ஒரு ஸ்பூன் போதும்!! ஞாபக சக்தி பல மடங்கு அதிகரிக்கும்!!

ஒரு ஸ்பூன் போதும்!! ஞாபக சக்தி பல மடங்கு அதிகரிக்கும்!! ஞாபகம் மறதி, கண் பார்வை, உடல் சோர்வு நீங்க இந்த ஒரு டீஸ்பூன் போதும்.ஞாபக மறதி அல்லது மறதி என்பது அசாதாரண மறதி. நோயாளியால் புதிய நிகழ்வுகள் அல்லது கடந்த கால பிட்கள் அல்லது இரண்டையும் நினைவுபடுத்த முடியாது. நினைவாற்றல் இழப்பு ஒரு குறுகிய காலத்திற்கு இருக்கலாம், பின்னர் (நிலையற்றது) அல்லது அது போகாமல் போகலாம். ஞாபக மறதிக்கான காரணங்கள் என்ன? 1: மூளை கட்டி. … Read more

இதை செய்து பாருங்கள்!! 10 நாட்களில் உங்களது கண்ணாடியை தூக்கி வீசி விடலாம்!!

இதை செய்து பாருங்கள்!! 10 நாட்களில் உங்களது கண்ணாடியை தூக்கி வீசி விடலாம்!! கண் பார்வையை பயங்கரமாக அதிகரிக்கும் 10 நாட்களில் கண்ணாடியை தூக்கி வீசி விடலாம்.இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவரது கண்பார்வை பலவீனமாவதற்கு மரபணுக்கள், முதுமை, கண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அல்லது போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்றவற்றால் … Read more

இந்த ஒன்று போதும் கண்பார்வை பல மடங்கு அதிகரிக்கும்!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!!

இந்த ஒன்று போதும் கண்பார்வை பல மடங்கு அதிகரிக்கும்!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!! கண்பார்வை கோளாறு சரி செய்து கண் பார்வை தெளிவாக்கும் முறை.இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவரது கண்பார்வை பலவீனமாவதற்கு மரபணுக்கள், முதுமை, கண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அல்லது போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்றவற்றால் கூட … Read more

3 வெற்றிலை இருந்தால் போதும்!! சர்க்கரை நோய் முற்றிலும் குணப்படுத்தலாம்!!

3 வெற்றிலை இருந்தால் போதும்!! சர்க்கரை நோய் முற்றிலும் குணப்படுத்தலாம்!! நமது உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஏற்படும் விளைவே சர்க்கரை நோய் ஆகும். டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள், உணவு பழக்கத்தின் மூலமாகவே எளிதில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும். சர்க்கரை நோயில் அறிகுறிகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் சித்த மருத்துவ குறிப்புக்கள் பற்றி பார்ப்போம் வாருங்கள். சர்க்கரை நோயின் அறிகுறிகள்: அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு … Read more

பத்து நாட்களுக்கு இதை செய்தால் போதும்!! இனி கண்ணாடியே தேவையில்லை!!

பத்து நாட்களுக்கு இதை செய்தால் போதும்!! இனி கண்ணாடியே தேவையில்லை!! நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் தற்போது இருக்கின்ற ஒரு பிரச்சனை கண்பார்வை குறைபாடு. அதாவது கிட்டப் பார்வை, தூரப்பார்வை, வயதானவர்களுக்கு ஏற்படும் பார்வை மங்கள் முதலியவற்றால் நாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். நாம் பார்க்கும் பொருட்களின் பிம்பங்கள், விழித்திரை எனும் மெல்லிய திசுவில் சரியாகக் குவிந்தால் நம்மால் பொருட்களை சரியாகப் பார்க்க முடியும். Refractive errors எனும் பார்வை குறைபாடு உள்ள … Read more

இந்தப் பொருட்களை தலையணையின் அடியில் வைத்து உறங்கினால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ!

இந்தப் பொருட்களை தலையணையின் அடியில் வைத்து உறங்கினால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ! ஒரு சிலருக்கு எப்பொழுதும் பணக்கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும் அதனை எவ்வாறு சரி செய்வது என நினைத்து அனைத்து பரிகாரங்களையும் முயற்சி செய்து வருவார்கள் ஆனால் தற்போது இந்த பதிவில் காணும் பரிகாரத்தை மட்டும் நீங்கள் செய்தால் பணம் மலை போல் குவியும் என்பது நம்பிக்கை. நீங்கள் தூங்கும் பொழுது தலையணைக்கு அடியில் எந்த பொருள் வைத்து உறங்கினால் என்ன பலன் … Read more

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!தினம் ஒரு கொய்யாப்பழம்!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!தினம் ஒரு கொய்யாப்பழம்! தினமும் ஒரு பழம் சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஏழை எளிய மக்கள் தினந்தோறும் சாப்பிடும் பழமாக வாழைப்பழத்தை அடுத்ததாக கொய்யாப்பழம் உள்ளது. மற்ற பழங்களை காட்டிலும் கொய்யாப்பழத்திற்கு என்று ஒரு தனித்துவமும் சுவையும் உண்டு. கொய்யாப்பழம் சூப்பர் ப்ரூட் எனவும் அழைக்கப்படுகின்றது.   நீரழிவு நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட மிக நன்மை ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியை … Read more

கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!!

கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!! சிறு வயதிலேயே கண் பார்வை இழந்த இந்த இளைஞர் தனது விடா முயற்சியின் மூலம் என்ஜினியரிங் படிப்பு படித்து தற்போது தனது கனவு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 25 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் யாஷ் சோனகியா கடந்த 2021ஆம் ஆண்டு பி டெக் பட்டத்தை இந்தூரை தளமாகக் கொண்ட ஸ்ரீ … Read more

கண் திருஷ்டியை போக்க வேண்டுமா? உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்கள்!

கண் திருஷ்டியை போக்க வேண்டுமா? உடனே இதை மிஸ் பண்ணாம பாருங்கள்! திருஷ்டி எனில், மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதால் நமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய சில மாறுதல்களைக் குறிப்பதாகும். வெளியில் சென்று வந்தால் உடல் ஏதாவது பதிப்பு ஏற்ப்பட்டால் உடனே எலுமிச்சையை அறுத்து சிவப்பு வைத்து சுத்தி போடுவார்கள். இவற்றைப்போக்கி நாம் மீண்டும் பழையபடி வலிமை பெறவும், அவை நம்மைத்தாக்காமல் இருக்கவும் பல வழிமுறைகள் நமது முன்னோர்களால் காலம்தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, … Read more