தற்பொழுது’பிட்’ அடிப்பது தப்பில்லையாம் -அறிவித்த கல்வி வாரியம்!!

தற்பொழுது’பிட்’ அடிப்பது தப்பில்லையாம் -அறிவித்த கல்வி வாரியம்!! கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு, தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய, கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் கணினி முறையில் தேர்வு, உயர் சிந்தனை ஆய்வு திறன் தேர்வு, சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுவது உள்ளிட்ட 12 பரிந்துரைகளை பரிந்துரைத்தது. தற்பொழுது சோதனை முறையாக புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை அமல்ப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர் , இவ்வாறு செய்வது மாணவர்களின் சிந்தனை திறனை … Read more

புதிய நடைமுறையுடன் களமிறங்கும் டிஎன்பிஎஸ்சி : உண்மை தன்மையை அதிகரிக்குமா?

புதிய நடைமுறையுடன் களமிறங்கும் டிஎன்பிஎஸ்சி : உண்மை தன்மையை அதிகரிக்குமா? தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி ஆணையம் நேர்காணலின்போது வெளிப்படை தன்மையை அதிகரிக்கும் வகையில் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக இருப்பது அரசு வேலை. அந்த அரசுப் பணிக்கான தேர்வுகளை நடத்தும் ஆணையம் தான் டி.என்.பி.எஸ்.சி ஆணையம். டி.என்.பி.எஸ்.சி ஆணையம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. தேர்வில் குளறுபடி, தேர்வில் முறைகேடு என பல்வேறு பழிச்சொல்லு … Read more

குரூப்-1 தேர்வு எப்போது? மௌனம் காக்கும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் !!

குரூப்-1 தேர்வு எப்போது? மௌனம் காக்கும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ள தேர்வு அட்டவணைப்படி ஆகஸ்ட் மாதம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாதம் முடிந்தும் செப்டம்பர் மாதம் வந்தும் குரூப்-1 தேர்வுக்கான எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாவில்லை. லட்சக்கணக்கான தேர்வர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் குருப்-1 தேர்வு குறித்து அறிவிக்காமல் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் மௌனம் காப்பது ஏன்? என தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது டி.என்.பி.எஸ்.சி ஆணையம் நிரந்தர … Read more

இனி அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்!! அரசு திடீர் அறிவிப்பு!!

Same syllabus in all colleges now!! Government sudden announcement!!

இனி அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்!! அரசு திடீர் அறிவிப்பு!! தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கைய மட்டும் 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது. இதுவரை மட்டும் 84899 இடங்கள் நிரப்பப்பட்டது அதில் 36626  மாணவர்கள் மற்றும் 48275 மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்த்துள்ளனர். இந்தநிலையில் முதலாம் … Read more

Degree முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்கான (IBPS) அறிவிப்பு!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

Degree Completers Here is your (IBPS) Notification!! Last day to apply!!

Degree முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்கான (IBPS) அறிவிப்பு!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!! Institute of banking personal selection (IBPS) புதிய வேலைவாய்ப்பு பற்றிய தகவலை ஏற்கனவே வெளியிட்டிருந்தது . அந்த அறிவிப்பியில் officer scale , clerk, probationary officer போன்ற பணிகளுக்கான காலிப்பணியிடம் பற்றிய தகவலை தெரிவித்திருந்தது. மேலும் ஜூன் 28 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். இந்நிலையில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்                   : … Read more

பத்தாம் வகுப்பு தேர்வு பணியை பார்ப்பதா? மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதுவதா? டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை

பத்தாம் வகுப்பு தேர்வு பணியை பார்ப்பதா? மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதுவதா? டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை டிஎன்பிஎஸ்சி நடத்தும் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வில் ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர் என்பதால் அவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு பணியை பார்ப்பதா? மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதுவதா? டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை. வரும் இருபதாம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் நிலையில், அதே நாளில் மாவட்ட கல்வி … Read more

குரூப் 4 தேர்வில் முதல் இடம் பிடித்தவரின் உளறல் பேச்சு! இவர் எப்படி முதலிடம் வந்தார்? தேர்வர்கள் கேள்வி

Group 4 exam result after 8 months! The website gave a shock to the candidates!

குரூப் 4 தேர்வில் முதல் இடம் பிடித்தவரின் உளறல் பேச்சு! இவர் எப்படி முதலிடம் வந்தார்? தேர்வர்கள் கேள்வி குரூப் 4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பாலமுருகன், மன்னார் வளைகுடா பாக் ஜல சந்தி கட்ச் வளைகுடா ஆகியவை இந்தியாவில் இருக்கிறது என்றும், ஆனால் ஆசியாவில் இல்லை என்றும் கூறியிருப்பது, சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது . தான் படித்த பயிற்சி நிறுவனத்தில் பாராட்டு விழா நடந்த போது, எக்குத்தப்பாக பேசிய வீடியோ … Read more

தேர்வர்களின் கவனத்திற்கு! தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை வெளியீடு!

attention-candidates-exam-schedule-has-been-changed-and-new-procedure-is-published

தேர்வர்களின் கவனத்திற்கு! தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை வெளியீடு! தமிழகம் முழுவதும் அரசு பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றார்கள். மேலும் கடந்த 2020 மற்றும் 21 ஆகிய இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் இருந்து வந்ததால் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல்  குறைந்த நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட்டது. மேலும் தற்போது தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி … Read more

பல்கலைகழகம் வெளியிட்ட அசத்தல் திட்டம்! மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை!

The university released a crazy program! Holidays for students on menstrual days!

பல்கலைகழகம் வெளியிட்ட அசத்தல் திட்டம்! மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை! கடந்த பத்து ஆண்டுகளாக மாதவிடாய் காலத்தில் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு அவர்களுக்கு ஊதியத்துடன்  கூடிய விடுப்பு அளிக்கவும்,பள்ளி மற்றும் மாணவிகளுக்கு வருகை பதிவேட்டின் விடுப்பும் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகின்றது.ஆனாலும் இந்தியாவில் ஒரு சில அலுவலகங்கள் மட்டுமே இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றது.மேலும் ஓரிரு கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்த மாதவிடாய் கால விடுமுறைக்கு அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் உள்ள கொச்சி பல்கலைக்கழத்தில் … Read more

வனத்துறை தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு! தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Attention forest department exam takers! Important information released by the Tamil Nadu Selection Board!

வனத்துறை தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு! தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று மாண்ட சென்ற புயலாக உருமாறி பல இடங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் நேற்று இரவு இந்த மாண்டஸ் புயல் ஆனது பாண்டிச்சேரி மற்றும் ஸ்ரீஹரி போட்டோவிற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனை ஒட்டி கனமழை பெய்ய இருப்பதால் சென்னை விழுப்புரம் கடலூர் திருவள்ளூர் கொடைக்கானல் சேலம் … Read more