பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்!! பரபரப்பில் டெல்லி கோட்டை!!

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்!! பரபரப்பில் டெல்லி கோட்டை!!

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்!! பரபரப்பில் டெல்லி கோட்டை!! சமீப காலமாக தலைவர்கள், மக்கள் அதிக அளவில் இருக்கும் பொது இடங்கள் என மையமாக வைத்து பல ஆசாமிகள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கூட குண்டு வெடிப்பு குறித்து மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு காவல்துறையினர் இது குறித்து நடவடிக்கையும் எடுத்து வந்தனர். இவ்வாறு இருக்கும் சூழலில் அவ்வபோது நடிகர் நடிகை மற்றும் கட்சியில் உயர் … Read more

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!! பொதுத்தேர்வு முடிந்து மாணவர்களுக்கு பள்ளி திறப்பு தேதியானது கோடை வெயிலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்பொழுது கோடை வெயில் முடிந்து மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. கடந்த இரு தினங்களாக கனத்த மழை பெய்து வந்ததால் சென்னை திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுப்பு அளித்தனர். ஆனால் இந்த ஆண்டு பள்ளி திறப்பு தேதியே சற்று தள்ளி வைக்கப்பட்டதால் பாடத் திட்டங்கள் விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. … Read more

இணையத்தில் வைரலாகும் #Go BackStalin – மக்களிடையே வலுக்கும் தொடர் எதிர்ப்பு!!

இணையத்தில் வைரலாகும் #Go BackStalin - மக்களிடையே வலுக்கும் தொடர் எதிர்ப்பு!!

இணையத்தில் வைரலாகும் #Go BackStalin – மக்களிடையே வலுக்கும் தொடர் எதிர்ப்பு!! நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே பிகார் முதலமைச்சர் தற்பொழுது எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். அந்த வகையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி முதல்வர் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா மற்றும் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார். பீகார் முதல்வருக்கு ஸ்டாலின் … Read more

SBI கொடுத்த குட் நியூஸ்!!இதுதான் கடைசி நாள் உடனே முந்துங்கள்!!

SBI கொடுத்த குட் நியூஸ்!!இதுதான் கடைசி நாள் உடனே முந்துங்கள்!!

SBI கொடுத்த குட் நியூஸ்!!இதுதான் கடைசி நாள் உடனே முந்துங்கள்!! தபால் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் இளைய குடிமக்கள் என அனைவருக்கும் பலவகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இன்று மகத்தான திட்டங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை பலரும் உபயோகித்து வருகின்றனர். இதே போல SBI யும் மூத்த குடி மக்களுக்கு என்று ஒரு அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதுதான் அம்ரித் கைலாஷ் திட்டம். இதன் மூலம் மூத்த … Read more

ரேஷன் அட்டைதாரர்களே இனி கவலை வேண்டாம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

ரேஷன் அட்டைதாரர்களே இனி கவலை வேண்டாம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

ரேஷன் அட்டைதாரர்களே இனி கவலை வேண்டாம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் அனைவருக்கும் அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ரேஷன் கார்டு அமைப்பு கொண்டுவரப்பட்டது. இதனை அடையாள அட்டையாகவும் தற்பொழுது பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பெரும்பான்மையாக இந்த நலத்திட்டங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. இதனை கண்டறிய தற்பொழுது தமிழக அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சொந்த … Read more

சைபர்  க்ரைமுக்கே சவாலாய் அமைந்த வழக்கு!! பேடிஎம் உபயோகிப்பவர்களே அலார்ட்!! 

சைபர்  க்ரைமுக்கே சவாலாய் அமைந்த வழக்கு!! பேடிஎம் உபயோகிப்பவர்களே அலார்ட்!! 

சைபர்  க்ரைமுக்கே சவாலாய் அமைந்த வழக்கு!! பேடிஎம் உபயோகிப்பவர்களே அலார்ட்!! போலீசார் மேற்கொண்ட வழக்குகளில் மிகவும் நூதனமாகவும் அடுத்தடுத்து நடந்த எதிர்பாராத சம்பவங்களும் திருடிய நபர் ஒரு வயதானவர் என்பதும் இந்த கேசிற்கான திருப்பங்கள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் படித்தவர்கள் தான் படிக்காதவர்களை ஏமாற்றுகிறார்கள் என்ற நிலைமை மாறி இப்பொழுது படிக்காதவர்கள் தான் படித்தவர்களை நூதனமாக ஏமாற்றுகிறார்கள் அதற்கு உதாரணமாக நிஜமாக நடந்த ஒரு சம்பவத்தை கேட்கலாம். நபர் ஒருவர் பள்ளிகளுக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் தான் … Read more

இத்தனை நாள் தெரியாமல் போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவீர்கள்!! 

இத்தனை நாள் தெரியாமல் போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவீர்கள்!! 

இத்தனை நாள் தெரியாமல் போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவீர்கள்!! சுண்டைக்காயின் மிரள வைக்கும் மருத்துவ குணங்கள் உள்ளது. பொதுவாக சுண்டைக்காயை யாரும் அவ்வளவாக சாப்பிட மாட்டார்கள் ஏனென்றால் அது ரொம்ப கசப்பாக இருக்கும். உருவத்தில் சின்னதாக இருந்தாலும் கசப்பு தன்மை அதிகமாக இருந்தாலும் கூட இதில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கிறது. இப்பொழுது உதாரணமாக: 1: சுண்டைக்காய் வத்தலை வறுத்து பொடி ஆக்கி சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று சம்பந்தப்பட்ட எந்த … Read more

இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் பிரச்சனை வராது!! 

இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் பிரச்சனை வராது!! 

இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் பிரச்சனை வராது!! சிறுநீரகத்தின் இருந்துஉடலில்தான் நமது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட உப்புக்கள் வெளியேறும். கெட்ட உப்புகளை வெளியேற்றும் சிறுநீரகமானது செயலிழந்து விட்டால் கழிவு நீர் நமது உடலில் தேங்கியிருந்து கை கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.இதனால் நமக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். நமது உடலில் உள்ள ரத்தத்தில் கிரியேட்டின் அளவு யூரிக் அமிலம் அளவு அதிகரிக்கும் போது சிறுநீரகம் செயலிழக்கும். இவ்வாறு செயல் இழந்த சிறுநீரகத்தை … Read more

முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்!! இதை மட்டும் செய்யுங்கள்!!

முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்!! இதை மட்டும் செய்யுங்கள்!!

முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்!! இதை மட்டும் செய்யுங்கள்!! பொதுவாக முகத்தில் எண்ணெய் பசை உடையவர்களுக்கு அதிக அளவில் பருக்கள் வரும். ஏனென்றால் அவர்களது முகத்தில் உள்ள எண்ணெய் பசை தான் அதற்கு காரணம் ஏன் என்றால் அந்த எண்ணெய் பசையில் தூசிகள் படிந்து பருக்களை உண்டாக்கும். பருக்கள் வருவதுடன் அது நமது முகப்பொலிவையும் குறைத்து விடும்.. இந்த பருக்களை குறைப்பதற்கான மூன்று வழிகளை நாம் செய்து வந்தால் போதும் கூடிய விரைவில் பருக்கள் சரியாகிவிடும். … Read more

இது ஒன்று மட்டும் போதும் வாந்தி உடனடியாக நின்றுவிடும்!! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!!

இது ஒன்று மட்டும் போதும் வாந்தி உடனடியாக நின்றுவிடும்!! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!!

இது ஒன்று மட்டும் போதும் வாந்தி உடனடியாக நின்றுவிடும்!! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!! வாந்தி ஏற்படுவதற்கு காரணம் கெட்டுப்போன உணவுகளை உண்பதாலும் ஒத்துக் கொள்ளாத உணவுகளை உண்பதாலும் மற்றும் அளவுக்கு அதிகமாக உண்பதாலும் வாந்தி ஏற்படுகிறது. மேலும் இரைப்பை புண் இரைப்பையில் துறை விழுவது துளை விழுவது முன் சிறு குடல் அடைப்பு உணவு குழாயில் புற்றுநோய் போன்றவைகளின் காரணமாக வாந்தி உண்டாகிறது. வாந்தி வாந்தி என்பது பாக்டீரியா வைரஸ் விஷம் போன்ற அச்சுறுத்தும் … Read more