விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்!!! கடுமையாக உயர்ந்துள்ள பழங்கள், பூக்களின் விலை!!!

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்!!! கடுமையாக உயர்ந்துள்ள பழங்கள், பூக்களின் விலை!!! விநாயகர் சதுர்த்தி விழா நாளை(செப்டம்பர்18) கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பழங்கள், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளை(செப்டம்பர்18) விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடபடவுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் பெரிய பெரிய விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடத்தி கொண்டாடப்படவுள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட வித்தியாசமான சிலைகள் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே சிலை தயாரிக்கும் கலைஞர்கள் … Read more

பால் கொழுக்கட்டை இப்படி செய்து விநாயகருக்கு விருந்து வையுங்கள்!!

பால் கொழுக்கட்டை இப்படி செய்து விநாயகருக்கு விருந்து வையுங்கள்!! பால் கொழுக்கட்டை என்பது சுவையான இனிப்பு பண்டமாகும்.இவை விநாயகருக்கு பிடித்த உணவுகளில் ஒன்றாகும்.இந்த விநாயகர் சதுர்த்திக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை கடைபிடித்து சுவையான பால் கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு பரிமாறுங்கள். தேவையான பொருட்கள்:- அரிசி மாவு – 1 கப் பழுப்பு சர்க்கரை – 1/4 கப் முதல் 1/2 கப் வரை பால் – 1 1/2 கப் குங்குமப்பூ – ஒரு சிட்டிகை ஏலக்காய் … Read more

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. ருசியான பிடி கொழுகட்டை சுலபமாக செய்யும் முறை!!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. ருசியான பிடி கொழுகட்டை சுலபமாக செய்யும் முறை!! இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் இன்னும் வேண்டுமென்று அனைவரும் கேட்டு வாங்கி உண்பார்கள்.இந்த கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். தேவையான பொருட்கள்:- *அரிசி மாவு – 1 கப் *பாசிப்பருப்பு – 4 டீஸ்பூன் *வெல்லம் – 1/4 கப் *நெய் – 1 டீஸ்பூன் *ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன் *தேங்காய் … Read more

அந்த பொருளை வாங்க பணம் தரவில்லை என கத்தி குத்து! சிறுவன் உட்பட மூன்று பேர் கைது!

He stabbed me as he did not give me money to buy that item! Three people, including the boy, were arrested!

அந்த பொருளை வாங்க பணம் தரவில்லை என கத்தி குத்து! சிறுவன் உட்பட மூன்று பேர் கைது! கோவை மாவட்டம் கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் அஜித் என்கின்ற ரவிக்குமார். இவர் நகை பட்டறையில்  ஊழியராக பணிபுரிந்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியையொட்டி அதே பகுதியை சேர்ந்த மணி உட்பட மூன்று பேர் ரவிக்குமாரிடம் நன்கொடை கேட்டுள்ளனர். ஆனால் ரவிக்குமார் நன்கொடை கொடுபதற்க்கு மறுத்துள்ளார். அதனையடுத்து கடந்த ஐந்தாம் தேதி இரவு ரவிக்குமார் கெம்பட்டிகாலனியில் உள்ள பொதுகழிப்பிடம் அருகே நின்று … Read more

விநாயகர் சிலை வைப்பதற்கு தடை? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

ban-on-ganesha-statue-action-decision-of-the-high-court

விநாயகர் சிலை வைப்பதற்கு தடை? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! திருப்பூரை சேர்ந்த ஹிந்து முன்னேற்றக் கழகத் தலைவர் விநாயகர் சிலைகளை அமைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார். மேலும் அந்த மனுவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பொது இடங்களில் சாலைகள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது, அதனால் போக்குவரத்திற்கும் இடையூறு சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, மேலும் அதேபோல சிலைகளை நீர் … Read more