அரசு வாகன ஓட்டுனர்களுக்கு இது கட்டாயம்! தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு

அரசு வாகன ஓட்டுனர்களுக்கு இது கட்டாயம். தமிழக அரசு உத்தரவு

அரசு வாகன ஓட்டுனர்களுக்கு இது கட்டாயம்! தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தமிழகத்தில் வாகன விபத்துகள் பெருகி கொண்டே உள்ளது. இதை தடுப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வுகள் மற்றும் அறிவுரைகள் வாகன ஓட்டுனர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. கனரக வாகனங்களையும், சரக்கு வாகனங்களையும் இயக்கும் ஓட்டுனர்கள் , நீண்ட நேரம் வாகனங்களை இயக்குவதால் அவர்கள் சோர்ந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சற்று ஓய்வெடுத்து பிறகு வாகனத்தை ஓட்டலாம் எனவும் அறிவுறுத்தப் படுகிறது. வருடந்தோறும் … Read more

காலையில் எழும்பொழுது எதனை முதலில் பார்க்க வேண்டும்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

காலையில் எழும்பொழுது எதனை முதலில் பார்க்க வேண்டும்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! காலையில் எழும்பொழுது நாம் உள்ளங்கையை பார்க்க வேண்டுமா அல்லது தாய் ,தந்தை, குழந்தைகள் போன்றவர்களின் முகத்தில் முழிக்க வேண்டுமா என்பதனைப் பற்றி தனித்தனி கருத்துக்கள் வைத்திருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்களின் உள்ளங்கையை பார்த்தால் அந்த தினம் முழுவதும் நன்றாக அமையும். ஒரு சிலருக்கு சாமி படங்களையோ அல்லது அவர்களின் முகத்தை கண்ணாடியில் பார்த்தால்தான் அந்த தினம் சிறப்பாக அமையும் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள். இந்த … Read more

முகப்பரு மற்றும் கரும்புள்ளி 15 நிமிடத்தில் மறைய வேண்டுமா? இதை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்!

முகப்பரு மற்றும் கரும்புள்ளி 15 நிமிடத்தில் மறைய வேண்டுமா? இதை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்! பெரும்பாலானோர் முகப்பரு வந்த உடனே அதை ஆரம்பத்திலேயே கிள்ளியெரியே வேண்டும் என்று தவறாக புரிந்து கொண்டு பருவை கிள்ளி விடுகின்றனர். நாளடைவில் இந்த பரு சிதைந்து கரும்புள்ளியாக மாறுகிறது.இவ்வாறு உருவாகும் கரும்புள்ளி மற்றும் முகப்பருவை 15 நிமிடத்தில் மறைய செய்யும் ஒரு ஹோம் டிப்ஸை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: எலுமிச்சை சாறு -ஒரு … Read more

பாரதிராஜா விரைவில் நலம் பெறுவார்!..கண் கலங்கி மீண்டும் வா என் நண்பா!!வைரமுத்து உருக்கம்!..

Bharathiraja will get well soon!..Come back my friend with eye strain!!Vairamuthu Urukkam!..

பாரதிராஜா விரைவில் நலம் பெறுவார்!..கண் கலங்கி மீண்டும் வா என் நண்பா!!வைரமுத்து உருக்கம்!.. இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தனது படத்திற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கும் செய்தி.பாரதி ராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் ஓய்வு நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதே போல் சென்னையில் இருந்து மதுரைக்கு விமான மூலம் சொந்த ஊருக்கு … Read more

கத்தியால் குத்தப்பட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஒரு கண்ணை இழக்கலாம்… அதிர்ச்சி தகவல்

கத்தியால் குத்தப்பட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஒரு கண்ணை இழக்கலாம்… அதிர்ச்சி தகவல் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தனது எழுத்தின் காரணமாக  சர்ச்சைகளில் சிக்கினார். அவரைக் கொல்லுமாறு ஈரான் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், நியூயார்க் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விரிவுரையின் போது ஒரு நபரால் மேடையில் கழுத்து மற்றும் உடற்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு … Read more

சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் என்னவாகும்?.. நீங்கள் இந்த தவறை செய்பாவரா?..

சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் என்னவாகும்?.. நீங்கள் இந்த தவறை செய்பாவரா?.. நம் உடலிலுள்ள அனைத்து உறுப்பு இயக்கத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியமாதாகும் உடலிலுள்ள எல்லா உறுப்புகளின் இயக்கத்துக்கும் தண்ணீர் தான் அடிப்படை தேவை. இந்த தண்ணீர் தான் நம்முடைய உணவு செரிப்பது முதல் வெளியேற்றுவது வரை அனைத்துக்கும் உதவுகிறது. அதனால் தான் உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் அது நிறைய ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.   நம்முடைய அனைத்து … Read more

பெண்ணுக்கு ரத்தம் சொட்ட சொட்ட கட்டி போட்ட சைக்கோ? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!

பெண்ணுக்கு ரத்தம் சொட்ட சொட்ட கட்டி போட்ட சைக்கோ? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!! பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் மாவட்டத்தில் இருக்கும் டக்லா என்ற கிராமத்தில் 45 வயதுடைய மதிக்கத்தக்க ஒரு பெண் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் டெல்லியில் வேலை பார்த்து வருவதால் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தன் எட்டு வயது குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தன் குழந்தையும் அப்பெண்ணும் உறங்கியுள்ளனர். சிறிது நேரம் கழித்து வெளியே யாரோ … Read more

முதல் உயிரிழப்பு கேரளாவில்! காரணம் இதுவா? மக்கள் பீதி!

First casualty in Kerala! Is this the reason? People panic!

முதல் உயிரிழப்பு கேரளாவில்! காரணம் இதுவா? மக்கள் பீதி! கொரோனாவின் இரண்டாம் அலை மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் துணைஇன்றி வெற்றி அடைய முடியாது. தற்போது புதிதாக கரும் பூஞ்சை பாதிப்பு பரவி வருகிறது.இது நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளவர்களையும், உடலில் சர்க்கரை பாதிப்பு அதிகம் உள்ளோரையும் பாதிக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். மேலும் இதை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார துறை … Read more