இதனால் இப்படியும் நடக்கும்! உஷார் தமிழக மக்களே!

And so it happens! Ushar, people of Tamil Nadu!

இதனால் இப்படியும் நடக்கும்! உஷார் தமிழக மக்களே! கொரோனாவின் காரணமாக தூய்மையாக இருக்க வேண்டும் எனவும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும், உலக சுகாதார நிறுவனமும் பரிந்துரைக்கின்றன. எனவே மக்கள் சனிடைசர் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.அதில் தற்போது இதை பயன்படுத்தியதால் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மேரிலாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. புகைப்பிடிக்கும்போது சானிட்டரை பயன்படுத்தியதால் இந்த தீ விபத்து நடந்தது என கூறப்படுகிறது. தீயணைப்பு துறை தந்த அறிக்கையின்படி, வண்டி ஓட்டுனர், வண்டி … Read more

பெயிண்டை சுத்தம் செய்ததால் ஏற்பட்ட தீ! அதிர்ச்சி சம்பவம்!

Fire caused by cleaning paint! Shocking incident!

பெயிண்டை சுத்தம் செய்ததால் ஏற்பட்ட தீ! அதிர்ச்சி சம்பவம்! இந்தியாவில் வட மாநிலத்தை சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர்.நிறைய தொழிற்சாலைகளில் அவர்களை காண முடிகிறது. சென்னையை அடுத்த பூந்தமல்லியில் கார் கதவுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் கம்பெனிகள் நிறைய உள்ளது.அதில் ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த பிப்லாப் பத்ரா (வயது 20) என்ற நபர் குன்றதூரை அடுத்த சிறுகளத்தூரில் உள்ள அந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அந்த இடத்தில் பிப்லாப் பத்ரா வேலை செய்யும் போது தவறுதலாக … Read more

கியாஸ் கசிவால் ஏற்பட்ட பயங்கரம்! அடுத்தடுத்து ஏற்பட்ட விபரீதம்!

The horror caused by the gas leak! Subsequent disaster!

கியாஸ் கசிவால் ஏற்பட்ட பயங்கரம்! அடுத்தடுத்து ஏற்பட்ட விபரீதம்! சென்னையில் குரோம்பேட்டையின் அருகில் அஸ்தினாபுரம் பகுதியில், நேதாஜி நகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சரவணன்(53) வயதும், இவர் மனைவி ஜெயக்கொடி(44) வயது இருவரும் கட்டிட வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் குடிசை வீட்டில் வாழ்கின்றனர்.நேற்று முன்தினம் இரவு சமைப்பதற்காக ஜெயக்கொடி ஏற்பாடுகளை செய்யும் போது, கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு சிறிது நேரம் கழித்து அடுப்பை பற்ற வைத்து இருப்பார் எனவும், இதனால் … Read more

மதுரையில் எலெக்ட்ரானிக்ஸ் கடையில் தீ விபத்து! கொளுந்து விட்டு எரிவதால் பரபரப்பு…

Electronics shop Fire in Madurai

மதுரையில் எலெக்ட்ரானிக்ஸ் கடையில் தீ விபத்து! கொளுந்து விட்டு எரிவதால் பரபரப்பு… மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் செல்லும் டவுன் ஹால் பிரதான சாலையில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதால் அடுத்தடுத்து இரண்டு கடைகளுக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் கரும்புகை வெளியேறி அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் … Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்! நடந்தது என்ன?

The car that caught fire in the middle of the road! what happened?

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்! நடந்தது என்ன? திருப்பூர் மாவட்டம் அனப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பனியன் கம்பனி தொழிலதிபர் ஆனந்த்.தனது கம்பெனியில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 4 பேரை ஊருக்கு வழி அனுப்பி வைக்க தனது காரில் அவர்களை அழைத்து சென்றார்.அவ்வாறு அழைத்து செல்லும் வேளையில் கோவையை நோக்கி நேற்று நள்ளிரவு வந்து கொண்டிருந்தார்.கார் கருமத்தம்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்த போது அதன் முன் பக்கம் திடீரென்று தீ பிடித்து எரிய ஆரம்பித்துவிட்டது.இதை பார்த்ததும் … Read more

மீண்டும் சரக்கு கப்பலில் தீவிபத்தா?

கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ‘நியூ டைமண்ட்’ என்ற சரக்கு கப்பல் குவைத்திலிருந்து இந்தியாவுக்கு வரும்போது இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் திடீரென தீ பிடித்தது. இந்த கோர விபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு மாலுமி உயிரிழந்த நிலையில், மற்ற 22 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து இலங்கை மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு முயற்சியின் மூலம் எண்ணெய் கப்பலில் பற்றிய தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது. தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை … Read more

வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மக்களை குறிவைத்து மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் கால்நடைச் சந்தை வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. இங்கு கால்நடைகளை வாங்குவதற்காகவும், விற்பதற்காகவும் வருவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஏராளமான மக்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென வந்த மர்ம கும்பல் ஒன்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு  நடத்தினார்கள். திடீரென நடந்த இந்த தாக்குதலால் பதறிப்போன மக்கள் வெளியே செல்ல முயன்றனர். ஆனால் ஒருவரையும் வெளியே செல்ல விடாமல் சுட்டுத்தள்ளினர்.  இந்த துப்பாக்கிசூட்டில் பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் சம்பவ … Read more

நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு

கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தானில்  தஹிர் அஹ்மத் நசீர் மீது இளைஞர் ஒருவர் புகார் அளித்திருந்தார். தன்னை முகமது நபி என்று தஹிர்  கூறியதால் தெய்வநிந்தனை வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை  பெசாவர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில்  தஹிர் சுட்டுக் கொல்லப்பட்டார். தஹிரை இஸ்லாத்தின் எதிரி என கோபமாக கத்திக் கொண்டே கொன்றுள்ளார். அவரது பெயர் காலித் என தெரியவந்துள்ளது, அந்த இடத்திலேயே கைதும் செய்யப்பட்டு  நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியை கொண்டு வந்தது எப்படி என போலீசார் … Read more

சாலையில் திடீரென தீப்பிடித்த தனியார் பேருந்து! 26 உயிர்களை காப்பாற்றிய சாமர்த்தியமான ஓட்டுனர்..!!

சாலையில் திடீரென தீப்பிடித்த தனியார் பேருந்து! 26 உயிர்களை காப்பாற்றிய சாமர்த்தியமான ஓட்டுனர்..!! சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர். ஹைதராபாத் சங்கரெட்டி மாவட்டம் அருகே உள்ள இராமச்சந்திரபுரம் என்னுமிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையில் வேகமாக ஆரஞ்ச் டிராவல்ஸ் என்னும் தனியார் பேருந்து ஒன்று 26 பயணிகளை மும்பையில் இருந்து ஏற்றிக் கொண்டு ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. வேகமாக சென்று … Read more

நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தது! தாயும் மகளும் உடல் கருகிய அதிர்ச்சி சம்பவம்!

நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தது! தாயும் மகளும் உடல் கருகிய அதிர்ச்சி சம்பவம்! நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு செய்தவர் வீட்டில் திடீரென விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் வசித்து வந்த பாண்டியம்மாள் என்பவர், தனது மகள் நிவிதாவுடன் சேர்ந்து வீட்டில் நாட்டு வெடிகளை உற்பத்தி செய்து விற்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்னதாக இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. கணவர் செய்த நாட்டுவெடி தயாரிப்பு தொழிலை செய்து வந்த பாண்டியம்மாளின் … Read more