தனியார் நிறுவனத்தில் நள்ளிரவில் தீ விபத்து! 2 பேர் உயிரிழப்பு..!

நிறுவனத்தில் நள்ளிரவில் தீ விபத்து! 2 பேர் உயிரிழப்பு..! சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் சிசிடிவி, கேமரா, கணினி உதிரிபாகம் விற்கும் தனியார் நிறுவனம் இயங்கி வந்தது.இன்று நள்ளிரவில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ மளமளவென அலுவலகம் முழுவதும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் 2 பேர் சிக்கி கொண்டனர். நள்ளிரவு என்பதால் தீ விபத்து குறித்து தீயணைப்புதுறைக்கு அதிகாலையிலேயே … Read more

ஒரே வழக்கு தான் தந்தை மகன் ஜெயில்! இதற்கு இவ்வளவு அலப்பறையா!

The only case is father and son jail! So much for this!

ஒரே வழக்கு தான் தந்தை மகன் ஜெயில்! இதற்கு இவ்வளவு அலப்பறையா! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவன்னகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (54) இவர் அந்த பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்து விடும் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பட்டக்காரனூர் பகுதியில் உள்ள டேங்கிற்கு தண்ணீர் எடுத்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பூமாலை மற்றும் அவரது மகன் தமிழ்ச்செல்வன் இருவரும் சுப்பிரமணி வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பூமாலை வீட்டிற்கு … Read more

மூலிகை கண்காட்சி நடத்திய அரசு மருத்துவமனை!  வாழப்பாடியில் உற்சாக வரவேற்பு!

Government Hospital held an herbal exhibition! Exciting welcome in Vazhappadi!

மூலிகை கண்காட்சி நடத்திய அரசு மருத்துவமனை!  வாழப்பாடியில் உற்சாக வரவேற்பு! இரண்டு ஆண்டுகளாக கொரோனா  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு கொரோனா பரவல்  சற்று குறைந்த வந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடங்கினர்.   இந்நிலையில் திடீரென்று  கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் நினைத்தால் மட்டுமே இந்த கொரோனா பரவலை … Read more

அவன் இவன் படத்தை போன்ற அரங்கேறிய உண்மை சம்பவம்! கைதிகள் ஆணியை முழுங்கிய விபரீத செயல்!

the-real-incident-that-he-staged-like-the-ivan-movie-prisoners-attempt-suicide-by-nailing-nails

அவன் இவன் படத்தை போன்ற அரங்கேறிய உண்மை சம்பவம்! கைதிகள் ஆணியை முழுங்கிய விபரீத செயல்! அவன் இவன் படத்தில் ஆர்யா தனது காதலியை சந்திப்பதற்காக சிறையிலிருந்து வெளியே செல்வதற்கு விளங்கியதாக நாடகமாடி செல்வார். அதேபோல புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை கைதிகள் ஆணியை முழுங்கி தற்கொலை முயற்சி செய்துள்ளனர். புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை அனுபவிப்பவர்கள் மற்றும் விசாரணை கைதிகள் என 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு போலீஸ் … Read more

ரூ.15,000 யிலிருந்து ரூ.40,000 ஆக சம்பளம் உயர்வு! செவிலியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Salary increase from Rs 15,000 to Rs 40,000! Jackpot to score for nurses!

ரூ.15,000 யிலிருந்து ரூ.40,000 ஆக சம்பளம் உயர்வு! செவிலியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! கொரோனா தொற்றின் 2- வது அலை தற்போது அதிக அளவு பரவி வருகிறது.தொற்று பரவலை தடுக்க மக்களின் நலன் கருதி மாநில அரசுகளும்,மத்திய அரசும் பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கையும்,ஞாயிற்றுகிழமைகளில் முழு நேர ஊரடங்கையும் அமல்படுதயுள்ளனர்.இதனையடுத்து அதிக அளவு மக்கள் கூடும் இடங்களில் 50%  மட்டுமே அனுமதிக்குமாறு கூறியுள்ளனர்.தற்போது தமிழ்நாட்டில் அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணி வரை … Read more

கொரோனா நோயாளி மருத்துவமனையில் தற்கொலை!

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன் (வயது 60). இவருக்கு கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், நள்ளிரவு மருத்துவமனை அறையின் ஜன்னல் கம்பியில் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை … Read more

கொரோனா மருத்துவமனையிலிருந்து காணாமல் போன நபர்: சாலையோரம் மயங்கி மரணம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த சேரியந்தல் கிராமத்தை சேர்ந்த ஒருவர் (40 வயதான ஆண்) அப்பகுதியில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 6ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்த அவர் திடீரென காணவில்லை. இதனை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால், அவரை காணவில்லை. இந்நிலையில், … Read more

சேலம் அரசு மருத்துவமனை வளாகம் முன் இரண்டு சடலங்கள்! போலீசார் தீவிர விசாரணை

சேலம் அரசு மருத்துவமனை வளாகம் முன் இருவர் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் இருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக காலமாக இவர்களுக்கு வேலை இல்லாத காரணத்தால் இருவரும் மாநகரப் சாலை பகுதிகளில் சுற்றித்திரிந்து உள்ளனர்.  இந்நிலையில் இன்று காலை அரசு மருத்துவமனை வளாகம் முன்பு இருவரும் உயிர் பிரிந்து சடலமாக கிடந்தனர். இதனைப் … Read more

நெஞ்சு வலியால் துடித்த காவலர்! உயிர்காக்க உதவிய சமூக வலைதளம்; காவலர் மனைவி கண்ணீர் விட்டு நன்றி!!

நெஞ்சு வலியால் துடித்த காவலர்! உயிர்காக்க உதவிய சமூக வலைதளம்; காவலர் மனைவி கண்ணீர் விட்டு நன்றி!! கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதி காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக மனோகரன் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு பணியில் காவலர் மனோகர் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியில் துடித்த மனோகரை சக காவலர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். … Read more

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

Tamil Nadu Government Announces Special Ward for Corona Virus Affected People கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை! சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிவார்டு ஏற்படுத்தி பாதிப்பிலிருந்து மக்களை காக்க தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது . பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை சீனாவில் 130 க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். 4,417 மேற்பட்டோர் பாதிகப்பட்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் … Read more