மாணவர்களே உங்களுக்குத்தான்!! இவர்களுக்கு இன்று பள்ளிகள் இல்லை!!

மாணவர்களே உங்களுக்குத்தான்!! இவர்களுக்கு இன்று பள்ளிகள் இல்லை!! ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஏப்ரல் மாதத்துடன் பொது தேர்வு முடிவடைந்து அதற்கான முடிவுகளும் வெளியாகிவிட்டது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்த கட்ட படிப்பிற்கான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும் தமிழக அரசு பல வழிமுறைகளை செய்துள்ளது. அதுமட்டுமின்றி பொது தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் துணை தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி அந்த வகையில் தற்பொழுது துணை தேர்வு ஹால் … Read more

மனைவியின் சேலையை கிழித்து 120 பேர் அடிக்கிறாங்க!! காப்பாத்துங்க ஐயா.. மண்டியிட்டு கதறும் இராணுவ வீரர்!! 

120 people beat the wife by tearing her saree!! Save me sir.. the kneeling army soldier!!

மனைவியின் சேலையை கிழித்து 120 பேர் அடிக்கிறாங்க!! காப்பாத்துங்க ஐயா.. மண்டியிட்டு கதறும் இராணுவ வீரர்!! நாம் இரவு நிம்மதியாக உறங்குகிறோம் என்றால் இதற்கு பல்வேறு நபர்கள் காரணமாக உள்ளனர். குறிப்பாக காவல்துறை நமக்கு கொடுக்கும் பாதுகாப்பை அடுத்து எல்லையில் இராணுவ வீரர்கள் என அனைவரும் மக்களின் நலனுக்காக இரவு பகல் என பாராமல் பெருமளவில் அயராது உழைத்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு மக்களை பாதுகாக்கும் அரசு அதிகாரிகளின் குடும்பங்களுக்கே சில நேரங்களில் பாதுகாப்பு இருப்பதில்லை. திருவண்ணாமலையை … Read more

சற்றுமுன்: இனி கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கு இந்த ஸ்மார்ட் கார்டு கட்டாயம்!! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!! 

Just before: This smart card is a must for free bus travel!! Notification issued by the state government!!

சற்றுமுன்: இனி கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கு இந்த ஸ்மார்ட் கார்டு கட்டாயம்!! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற பொழுது திமுகவானது பல அறிக்கைகளை வெளியிட்டது. அதில் கட்டணமில்லா பேருந்து பயணமும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டமும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் தமிழ்நாட்டைப் போலவே இதர மாநிலங்களும் இந்த கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டத்தை அடுத்தடுத்து அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவில் சட்டமன்ற … Read more

Just Now: இனி ஆன்லைன் மூலமே மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்!! வெளிவந்த நியூ அப்டேட்!!

Now you can get medicines online!! New update released!!

Just Now: இனி ஆன்லைன் மூலமே மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்!! வெளிவந்த நியூ அப்டேட்!! திருப்பதிக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணமாகவே தான் உள்ளனர். திருப்பதி ஏழுமலையானை காண உலகெங்கும் பல கோடி பக்தர்கள் இருக்கும் நிலையில் வருகைக்கு ஏற்ப அவ்வப்போது தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிடும். மேலும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கீழ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்ககேளே உங்களுக்குத்தான்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

Class 12 students are for you!! Important information released by the Department of School Education!!

12 ஆம் வகுப்பு மாணவர்ககேளே உங்களுக்குத்தான்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!! தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 13இல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதிவரை  நடத்தப்பட்டன.நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8 ஆம் தேதி வெளியாகின.இதில் தமிழகத்தில் மொத்தம் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.தேர்வில்,தேர்வு எழுதாத மாணவர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பிளஸ்-2 துணை தேர்வு எழுதும் மாணவர்கள் வருகின்ற … Read more

Breaking: கள்ளத்தனமான மது விற்பனை!! எனக்கு ஆதரவே அமைச்சர் தான்.. போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட திமுக நிர்வாகி!!

breaking-sale-of-fake-alcohol-the-minister-is-the-supporter-of-this

Breaking: கள்ளத்தனமான மது விற்பனை!! எனக்கு ஆதரவே அமைச்சர் தான்.. போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட திமுக நிர்வாகி!! தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி முதல்வர் குடும்பத்திற்கே அதிக அளவு வருமானத்தை ஈட்டி தருவது இந்த ஒயின் ஷாப் தான். அந்த வகையில் இத்துறையின் பொறுப்பில் இருக்கும் செந்தில் பாலாஜி மாதந்தோறும் தவறாமல் ஸ்டாலின் குடும்பத்தினரிடம் கணக்கை சொல்லி வருமானத்தையும் ஒப்படைத்து விடுகிறாராம். இதனால்தான் செந்தில் பாலாஜி மீது எந்த ஒரு புகார் வந்தாலும் மேலிடம் அதனை கண்டு கொள்வதில்லை. மற்ற … Read more

ஒரு நாளில் இனி 10 முறை தான் ஸ்கேனிங்!! ஜி பே போன் பேகளுக்கு வந்த புதிய கட்டுப்பாடு!!

ஒரு நாளில் இனி 10 முறை தான் ஸ்கேனிங்!! ஜி பே போன் பேகளுக்கு வந்த புதிய கட்டுப்பாடு!! தற்பொழுது எங்கு பார்த்தாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனை ஆனது அதிக அளவில் காணப்படுகிறது. காய்கறி கடை முதல் சிறு பெட்டி கடை என அனைத்து இடங்களிலும் ஸ்கேனிங் வசதி உள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட 1409 லட்சம் கோடி பரிமாற்றம் ஆனது இந்தியாவில் நடைபெற்றுள்ளது. எந்த அளவிற்கு இதன் உபயோகத்தன்மை உள்ளதோ அந்த அளவிற்கு இதில் மோசடியும் … Read more

திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்!! சாதிய கலவரத்தை தூண்டி அரசியல் செய்யும் ஆளும் கட்சி!! 

the-ruling-party-inciting-caste-riots-draupadi-amman-temple-seal-and-further-riots

திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்!! சாதிய கலவரத்தை தூண்டி அரசியல் செய்யும் ஆளும் கட்சி!! விழுப்புரம் மாவட்டத்தில் மேல்பாதி என்ற கிராமத்தில் வன்னியர்களுக்கு உரித்தான திரௌபதி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அதுமட்டுமின்றி அந்த சாதியினரின் குலதெய்வம் ஆகவும் அது பார்க்கப்படுகிறது.குறிப்பிட்ட அந்த சாதியினர் மட்டும் காலகாலமாக அந்த தெய்வத்தை வழிபட்டு வந்த நிலையில் தற்பொழுது நடைபெற்ற திருவிழாவின்பொழுது பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட்டுள்ளனர். இதற்கு கோவில் நிர்வாகிகள் உட்பட அனைவரும் எதிர்ப்பு … Read more

ஏடிஎம் யில் பணம் எடுக்க இது கட்டாயம் வேண்டும்!! அமைச்சர் தங்கம் தென்னரசின் திடீர் நடவடிக்கை!!

This is a must for ATM withdrawal!! Sudden action of Minister Thangam Southern Government!!

ஏடிஎம் யில் பணம் எடுக்க இது கட்டாயம் வேண்டும்!! அமைச்சர் தங்கம் தென்னரசின் திடீர் நடவடிக்கை!! மத்திய அரசு ஹிந்தி மொழியை நிலைநாட்ட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மட்டும் அதனின் ஆதிக்கத்தை அதிகமாக செலுத்த முயற்சிக்கிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை மாநில அரசானது  கேள்விகள் எழுப்பியும் தக்க பதில் அளிக்கவில்லை. எனவே தற்பொழுது பதவி மாற்றம் செய்யப்பட்டு நிதி அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு ஓர் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். … Read more

திருமணத்திற்கு வராத சசிகலா.. போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்!! ஏமாற்றத்தில் ஓபிஎஸ்!!

Sasikala didn't come to the wedding.. All the plans were a waste!! OPS in disappointment!!

திருமணத்திற்கு வராத சசிகலா.. போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்!! ஏமாற்றத்தில் ஓபிஎஸ்!! ஒற்றை தலைமை விவகாரம் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பக்கம் சாதகமாக அமைந்திருக்கும் நிலையில்,இனி நமது பாட்சா பலிக்காது என பன்னீர் செல்வம் தினகரனுடன் கூட்டு சேர்ந்து விட்டார். மேலும் எடப்பாடி அவர்கள் மீது அதிருப்தியாக உள்ள நிர்வாகிகளையும் தங்கள் பக்கம் கூட்டு சேர பல்வேறு திட்டங்களை ஓபிஎஸ் வகுத்து வருகிறார். அந்த வகையில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா இவர்கள் மூவரும் கூட்டணியில் ஒன்றிணைந்து … Read more