டெல்லி அளவில் தமிழகத்தின் முக்கிய பதவியை அறிவித்த தமிழக அரசு! குஷியில் முக்கிய புள்ளி!

தமிழக அரசின் சார்பாக டெல்லியில் தமிழக பிரதிநிதியாக முன்னாள் மக்களவை உறுப்பினரும் திமுகவின் வழக்கறிஞருமான ஏ கே எஸ் விஜயன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த அறிவிப்பை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டு இருக்கின்றார். இவர் ஒரு வருடத்திற்கு இந்த பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவர் கடந்த 2009ஆம் வருடம் நாகப்பட்டினம் மக்களவை தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி என்ற பதவியானது … Read more

வழக்கை வாபஸ் பெற்ற சபாநாயகர்! தமிழக அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சத்து 72 ஆயிரத்து 512 தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்துவதில் முறைகேடு நடந்ததாக அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிராக தற்போதைய சபாநாயகர் அப்பாவு புகார் கொடுத்திருந்தார். இந்தப் புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் புகார்களை பொதுத்துறை செயலாளர் ஒப்புதலுக்காக லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பி இருப்பதாக குற்றம்சாட்டி ஆளுநரின் ஒப்புதல் பெற்று வழக்கு பதிவு … Read more

திமுகவால் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு என்ன நன்மைகளை பெற்றுத் தர முடியும்?

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.. இந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது காவேரி நீர் திறப்பதை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரியில் மாதாமாதம் நிலைத்திருப்பதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உறுதி செய்யவேண்டும். காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தொடர்ச்சியாக நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். அவருடைய … Read more

நோய்தொற்று நிவாரண நிதி! 2000 ரூபாய் இரண்டாவது தவணைக்கான டோக்கன் இன்று முதல் வினியோகம்!

நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் இருக்கின்ற ரேஷன் கடைகளை பார்வையிட்டு பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் வினியோகம் செய்யப்படுகிறதா என்று மாநில உளவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து இருக்கின்றார் .இதனையடுத்து ரேஷன் கடை ஊழியர்களின் செயல்பாடுகள் தொடர்பாக பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர் முதியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பிரத்தியேக வரிசை உண்டாக்கி தரவும் உத்தரவிட்டிருக்கிறார். இதன்பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கு ஜூன் மாதம் 11ஆம் தேதி … Read more

தமிழக அரசு வெளியிட்ட அரசாணை! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

தமிழக முதலமைச்சராக ஸ்டாலில் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி பெண்கள் நகர்புற தேர்வுகள் இலவசமாக பயணம் செய்து கொள்ள அனுமதி வழங்கினார். அதோடு அனைத்தினமும் பலவிதமான வாழ்வியல் பிரச்சினைகளை சந்தித்து வரும் திருநங்கைகளுக்கும் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக எழுந்து வந்தது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக பல விதமான திட்டங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இது குறித்த அறிவிப்பில் பேருந்து போக்குவரத்து … Read more

ஸ்டாலின் நாளை வெளியிட இருக்கும் முக்கிய அறிவிப்பு! பரபரப்பில் தமிழகம்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட தளர்வுகள் எதுவும் இல்லாத ஊரடங்கு சென்ற மாதம் பத்தாம் தேதி முதல் 7ஆம் தேதி வரை காலை 6 மணி வரை அமலில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு அதாவது 14 ஆம் தேதி காலை 6 மணி கரையில் ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். கடந்த 7ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் … Read more

செய்தி தொடர்பாளர் மனைவி தற்கொலை விவகாரத்தில் துப்பு துலக்கிய போலீஸ்! நடந்தது என்ன?

Police find out about spokesperson's wife's suicide what happened?

செய்தி தொடர்பாளர் மனைவி தற்கொலை விவகாரத்தில் துப்பு துலக்கிய போலீஸ்! நடந்தது என்ன? நேற்றே வெளியான இந்த செய்தியில் தற்கொலை என மட்டுமே தெரிந்தது அதற்கான காரணம் நேற்று தமிழன் பிரசன்னாவிடம் கேட்டு அறிந்தனர். அவரவர்களுக்கு ஆயிரம் பிரச்சனை. இந்த இக்கட்டான கால நிலையில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய்க்கு இந்த விஷயம் கூடவா தெரியாது. இந்த வருடம் பிறந்தநாளை கொண்டாட வில்லை என்றால் என்ன? அடுத்த வருடம் கொண்டாடி விட வேண்டியதுதான். இந்த சின்ன விசயத்திற்காக … Read more

அரசு ஊழியர்களுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!

நோய் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக, தமிழ்நாட்டில் அதனை கட்டுப்படுத்துவதற்காக பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நோய் தொற்று காலத்திலும் தொடர்ச்சியாக பணிபுரிந்து வரும் முன் களப்பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல காவலர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் மக்கள் தொகை செவிலியர்களுக்கு இருபதாயிரம் ஊக்கத்தொகை என்று அறிவித்து இருக்கின்றார். இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று … Read more

மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்திய தமிழக அரசு!

குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு விளக்கமாக வழங்கப்படும் அளவை விடவும் ஐந்து கிலோ கூடுதலாக அரிசி வழங்க வேண்டும் என்று தமிழக உணவுத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த சூழ்நிலையில், அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.. … Read more

செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை! அவரிடம் தீவிர விசாரணை!

Spokesperson Tamilan Prasanna's wife commits suicide! Serious investigation of him!

செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை! அவரிடம் தீவிர விசாரணை! தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமானவர் வழக்கறிஞர் தமிழன் பிரச்சன்னா திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளராக உள்ள அவர், திமுக சார்பில் பல தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு பேசுவார். மு.கருணாநிதி இருந்த போதே அவர் திமுக தலைமையுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் அவ்வப்போது பல கட்டப் பஞ்சாயத்துகளிலும் சிக்கியுள்ளார். அவரின் ஆடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தும் … Read more