அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை?

The government bus overturned and the accident happened!..the condition of the passengers traveling in the bus?

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை? கோயம்புத்தூரிலிருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை திண்டுக்கலை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் ஓட்டி வந்தார்.மற்றொருவர் பழனி ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர்  முருகன்.இவருடைய வயது40. இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.இந்த அரசு பேருந்தில் தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயணம் சேர்த்து வருகின்றார்கள்.இந்நிலையில் இன்று அரசு பேருந்தில் 56 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். நேற்று இரவு 11:30 மணி … Read more

பரிதாப நிலையில் மனைவி? மருத்துவமனைக்கு வேண்டாம் என ரகளை செய்த கணவன்!

wife-in-distress-the-husband-did-not-want-to-go-to-the-hospital

பரிதாப நிலையில் மனைவி? மருத்துவமனைக்கு வேண்டாம் என ரகளை செய்த கணவன்! சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருபவர் பழனி. இவர் கார் ஓட்டுனர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாரதி. கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போதுதகராறு  ஏற்படும். அந்த வகையில்  பாரதியின் மீது உள்ள சந்தேகத்தால் பழனி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக  மாறியது அப்போது ஆத்திரம் அடைந்த   கணவர் பழனி அவரை கடுமையாக தாக்கி கீழே தாக்கியுள்ளார். … Read more

பாஜகவின் முக்கிய புள்ளி தூக்கு போட்டு தற்கொலை?..

BJP's main point is suicide by hanging?

பாஜகவின் முக்கிய புள்ளி தூக்கு போட்டு தற்கொலை?.. தெலுங்கானா பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்து  செயற்குழுவில் பணியாற்றி  வந்தவர் தான் ஞானேந்திர பிரசாத். மியாபூர் எல்லைக்குட்பட்ட தனது வீட்டில் அவர் தனது உதவியாளரிடம் தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறி விட்டு தூங்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராத நிலையில் அவரது உதவியாளர் அவரை அழைத்துள்ளார்.அவரிடமிருந்து எந்த பதிலும் அளிக்காத  நிலையில்  ஜன்னல் பகுதியை உடைத்து கொண்டு உதவியாளர் உள்ளே சென்றுள்ளார். … Read more

கண்ணிமைக்கும் நொடியில் அப்பளம் போல் நொறுங்கிய லாரி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

in-the-blink-of-an-eye-the-truck-was-crushed-like-a-pancake-a-lot-of-excitement-in-the-area

கண்ணிமைக்கும் நொடியில் அப்பளம் போல் நொறுங்கிய லாரி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதி கச்சிராப்பாளையம் கல்வராயன்மலை பொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (24). இவர் கருமந்துறை பகுதியில் தங்கி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மேலும் நேற்று காலை அயோத்தியபட்டினம் அடுத்த மின்னாம்பள்ளியில் இருந்து டிப்பர் லாரியில் ஜல்லிக்கற்கள் கல்வராயன் மலை கருமந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டியப்பன் என்பவரும் லாரியில்  சென்று கொண்டிருந்தார். … Read more

தனியார் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து.. நான்கு பேர் பலி.. பரபரப்பில் அப்பகுதி.

  தனியார் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து.. நான்கு பேர் பலி.. பரபரப்பில் அப்பகுதி.   திருப்பூரிலிருந்து பழனி நோக்கி நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று தாதாபுரம் வழியாக சென்று கொண்டிருந்தது.இந்த பஸ் திருப்பூர் தாராபுரம் சாலையில் சக்தி விநாயகபுரம் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்படி வந்தபோது எதிர் திசையில் தாராபுரத்தில் இருந்து கோவை சூலூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே … Read more

குழம்பில் காரமில்லாத  காரணத்தால் மனைவியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கணவன்!.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்..

The psycho husband brutally killed his wife because of the lack of salt in the broth!.. Shocking information coming out.

குழம்பில் காரமில்லாத  காரணத்தால் மனைவியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கணவன்!.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்.. பெங்களூருவை அடுத்த புறநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் இந்த தம்பதிகள்.கணவன்  சுரேஷ் இவருடைய வயது 48. அவருடைய மனைவி ஷாலினி வயது 42. இருவரும் நன்றாக குடும்பம் நடத்தி வந்திருந்தனர்.சுரேஷ் அவ்வப்போது மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தன் மனைவியிடம் சிக்கன் கபாய் செய்து தருமாறு கூறியிருக்கிறார். மனைவியோ கணவன் … Read more

ஆண் நண்பன் பேசாத காரணத்தினால் பெண் எடுத்த விபரீத முடிவு!.. சோகத்தின் மூழ்கிய அப்பகுதி மக்கள்!..

The unfortunate decision taken by the woman because her boyfriend did not speak!.. The people of the area were overwhelmed with sadness!

ஆண் நண்பன் பேசாத காரணத்தினால் பெண் எடுத்த விபரீத முடிவு!.. சோகத்தின் மூழ்கிய அப்பகுதி மக்கள்!.. சென்னையை எடுத்த வளசரவாக்கம் பழனியப்பன் பகுதியைச் சேர்ந்தவர் தான் ராமகிருஷ்ணராவ். இவருக்கு ஒரு மகள் இருந்துள்ளார். இவரது மகள் அரிதா ராஜேஸ்வரி இவருடைய வயது 25. இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டிலேயே  இருந்து வந்தார். இந்நிலையில் அந்த பெண்  வீட்டிலேயே பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். அவர் திடீரென்று நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். … Read more

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A truck and a crane collided head-on in Namakkal district. There is a lot of excitement in the area!

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் அருகே குப்பாண்டி பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (45). இவர் கிரேன் வண்டியை வாடகைக்கு ஓட்டி வருகிறார். மேலும் பவானி அருகே வரதநல்லூரைச் சேர்ந்தவர் சுந்தரம் (52). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். மேலும் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கிரேன் வண்டியை வெங்கடாஜலம் ஓட்ட சுந்தரம் அதே வண்டியில் அமர்ந்து வந்து … Read more

வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி சடலமாக மீட்பு!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

The farmer who went to water his field was rescued as a dead body!! The people of the area are in a frenzy!

 வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி சடலமாக மீட்பு!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலை ஈஸ்வரன் கோவில் பத்து மெயின்  ரோட்டை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் காளியப்பன் வயது 55. இவர் நேற்று வரக்கூர் பாதையில் நெல் வயல்ஒன்றை  குத்தகைக்கு  வாங்கி இருந்தார். தனது பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற எண்ணத்தில்  குத்தகைக்கு வாங்கிய நிலத்திற்கு சென்றார். அப்போது அருகிலுள்ள மணத்திடலை சேர்ந்த ராமதாஸ் என்பவருக்கு சொந்தமான மின் மோட்டார் அறைக்கு … Read more

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை!

Fire accident at government hospital in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை! சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் எப்போது பார்த்தாலும் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் இருந்து கொண்டே வருகின்றனர். இந்நிலையில்  மருத்துவமனையின் வடக்கு பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை அறை உள்ளது. மேலும் அதற்க்கு அருகில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு இருக்கின்றது.  அந்த … Read more