ஐயோ அம்மா வலிக்குது..  மருமகளின் அந்தரங்க உறுப்பில் மாமியார் செய்த விபரீதம்!!

Oh mom it hurts.. Mother-in-law's abuse of daughter-in-law's private parts

ஐயோ அம்மா வலிக்குது..  மருமகளின் அந்தரங்க உறுப்பில் மாமியார் செய்த விபரீதம்!! மத்திய பிரதேசம் போபாலில் உள்ள விதிஷா என்ற இடத்தில் வசிக்கும் பெண்ணுக்கு, சுகி செவானியா கிராமத்தில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த  வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே, மனைவியிடம் வரதட்சனை வாங்கி வருமாறு கொடுமைப் படுத்தியுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கிடையே தினந்தோறும் சண்டை நடந்துள்ளது. பலமுறை பெண்ணின் பெற்றோர்கள்  மற்றும் உறவினர்கள் என அனைவரும், கணவன் மற்றும் … Read more

கர்ப்பிணிப் பெண்ணை தாக்கி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் மற்றும் மாமியார் மீத புகார்!!

கர்ப்பிணிப் பெண்ணை தாக்கி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் மற்றும் மாமியார் மீத புகார்!! சென்னை காசிமேடு சி.ஜி காலணியை சேர்ந்தவர் திவ்யா(31) இவரது கணவன் திலீப் (32) இவர் திருவொற்றியூரில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார் திவ்யா மற்றும் திலீப் திருமணம் கடந்த 05 -09 -2022 அன்று பெற்றோர்கள் சம்மதத்துடன் கோவிலில் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இருவரும் சி.ஜி காலனி அதே தெருவில் மாமியார் … Read more

வரதட்சணை கொடுமை தாளாமல் தாய் வீடு சென்ற இளம்பெண்… கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்ய முயன்ற கணவன்..!

சென்னை, அயனாவரத்தை சேர்ந்தவர் ராகேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த டெபேரா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே டெபேராவை ராகேஷ் அடித்து துன்புறுத்தி வந்தார். தற்போது ஆறுமாத கர்ப்பிணியான இருந்த அவரை வரதட்சணை கேட்டு தினமும் தொல்லை செய்து வந்துள்ளனர். இதனால், டெபேரா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவதன்று, மாமியார் வீட்டிற்கு வந்த ராகேஷ் மனைவியை தன்னுடன் … Read more

பணம் தர முடியுமா முடியாதா?மனைவியின் அந்த இடத்தில் சிறுநீர் கழித்த  கொடூர கணவன்!

can-you-give-money-or-not-if-your-wife-urinates-in-that-place-cruel-husband

பணம் தர முடியுமா முடியாதா?மனைவியின் அந்த இடத்தில் சிறுநீர் கழித்த  கொடூர கணவன்! தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சேர்ந்த இளம் பெண் பெங்களூரு பசவனகுடி மகளிர்  போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அழைத்தார். அந்த புகாரில் அவர் எனது தந்தை ஹைதராபாத்தில் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். மேலும் எனது கணவர் பசவனகுடி பகுதியை  சேர்ந்த சந்தீப் ஆவார். எங்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களின் திருமணத்திற்காக எனது தந்தை … Read more

அழகு சுந்தரனுக்கு இதோட அஞ்சாவது கல்யாணமா!. போலீசாரிடம் புகார் அளித்த நாலாவது மணப்பெண்!..

This is the fifth wedding for the beautiful Sundaran! The fourth bride who complained to the police!..

அழகு சுந்தரனுக்கு இதோட அஞ்சாவது கல்யாணமா!. போலீசாரிடம் புகார் அளித்த நாலாவது மணப்பெண்!.. கடலூர் மாவட்டம் வேலூர் குப்பத்தை சேர்ந்தவர் தான் காயத்ரி.இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சீனு என்பருடன் இரு வீட்டார் சம்மதத்துடன்   திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக பெண் வீட்டார் வரதட்சணையாக ஆறு சவரன் நகையும் மற்றும் அவர்களுக்கு தேவையான வீட்டு பொருட்களையும் வழங்கியுள்ளனர். இது பத்தாது என்று சீனு மனைவியிடம் அடிக்கடி கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியுள்ளார். இரண்டு … Read more

பெண்ணுக்கு நேர்ந்த கொடுரம் !!தன் மகனுடைய அந்த இடத்தை  மருமகளை  கொண்டு நாக்கால் துடைக்க சொன்ன மாமியார்?

Mother-in-law asked daughter-in-law to wipe her son's place with her tongue?

பெண்ணுக்கு நேர்ந்த கொடுரம் !!தன் மகனுடைய அந்த இடத்தை  மருமகளை  கொண்டு நாக்கால் துடைக்க சொன்ன மாமியார்? உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர்கள் திவ்யான்ஷ் குப்தா மற்றும் அவரது மனைவி  சாந்தினி பாக்.இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகளே ஆனது. இவர்களது திருமணத்தின்போது வரதட்சணையாக சுமார் 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் வரதட்சணை பத்தவில்லை எனக்கூறி திவ்யான்ஷ் குப்தா தனது மனைவியை  அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று தம்பதிக்கு … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கணவர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Husband burnt his wife by pouring kerosene in Tuticorin district! There is a lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கணவர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மேல கடம்பை சேர்ந்தவர் சந்தனம். அவரது மகன் முத்துக்குமார் (34). இவருக்கு ஆதிநாதபுரத்தை சேர்ந்த பாப்பா (35) என்பவருடன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சந்தனம் பாப்பாவிடம் வரதட்சனை கேட்டு கொடுமை செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போன்று  … Read more

எங்கள் வீட்டிலிருந்து எதையும் வாங்கிட்டு வர மாட்டேன்! அப்போ உன்னை இப்போவே எரிக்கிரேன்! குடும்பமே செய்த கொடூர செயல்!

Will not buy anything from our house! I will burn you now! The cruel act of the family!

எங்கள் வீட்டிலிருந்து எதையும் வாங்கிட்டு வர மாட்டேன்! அப்போ உன்னை இப்போவே எரிக்கிரேன்! குடும்பமே செய்த கொடூர செயல்! தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் அருகே மேலகடம்பாவை சேர்ந்த சந்தனம் மகன் முத்துக்குமார். இவருக்கு ஆதிநாதபுரத்தை சேர்ந்த பாப்பாவுக்கு வயது 35. இவர்களுக்கு எட்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் அவரது குடும்பத்தினரும் பாப்பாவை துன்புறுத்தி வந்தனர். தினந்தோறும் பாப்பாவை … Read more

கல்யாணம் செய்யனுமா? அப்போ கன்னித்தன்மையை பரிசோதிக்க வேண்டுமென கூறி என்ஜீனியருக்கு தொல்லை!

Want to get married? Then harass the engineer by saying that he has to test his virginity!

கல்யாணம் செய்யனுமா? அப்போ கன்னித்தன்மையை பரிசோதிக்க வேண்டுமென கூறி என்ஜீனியருக்கு தொல்லை! முதலில் எல்லாம் வரதட்சணை கொடுமை என்றால் பணம் மற்றும் நகை மட்டுமே கேட்பார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் மாமியார் வீட்டுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கும்படி கேட்பார்கள். ஆனால் தற்போது புதிது புதிதாக வரதட்சணை கேட்க ஆரம்பித்துள்ளனர். ஒரு பெண் அவர்கள் வீட்டிலும் உள்ளது என்பதை அவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள். வளர்ச்சி அடைந்த, நாகரீகமான சமுதாயத்தில் இருக்கிறோம் என்பதைக் கூட சிலர் வரதட்சணை … Read more

பெண் வக்கீல் செய்யும் செயலா இது? கம்பி நீட்டிய கணவன்!

Is this what a female lawyer does? Wire stretched husband!

பெண் வக்கீல் செய்யும் செயலா இது? கம்பி நீட்டிய கணவன்! வழக்கறிஞரான பிரியதர்ஷினிக்கும், முளகுமூடு பகுதியைச் சேர்ந்த உதவி பேராசிரியராக இருக்கும் ராஜ ஷெரினுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. பெண் வீட்டு சார்பில் 101 சவரன் நகையும், 5 லட்ச ரூபாய் பணமும், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் வரதட்சணையாக மணமகன் வீட்டாருக்கு கொடுத்தனர். திருமணமான ஆரம்பத்தில் மனைவியிடம் பாசமாகவும், கனிவுடனும் நடந்து கொண்டார் ராஜ ஷெரின். அதன் பின்னர் பிற … Read more