அரசு மருத்துவமனையில் தீ! பரிதாபமாக உயிரிழந்த மக்கள்!
அரசு மருத்துவமனையில் தீ! பரிதாபமாக உயிரிழந்த மக்கள்! மராட்டிய மாநிலத்தில் உள்ள அகமது நகர் அருகே அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் புறநோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்கு இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் 11 பேர் பலியானார்கள் என்றும், 12 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவசர சிகிச்சை பிரிவின் சிகிச்சை பிரிவில் பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டு … Read more