மரக்கன்றுகளை நட்டால் மாணவர்களுக்கு இது கூடுதலாக வழங்கப்படும்!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!

This will be added to the students if they plant saplings!! Crazy announcement of the state government!!

மரக்கன்றுகளை நட்டால் மாணவர்களுக்கு இது கூடுதலாக வழங்கப்படும்!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!! அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அவர்களின் திறமைகளை வெளி கொண்டுவர மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அவற்றின் மூலம் ஏராளமான பள்ளி மாணவர்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் அவர்களுக்கு சமுகம் சார்த்த செயல்பாடுகளையும் கற்றுத்தர பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற ஹரியான … Read more

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!! அமைச்சர் வெளியிட்ட  தகவல்!!

Postponing the opening of schools for Tamil Nadu students!! The information released by the minister!!

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!! அமைச்சர் வெளியிட்ட  தகவல்!! தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மற்றும் மே மாதத்தில் பொது தேர்வுகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில் மாணவ, மாணவியருக்கு  1 முதல் 12  ஆம் வகுப்பு வரை  கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்  என அறிவித்திருந்த நிலையில்  பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால்,மாணவர்களின்  பொது நலன் கருதி  பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற … Read more

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம்! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

11th class public exam is crazy! The announcement was made by the minister Opi Tekatin!

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம்! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! திருச்சி மாவட்டம் ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தற்பொழுது மர்மமாகவே இருந்து வருகிறது. ஒரு பக்கம் படிக்க முடியாமல் போனதால் தான் உயிரிழந்து விட்டதாக அவரே  எழுதி வைத்த கடிதம் நம்பகத்தன்மை அற்றதாக இருந்தாலும் மறுபக்கம் பல மாணவர்களிடம் அந்த மன அழுத்தம் இருந்து வருகிறது. தொடர்ந்து மாணவர்கள் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி வருகின்றனர். ஏதேனும் … Read more

குட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு!

  குட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு! நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இன்று 5 பள்ளிக்கு சென்று மாணவர்களோடு மதிய உணவு அருந்துவதாக கூறினர்.புதிய கல்வி கொள்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதால் பள்ளிகளின் குறைபாட்டை தெரிந்துகொண்டு சரிசெய்ய முடியும். … Read more

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை: – பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியீடு!

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை: – பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியீடு! தமிழகத்தில், ஒமைக்ரான் வைரஸ் மற்றும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக, மூன்றாவது அலை உருவானது. இதனால் ஜனவரி மாதம் இறுதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்து விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும், ஆன்லைன் வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் தொற்றின் பரவல் குறைந்து கொண்டு … Read more

திட்டமிட்டபடி 2ம் முதல் முதல் கல்லூரிகள் திறக்கப்படும்! அமைச்சர் உறுதி!

முதுநிலை மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதுநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் 2ம் தேதி … Read more

தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்..?? வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்..? என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதற்கிடையே வரும் 16ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையில், தமிழகத்தில் வரும் 16ம் … Read more

பள்ளிகள் திறப்பது குறித்து மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை !!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்ட இருக்கும் நிலையில் , பெற்றோர்கள் மத்தியில் பள்ளிகள் திறப்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். கடந்த ஆறு மாதமாக கல்வி நிலையங்கள் திறக்கப்படாமல்  இருப்பதனால்  மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கல்வி கற்க இயலாமல் உள்ள நிலையில், மீண்டும் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கப்படும் … Read more