சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு ஸ்வீட் செய்தி!! இனி இன்சுலின் ஊசியை தேவையில்லை!!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு ஸ்வீட் செய்தி!! இனி இன்சுலின் ஊசியை தேவையில்லை!!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு ஸ்வீட் செய்தி!! இனி இன்சுலின் ஊசியை தேவையில்லை!! 2 நாள் சக்கரை கட்டுக்குள் வந்து விடும் ஒரு டீஸ்பூன் போதும்.மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம். 40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா … Read more

இரண்டு நிமிடம் பற்களை தேய்த்தால் போதும்!! மஞ்சள் கரை நீங்கி வெள்ளையாகிவிடும்!!

இரண்டு நிமிடம் பற்களை தேய்த்தால் போதும்!! மஞ்சள் கரை நீங்கி வெள்ளையாகிவிடும்!!

இரண்டு  நிமிடம் பற்களை தேய்த்தால் போதும்!! மஞ்சள் கரை நீங்கி வெள்ளையாகிவிடும்!! அழகான வெளித்தோற்றத்தை முகத்தில் புன்னகை மூலம் காட்டுவதிலும் பற்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. பற்கள் வெள்ளையாக இருப்பது என்பது அழகின் ஒரு பகுதியாக இருப்பது மட்டுமல்லாமல், சுகாதாரத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. பல் முளைக்கும்போது வெள்ளை நிறத்தில் இருக்கின்ற பற்கள். வயது ஆக ஆக அந்தப் பொலிவு குறைந்து கொஞ்சம் மஞ்சள் நிறத்துக்கு மாறும். எனாமல் எனும் வெளிப்பூச்சு தேய்ந்து ‘ஹடென்டின்’ எனும் உள்பகுதி வெளியில் … Read more

இந்திய அணியை தேர்வு செய்த வாசிம் ஜாவர்!! முன்னணி வீரர்களுக்கு இடம்??

Date change in world cup cricket schedule?? BCCI sudden announcement!!

இந்திய அணியை தேர்வு செய்த வாசிம் ஜாவர்!! முன்னணி வீரர்களுக்கு இடம்?? வருகின்ற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் 2023  தொடர் துவங்க இருக்கிறது. இதன் முதல் போட்டி இங்கிலாந்திற்கும், நியூசிலாந்திற்கும் இடையே அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தற்போது உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ளார். அதில், இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் சேர்ந்துள்ளனர். இந்திய அணியில் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தொகுப்பு குறைக்க திட்டம்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Plan to reduce packages for ration card holders!! Shocking information released!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தொகுப்பு குறைக்க திட்டம்!! வெளியான அதிர்ச்சி தகவல்!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த … Read more

போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனம்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

Recruitment in Transport Corporation!! Tamil Nadu Government Ordinance Issue!!

போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனம்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!! தமிழகத்தில் தற்போது அனைத்து பகுதிகளும் நகரமாக உருவெடுத்து கொண்டு வருகிறது. அதனால் மக்களுக்கு போக்குவரத்து தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. மாநிலத்தின் முக்கிய பகுதிகளான சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்கள் மிகுந்து காணப்படுகிறது.எனவே, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற அரசு போக்குவரத்து கழகமானது சில முக்கிய பணிகளை தினம் தோறும் செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாட்கள் தேவைப்படுகிறார்கள். எனவே, … Read more

திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு!! உடனே புக் பண்ணுங்க!!

Tirupati Special Darshan Ticket Release!! Book now!!

திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு!! உடனே புக் பண்ணுங்க!! பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் … Read more

கிளாமர் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்!! இன்ஸ்டாகிராமில் வெளியான லேட்டஸ்ட் புகைபடம்!!

Actress Keerthy Suresh in Glamor Dress!! Latest photo released on Instagram!!

கிளாமர் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்!! இன்ஸ்டாகிராமில்  வெளியான லேட்டஸ்ட் புகைபடம்!! கீர்த்தி சுரேஷ் இந்திய திரைப்படத்தின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் 2000 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு 2013 ம் ஆண்டு மலையாள படமான கீதாஞ்சலி என்னும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.மேலும் தமிழில் 2013 ம் ஆண்டு என்ன மாயம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக உள்ளார் … Read more

கொஞ்சம் கொஞ்சமாய் ஹீரோவாக மாற நினைக்கும் தோனி!! முதல் படத்திற்கே இவ்வளவு பேராசையா??

Dhoni wants to become a hero little by little!! So greedy for the first film??

கொஞ்சம் கொஞ்சமாய் ஹீரோவாக மாற நினைக்கும் தோனி!! முதல் படத்திற்கே இவ்வளவு பேராசையா?? ஹரிஸ் கல்யாண் தற்பொழுது நடித்து வருகின்ற படம் எல்.ஜி.எம். இந்த படத்தில் இவானா,நதியா ,யோகி பாபு என்று பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. இந்த போஸ்டரின் மூலம் இந்த படம் குறித்த வரவேற்பு அதிகரித்துள்ளது.அதனையடுத்து படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. மேலும் இந்த படத்தை பார்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த படத்தின் ட்ரெய்லர் மூலம் இது … Read more

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் மாவீரன்!! இதுவரை எவ்வளவு கோடி தெரியுமா??

Box office smasher!! Do you know how many crores so far??

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் மாவீரன்!! இதுவரை எவ்வளவு கோடி தெரியுமா?? சின்னதிரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர் தான் நடிகர் சிவகர்த்திகேயன். இதற்காக  அவர் போட்ட உழைப்பும் அதற்கான முயற்சியும் தான் அவர் இந்த உயரத்திற்கு வர காரணம். பலர் அவரை கேலியும் கிண்டலும் செய்து வந்தாலும் இன்றைய தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் நம்ம வீட்டு பிள்ளை என்று ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாடி வருகின்றனர். … Read more

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!! இலவச மின் இணைப்பு வசதி!!

Jackpot hit for farmers!! Free electricity connection!!

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!! இலவச மின் இணைப்பு வசதி!! தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில்  விவசாய உற்பத்தியை பெருக்கவும் ,விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் ,விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தருவதாக அறிவித்திருந்தது. ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு … Read more