ஈரோடு மாவட்டத்தில் தீ விபத்தில் சிக்கிய குடும்பம்! போலீசார் விசாரணை!
ஈரோடு மாவட்டத்தில் தீ விபத்தில் சிக்கிய குடும்பம்! போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பெருந்துறையை எடுத்துள்ள சீனாபுரம் அருகே உள்ள மரநாயக்கனூரை சேர்ந்தவர் துரைசாமி (60). இவரது மனைவி விஜயலட்சுமி (55). இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர். மேலும் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களின் குடிசை வீடு திடீரென தீ பிடித்தது. அதனைக் கண்ட துரைசாமி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றனர். அவர்கள் … Read more