இதனால் இப்படியும் நடக்கும்! உஷார் தமிழக மக்களே!
இதனால் இப்படியும் நடக்கும்! உஷார் தமிழக மக்களே! கொரோனாவின் காரணமாக தூய்மையாக இருக்க வேண்டும் எனவும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும், உலக சுகாதார நிறுவனமும் பரிந்துரைக்கின்றன. எனவே மக்கள் சனிடைசர் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.அதில் தற்போது இதை பயன்படுத்தியதால் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மேரிலாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. புகைப்பிடிக்கும்போது சானிட்டரை பயன்படுத்தியதால் இந்த தீ விபத்து நடந்தது என கூறப்படுகிறது. தீயணைப்பு துறை தந்த அறிக்கையின்படி, வண்டி ஓட்டுனர், வண்டி … Read more