சிவகார்த்திகேயனுக்கு ஆப்பு வைத்த டோலிவுட் படம்!! அடுத்த என்ன செய்வது என்ற விரக்தியில் நம்ம ஹீரோ!!

Sivakarthikeyan's Tollywood film Our hero is in despair of what to do next!!

சிவகார்த்திகேயனுக்கு ஆப்பு வைத்த டோலிவுட் படம்!! அடுத்த என்ன செய்வது என்ற விரக்தியில் நம்ம ஹீரோ!! தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் அந்த அளவிற்கு வசூல் ஈட்டவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது இவரின் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் மாவீரன். இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பட வாய்ப்புகள் அமைந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அடுத்து ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் இவர் நடிக்க உள்ள படம் தான் … Read more

தமிழகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Storm warning cage booms in Tamil Nadu!! Meteorological Department Announcement!!

தமிழகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டினால் சில நாட்களாக தமிழகம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது.  இது இன்று மாலை வங்க தேசத்தின் கேபுபரா கடற்கரையின் அருகே கரையை கடக்கும் … Read more

தளபதி 68 படத்தின் நியூ அப்டேட்!! விஜய்க்கு தம்பியாக நடிப்பது யார் தெரியுமா??

Thalapathy 68 Movie New Update!! Do you know who is playing Vijay's younger brother??

தளபதி 68 படத்தின் நியூ அப்டேட்!! விஜய்க்கு தம்பியாக நடிப்பது யார் தெரியுமா?? தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தை அடுத்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வந்த நிலையில் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. படபிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டி வருகின்ற நிலையில் தற்பொழுது அக்டோபர் 19 ம் தேதி படத்தின் பிரோமொசன் பணிகள் நடைபெறும் என்று படக்குழு கூறியுள்ளது. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு … Read more

“என் மகன், என் பேரன்” நடைப்பயணம்!! அண்ணாமலையின் கேலியான ட்விட்டர் பதிவு!!

“என் மகன், என் பேரன்” நடைப்பயணம்!! அண்ணாமலையின் கேலியான ட்விட்டர் பதிவு!!

“என் மகன், என் பேரன்” நடைப்பயணம்!! அண்ணாமலையின் கேலியான ட்விட்டர் பதிவு!! மக்களவைத் தேர்தலில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் நோக்கத்தோடு அனைத்து கட்சிகளும் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பாஜக மாநில தலைவரான அண்ணாமலை “என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.  இதை மத்திய மந்திரி அமித்ஷா வருகை தந்து துவக்கி வைத்தார். மேலும் இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். கடந்த ஜூலை 28  ஆம் … Read more

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்!! படகு போக்குவரத்து பாதிப்பு!!

Sea rage in Kanyakumari!! Damage to boat traffic!!

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்!! படகு போக்குவரத்து பாதிப்பு!! பொதுமக்கள் வந்து போகின்ற சுற்றுலா தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்று தான் கன்னியாகுமரி கடற்கரை ஆகும். இங்கு தினமும் ஏராளமானோர் வந்து கடலின் நீர் அலையை ரசித்து அதில் விளையாடி செல்கின்றனர். ஆனால் தற்போது கன்னியாகுமரி கடலில் சுனாமி ஏற்பட்டதிலிருந்து அமாவசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் சீற்றமாகவும் நீர் உள்வாங்குவதாகவும், காட்சி அளிக்கிறது. பவுர்ணமி நாளான இன்றும் கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டமானது உள்வாங்கி காணப்படுகிறது. இதன் … Read more

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள்!!

Tamilnadu government request to apply for education scholarship for school students!!

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள்!! மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.இதன் மூலம் பல்வேறு ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஏழை எளிய  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை சட்டத்தின் … Read more

நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!

The day after tomorrow is a holiday for schools and colleges!! Action order of District Collector!!

நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது. தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்புகளை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது மழை காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி லீவு விடப்பட்டு வருகின்றது. மேலும் பருவமழை ஏற்பட தொடங்கி இருப்பதால் லீவு விடப்பட்டு வருகின்ற … Read more

மணிப்பூருக்கு உதவி பொருட்களை அனுப்ப தமிழக அரசு முடிவு!! முதல்வர் ஸ்டாலினின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

Tamil Nadu government decides to send relief goods to Manipur!! Chief Minister Stalin's next move!!

மணிப்பூருக்கு உதவி பொருட்களை அனுப்ப தமிழக அரசு முடிவு!! முதல்வர் ஸ்டாலினின் அடுத்த கட்ட நடவடிக்கை!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக … Read more

ஓ.பி.எஸ் டி.டி.வி தினகரன் ஆர்ப்பாட்டம்!! வண்டியில் அடைத்து வரப்பட்ட தொண்டர்கள் கூட்டம்!!

OPS DTV Dhinakaran Demonstration!! A group of volunteers packed in a cart!!

ஓ.பி.எஸ் டி.டி.வி தினகரன் ஆர்ப்பாட்டம்!! வண்டியில் அடைத்து வரப்பட்ட தொண்டர்கள் கூட்டம்!! கொடநாட்டில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை வழக்கில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க கோரி, தமிழகம் முழுவதும் இன்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆர்பாட்டத்தில் டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டத்தில் உள்ள பங்களாமேடு பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி … Read more

வாட்ஸ் ஆப் செயலியின் புதிய அப்டேட்!! இனி நண்பர்களின் ஸ்டேட்டஸை சுலபமாக பதிவிறக்கம் செய்யலாம்!!

New update of WhatsApp app!! Now you can easily download friends status!!

வாட்ஸ் ஆப் செயலியின் புதிய அப்டேட்!! இனி நண்பர்களின் ஸ்டேட்டஸை சுலபமாக பதிவிறக்கம் செய்யலாம்!! இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவில் அனைவராலும் பயன்படுத்த படுவது வாட்ஸ் அப் செயலி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ,வீடியோ கால் பேசுதல் ,பண பரிவர்த்தனை செய்தல் போன்ற பல சலுககைகளுடன் வாட்ஸ் அப் செயலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனமானது … Read more