பதாகையில் குடும்ப தகராறில்! கணவன் எடுத்த விபரித்த  முடிவு?

Banner family dispute! The wrong decision taken by the husband?

பதாகையில் குடும்ப தகராறில்! கணவன் எடுத்த விபரித்த  முடிவு? கொடுங்கையூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலாக பணிபுரிந்து வருபவர்  திருநாவுக்கரசு இவருடைய வயது 39. இவர் ஆவடி அருகே உள்ள கோவிலில் பதாகை பகுதியில் தன் குடும்பத்தோடு குடும்பம் நடத்தி வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளார்கள். பத்து வயதில் ராசிகா என்ற மகளும் ஆறு வயதில் ரக்சன் என்ற மகளும் உள்ளார்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக குடும்பத்துடன் … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில்  தன்னைத்தானே குத்தி கொண்ட வாலிபர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

a-teenager-who-stabbed-himself-in-a-government-hospital-in-thanjavur-district-a-lot-of-excitement-in-the-area

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில்  தன்னைத்தானே குத்தி கொண்ட வாலிபர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனையில் மஞ்சுளா என்ற செவிலியர் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணியில் இருந்த போது இன்று அதிகாலை 3 மணி அளவில் மது போதையில் தள்ளாடியபடியே அப்துல் ரகுமான் என்பவர் மருத்துவமனைக்குள் வந்தார். அப்போது மது போதையில் அப்துல் ரகுமான் மஞ்சுளாவை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்தார். அதனைப் … Read more

கல்லூரி காவலாளி போதை கும்பலால் அடித்துக் கொலை!! நடந்தது என்ன?

College security guard beaten to death by drug gang!! what happened?

கல்லூரி காவலாளி போதை கும்பலால் அடித்துக் கொலை!! நடந்தது என்ன? திருத்தணியை அடுத்த பொதட்டூர் பேட்டையில் பெண்களுக்கென தனியார் விடுதி ஒன்று உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி இவருடைய வயது 55 இவர் அங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வழக்கம் போல் தனது பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது சில வாலிபர்கள் கல்லூரி வளாகத்தை நோட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் இருக்கிறார்கள் என சுப்பிரமணி … Read more

பொழுதாகி விட்டது வீட்டிற்கு போ!! என்றதால் பெண்ணுக்கு கத்திகுத்து ?

It's time to go home!! Because of stabbing the woman?

பொழுதாகி விட்டது வீட்டிற்கு போ!! என்றதால் பெண்ணுக்கு கத்திகுத்து ? சேலம் அருகே வீராணம் கொய்யாதோப்பு சத்யா நகரில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் ஒன்றுள்ளது. இக்கோவிலில் நிர்மலா என்பவர் ஊழியராக பணியாற்றி வந்திருக்கின்றார். இவருடைய வயது 64 ஆகும். இவர் ஆரம்பத்தில் இருந்தே கோயிலுக்காக சில சேவைகளை செய்து வருவார். சம்பவத்தன்று அல்லிக்குட்டை கணபதி நகரை சேர்ந்தவர் குமார் இவருடைய வயது 22. குமார் கோவிலுக்கு சாமியை தரிசிக்க வந்துள்ளார். வெகு நேரம் ஆகியும் குமார்  வீட்டிற்கு … Read more

7 மாத குறை பிரசவத்தில் பிறந்த ஆண் சிசு! கழிவறைக்குள் தூக்கி வீசி சென்ற அவலம்!

7 month premature baby boy! Throwing it in the toilet is a disaster!

7 மாத குறை பிரசவத்தில் பிறந்த ஆண் சிசு! கழிவறைக்குள் தூக்கி வீசி சென்ற அவலம்! இந்த காலகட்டத்தில் ஆசைக்காக பழகிவிடுகின்றனர். அவ்வாறு பழகி கருவுற்று,குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தங்கள் சுயநலத்திற்காக தூக்கி எறிந்து விடுகின்றனர். சமீப காலமாக சென்னை இதர நகரங்களில் மானாவாரியாக இது நடக்கிறது. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பிறந்த ஒரு நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை சாக்கடையின் அடியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.அவ்வழியே சென்ற ஒரு பெண் குழந்தையை … Read more

பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு! 

School student fell into the well! A tragic loss of life!

பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு!  நெல்லை மாவட்டம் பனங்குடி அடுத்த புஷ்பனம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினராஜ். இவருடைய மகன் ஜெபஸ்டின் வயது 16. இவன் புஷ்பவனம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இவன் நேற்று மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் பொழுது கழிக்க பனங்குடி வடக்கு நாற்கரசாலை மேம்பாலம் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றான். அங்குள்ள கிணற்றில் அருகில் ஜெபஸ்டின் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது   எதிர்பாத விதமாக … Read more

நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு! தூக்கிட்டு மாணவர் தற்கொலை!

NEET exam is very difficult! Student suicide by hanging!

நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு! தூக்கிட்டு மாணவர் தற்கொலை! ஓசூர் அரசநட்டி சூர்யா நகர் பகுதியில் சேர்ந்தவர் கோபி. இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோகன சுந்தரி இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளன. இதில் மூத்த மகன் முரளி கிருஷ்ணன் வயது 18. முரளி கிருஷ்ணன் ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான். கடந்த ஆண்டு பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்று படிப்பை முடித்தான். நல்ல மதிப்பெண் பெற்றதால் … Read more

நிக்க வச்சு சுட்டாலும் ஆத்திரம் தீராத வெறிநாயே!! ஏழு வயது சிறுமியை உயிரோடு எரிக்க முயற்சி!

A rabid dog who can't stop his rage even if you shoot him!! Attempt to burn a seven-year-old girl alive!

நிக்க வச்சு சுட்டாலும் ஆத்திரம் தீராத வெறிநாயே!! ஏழு வயது சிறுமியை உயிரோடு எரிக்க முயற்சி! தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அங்கன்வாடி மையத்தில் சத்துணவு மையத்தில் பணியாளராக சிறுமியின் பாட்டி வேலை செய்து வந்துள்ளார். இவரது தாய் வேறு திருமணம் செய்து கொண்டதால் மகளை பாட்டியுடன் விட்டு சென்று விட்டார். சிறுமி பாட்டியுடன் தங்கி படித்து வந்துள்ளார். தன் பாட்டியுடன் அங்கன்வாடி சென்று இருந்த சிறுமி … Read more

திடீரென பனைமரம் முறிந்து விழுந்ததில் குழந்தை பலி! 

A child died when a palm tree suddenly broke!

திடீரென பனைமரம் முறிந்து விழுந்ததில் குழந்தை பலி!  தூத்துக்குடியில் பலத்த காற்று காரணமாக பனைமரம் சரிந்து விழுந்து உயிரிழந்த ஒரு வயது குழந்தையின் குடும்பத்தினரையும் காயமடைந்து ஜெபிஜே பெற்று வரும் பெண்ணையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம் நிவாரண தொகை வழங்கினார். தூத்துக்குடி கே பி கே நகர் பகுதியில் சேர்ந்த இசக்கி குடும்பம் வாழ்ந்து வந்தனர். இவருக்கு ஒரு வயது குழந்தை முத்து … Read more

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை தனிப்படை மீட்பு!

A private rescue of a baby girl who was kidnapped in a government hospital!

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை தனிப்படை மீட்பு! கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் சேர்ந்தவர் யூனிஸ் வயது 28. இவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி திவ்யபாரதி. திவ்யபாரதி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 27ம் தேதி திவ்யபாரதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கணவர் யூனியன் பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இதனையடுத்து 29 ஆம் தேதிbதிவ்யபாரதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து … Read more