பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி?

பாஜக எம்பி மீது பாலியல் புகார்! எப்ஐஆர் பற்றி உச்சநீதிமன்றம் கேள்வி . இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் பாஜக எம் பி பிரிஜ்பூஷன் சரண் … Read more

நடிகர் கார்த்திக் மகனிற்கு இம்மாதம் டும் டும்! வெளியிட்ட திருமண தேதி!

Tum Tum for actor Karthik's son this month! Released wedding date!

நடிகர் கார்த்திக் மகனிற்கு இம்மாதம் டும் டும்! வெளியிட்ட திருமண தேதி! கடல் படத்தின் மூலம் முதல் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் கவுதம் கார்த்திக்.மேலும் இவர் தந்திரன் ,ரங்கூன் ,மிஸ்டர் ,சந்திரமவுலி உள்ளிட்ட திரை படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் தேவராட்டம் படித்ததிலும் நடித்துள்ளார் அப்போது இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.அந்த படத்தின் மூலம் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. மேலும் மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா ,துக்ளக் தர்பார் ,எப்.ஐ.ஆர் … Read more

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர்! அதற்கு பெண் போலீஸ் செய்த தில்லாலங்கடி செயல்!

Homeowner Asking for Rent! Dillalangadi act done by the female police for that!

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர்! அதற்கு பெண் போலீஸ் செய்த தில்லாலங்கடி செயல்! கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்ஸ்பெக்டராக வேலை செய்பவர் சுகுணாவள்ளி. 41 வயதான இவர் மருத்துவக்கல்லூரி அருகிலேயே உள்ள ஒரு தனியார் குடியிருப்பில் வசித்து வருகிறார். அது ஒரு வாடகை வீடு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக அவர் வீட்டு வாடகை தராமல் வீட்டின் உரிமையாளரை இழுத்தடித்தார். இதைனையொட்டி … Read more

3 வயது குழந்தையை காரில் பூட்டிய போலீசார்! அப்படி என்ன ஆத்திரம்?

Police lock 3-year-old child in car! What rage like that!

3 வயது குழந்தையை காரில் பூட்டிய போலீசார்! அப்படி என்ன ஆத்திரம்? கேரள மாவட்டத்தில் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தில் 3 வயது சிறுமியை காரில் அடைத்து வைத்ததாகவும், அந்த சிறுமி தேம்பித் தேம்பி, அழுத போதும் போலீசார் கண்டுகொள்ளாமல் காரின் சாவியை எடுத்துக் கொண்டு போனதாக புகார் ஒன்று தற்போது பதிவாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி அந்த இடத்தில் சிபு என்பவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகளுடன் காரில் சென்றுள்ளார். … Read more

திருமாவளவன் மீது வழக்கு பதிவு – போலீசார் தகவல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு. ஏனெனில், நேற்று மனுதர்ம நூலை தடை செய்ய கோரி சென்னையிலுள்ள வள்ளுவர் கோட்டத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.  பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளதாலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டு உள்ளதாலும், இந்த நூலை ரத்து செய்யும்படி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 250 நபர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மனுதர்ம நூலை எரித்து … Read more