திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு!!

திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு!! நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அதாவது, இன்று காலை சரியாக ஒரு 8.36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது சுமார் 129 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவாகி … Read more

மீண்டும் இந்தியாவில் நிலநடுக்கம்!! கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி!! 

Earthquake again in India!! People shocked as the buildings shook!!

மீண்டும் இந்தியாவில் நிலநடுக்கம்!! கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி!!  இந்திய பெருங்கடலில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஆனது அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேரில் அருகில் தென்மேற்கு பகுதியில் நள்ளிரவு 12:53 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் உறைந்தனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில்    தென்கிழக்கு … Read more

இந்தியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!! அச்சத்தில் உறைந்த மக்கள்!! 

A sudden earthquake in India!! People frozen in fear!!

இந்தியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!! அச்சத்தில் உறைந்த மக்கள்!!  இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியா நாட்டு எல்லையை ஒட்டிய பகுதிகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் தங்கள் வீடுகளை இழந்து நடுத்தெருவிற்கு வந்து விட்டனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. ஏராளமான … Read more

சற்றுமுன்: நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!!

A while ago: Sudden earthquake in Namakkal.. Public shocked!!

சற்றுமுன்: நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!! சேலம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காலை நேரத்தில் 3.3  என்ற ரிக்டர் அளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் எந்தவித அசம்பாவிதமும் பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகினி அவர்கள் மக்கள் இவ்வாறான சூழலில் பதற்றம் இல்லாமல் அதனை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அறிவுறுத்தினார். பொதுவாகவே நில நடக்கும் ஏற்படும் பொழுது சாலைகளிலோ அல்லது வீடுகளில் உள்ள கண்ணாடி கதவுகள் … Read more

 இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம்! இனி தொடர்கதை நிகழ்வாகிறதா? பீதியில் மக்கள்! 

 இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம்! இனி தொடர்கதை நிகழ்வாகிறதா? பீதியில் மக்கள்!  இன்று காலை தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் தற்போது அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் சுமார் பத்து முறைக்கு மேல் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 4.0 முதல் 6.8 ரிக்டர் வரை பதிவாகியுள்ளன. இந்தத் தொடர் நில நடுக்கங்கள் … Read more

நமது அண்டை நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் 9 பேர் பலி! இந்தியாவிலும் ஏற்பட்ட நில அதிர்வு! 

நமது அண்டை நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் 9 பேர் பலி! இந்தியாவிலும் ஏற்பட்ட நில அதிர்வு!  நமது அண்டை நாடான பாகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் திடீரென ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் 9 பேர் பலியானதாக இதுவரை வந்த செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள இந்துக்குஷ் மலைகளை மையமாகக் கொண்டு நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்புகள் அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் … Read more

அடுத்த அதிர்ச்சி அந்தமானில் ஏற்பட்ட நிலநடுக்கம்! பீதியில் உறைந்த மக்கள்! 

அடுத்த அதிர்ச்சி அந்தமானில் ஏற்பட்ட நிலநடுக்கம்! பீதியில் உறைந்த மக்கள்!  இந்தியாவின் அருகில் உள்ள தீவுக்கூட்டமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் பிப்ரவரி ஆறாம் தேதி அதிகாலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் அதிகாலையில் ஏற்பட்டதால் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் காயம் அடைந்து தங்கள் வீடு வாசல்களை பறிகொடுத்தனர். இதேபோல் அடுத்து இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், ஜப்பான், இந்தியா … Read more

பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்!

பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்! பப்புவா நியூ கினியா பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. பப்புவா நியூ கினியாவில் நியூ பிரிட்டன் தீவுக்கூட்டம் உள்ளது. நியூ பிரிட்டன் நகரில் இருந்து 38 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த … Read more

இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்! இந்தோனேசியாவின் வடகிழக்கில் 6.3 ரிக்டர் அளவிவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடகிழக்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவிவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 05:02 மணிக்கு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டோபெலோவிற்கு வடக்கே சுமார் 177 கி மீ (110 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததோடு, சுமார் 97 கி மீ (60 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் … Read more

இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6ஆக பதிவு!

இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6ஆக பதிவு! இமாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.6 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலா பகுதியில் இருந்து சுமார் 56 கி.மீ. வடக்கு பகுதியில் நேற்று இரவு 10.38 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் உருவாகி … Read more