விவசாயிகளே..!! உங்களுக்கு ரூ.6,000 வேண்டுமா..? அப்படினா மார்ச் 31ஆம் தேதியே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

விவசாயிகள் தனி அடையாள அட்டை பெற மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை போன்று விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த அடையாள அட்டை இருந்தால் தான், இனி மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். விவசாயிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த அட்டை வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு அடையாள அட்டை எண் வழங்குவற்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த … Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா? நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு என்று பல நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. “பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா” என்ற திட்டத்தின் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று தவணைகளாக ரூ. 6000 வழங்கி வரும் மத்திய அரசு “பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா” என்ற பென்சன் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி கிசான் … Read more

விவசாயிகள் குற்றவாளிகள் அல்ல! மதுரா சுவாமிநாதன் பேச்சை ட்வீட் செய்த கனிமொழி!

விவசாயிகள் குற்றவாளிகள் அல்ல! மதுரா சுவாமிநாதன் பேச்சை ட்வீட் செய்த கனிமொழி! டெல்லி முற்றுகையில் ஈடுபட்ட விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஹரியானாவை சுற்றி 7 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. இதனை அடுத்து இன்று மாலை சண்டிகரில் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா பங்கேற்க உள்ளனர். இதனிடையே … Read more

மீண்டும் டெல்லிக்கு படையெடுத்த விவசாயிகள்… 144 தடையும்.. திறந்தவெளி சிறைச்சாலையும்?!

மீண்டும் டெல்லிக்கு படையெடுத்த விவசாயிகள்… 144 தடையும்.. திறந்தவெளி சிறைச்சாலையும்?! மத்திய அரசுடன் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து விவசாயிகள் பேரணி என்று டெல்லிக்கு படையெடுத்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லி-ஹரியானா எல்லையில் ஒரு வருடத்திற்கும் மேலாக மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவ்வப்போது மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றது. மேலும் போராட்டத்தின் இறுதி … Read more

விவசாயிகளே உஷார்.. இன்னும் 10 நாட்களில் இதை செய்யவில்லை என்றால் உங்களுக்கு தான் நஷ்டம்!

விவசாயிகளே உஷார்.. இன்னும் 10 நாட்களில் இதை செய்யவில்லை என்றால் உங்களுக்கு தான் நஷ்டம்! நாம் உயிர் வாழ உணவு மிகவும் முக்கியம். அதனால் தான் இந்த உணவு பொருட்களை உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகள்.. கடவுளாக பார்க்கப்டுகின்றனர். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம் முக்கிய பங்காற்றுகிறது. கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்ட போதிலும் இந்தியாவில் அதன் தட்டுப்பாடு ஏற்படவில்லை. காரணம் அரிசி உற்பத்தியில் இந்தியா உலகளவில் முக்கிய இடத்தில் இருக்கின்றது. … Read more

தொழில் முனைவோர்களை உருவாக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா?

தொழில் முனைவோர்களை உருவாக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா? நம்முடைய நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு என்று பலத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. விவசாயிகளுக்கு, ஏழை மக்களுக்கு மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு என்று பல பயனுள்ள திட்டங்களின் வரிசையில் உள்ளது இந்த முத்ரா கடன். தொழில் செய்ய விருப்பம்.. ஆனால் முதலீட்டிற்கு பணம் இல்லை.. என்று வருந்தும் நபர்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இவை. கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டில் … Read more

பச்சை மிளகாய் திருடிய வாலிபர்கள்! இதற்கு இவ்ளோ பெரிய தண்டனையா!!

பச்சை மிளகாய் திருடிய வாலிபர்கள்! இதற்கு இவ்ளோ பெரிய தண்டனையா!! கர்நாடக மாநிலத்தில் கதக் மாவட்டத்தில் பச்சை மிளகாயை திருடிய இரண்டு வாலிபர்களை அந்த கிராம மக்கள் தூணில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் பச்சை மிளகாயை விளைவித்து சாகுபடி செய்து வருகின்றனர். பச்சை மிளகாய் விவசாயம் செய்வதில் அந்த கிராம மக்கள் பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு காரணம் … Read more

நானும் டெல்டாகாரன் தான் என்று சொன்னா மட்டும் போதாது!! முதல்ல டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீரை கொடுங்க!! 

It is not enough to say that I am also a Deltan!! Give water to Delta farmers first!!

நானும் டெல்டாகாரன் தான் என்று சொன்னா மட்டும் போதாது!! முதல்ல டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீரை கொடுங்க!!  தற்போது திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் தந்திர மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது; கொரோனாவிற்கு அடுத்தபடியாக தற்போது தமிழக முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவாலை … Read more

விவசாய பெருமக்களே.. ரூ.3 லட்சம் வரை கடன் பெற பிரதான் மந்திரி கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க!!

விவசாய பெருமக்களே.. ரூ.3 லட்சம் வரை கடன் பெற பிரதான் மந்திரி கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க!! மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைன் வழியாக அப்ளை செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், இந்த திட்டத்திற்கு எவ்வாறு அப்ளை செய்வது உள்ளிட்ட தகவல்கள் தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.300,000 லட்சம் வரை கடன் … Read more

முருங்கை காயின் விலை சரிவு… வேதனையில் ஆழ்ந்த விவசாயிகள்!!

  முருங்கை காயின் விலை சரிவு… வேதனையில் ஆழ்ந்த விவசாயிகள்…   முருங்கைக் காயின் விலை திடீரென்று குறைந்ததால் விவசாயிகள் அனைவரும் வேதைனயில் மூழ்கியுள்ளனர்.   திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சந்தையில் முருங்கைக் காய் கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் முருங்கைக் காய்க்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.   திண்டுக்கல் மாவட்டத்தில் அரசபிள்ளைப்பட்டி, கப்பலப்பட்டி, ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, சாமியார்புதூர், சாலைப்புதூர், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் … Read more