாச்சி ஜெயராம் குற்றச்சாட்டு!!

கோவை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை - பொள்ளாச்சி ஜெயராம் குற்றச்சாட்டு!!

கோவை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை – பொள்ளாச்சி ஜெயராம் குற்றச்சாட்டு!! கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றைய தினத்தில் அம்மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்க வேண்டிய மாவட்ட ஆட்சியருக்கு பதில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார். இதில் ஆர். நடராஜன் எம்.பி, சண்முகசுந்தரம் எம்.பி, எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டம் நிறைவு பெற்ற பின் … Read more

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!!

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!!

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!! ரவுடிகளை வைத்து திமுக கட்சி ஆட்சி செய்து வருகின்றது. இந்த ஆட்சி நீண்ட நாட்கள் நிலைக்காது என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த கல்குவாரி ஏலத்தில் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக கட்சியினர் மீது தாக்குதல் நடித்தியதாக பாஜக கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தற்பொழுது எக்ஸ் பக்கத்தில் பதிவு … Read more

தமிழக அரசுக்கு வந்துள்ள புது சிக்கல்.. இனி பெண்களின் ஓட்டு திமுகவுக்கு கிடைப்பது சந்தேகம் தான்!!

தமிழக அரசுக்கு வந்துள்ள புது சிக்கல்.. இனி பெண்களின் ஓட்டு திமுகவுக்கு கிடைப்பது சந்தேகம் தான்!!

தமிழக அரசுக்கு வந்துள்ள புது சிக்கல்.. இனி பெண்களின் ஓட்டு திமுகவுக்கு கிடைப்பது சந்தேகம் தான்!! கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்.அதன் பின் ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்களுக்கும் மேல் ஆகியும் இந்த திட்டம் குறித்து பேசாமல் இருந்து வந்தார் ஸ்டாலின். இதனால் மற்ற எதிர்க்கட்சி தலைவர்கள்,ஆளும் திமுக அரசை தொடர்ந்து விமர்சனம் … Read more