தீபாவளிக்கு அரசின் டபுள் ஆஃபர்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!!

Govt double offer for Diwali!! Ration card holders hit the jackpot!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநில அரசு இரண்டு முறை ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரேஷன் அட்டை வைத்திருக்கும் அட்டைதாரர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறைந்த விலையில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றன. அரசின் மூலம் வழங்கப்படும் ரேஷன் அட்டை அட்டைதாரர்களுக்கு அரிசி பருப்பு, சர்க்கரை கோதுமை எண்ணெய் உள்ளிட்ட … Read more

பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்களே.. மாதம் ரூ.35,000 கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்களே.. மாதம் ரூ.35,000 கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா? பெண்களின் வளர்ச்சியை வைத்து ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கலாம்.. முன்பு போல் அல்லாமல் இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். பெண்களின் கல்வித் தரம் ஆண்களை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண் பிள்ளைகளின் கல்வி தரத்தை உயர்த்த மத்திய மற்றும் மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் தான்.. அதிலும் ஒரு பெண் … Read more

மாவட்டங்களாக அவதாரம் எடுக்கும் ஊர்கள்! இனி 38 இல்லை 45..?

மாவட்டங்களாக அவதாரம் எடுக்கும் ஊர்கள்! இனி 38 இல்லை 45..? வரலாற்றை திருப்பி பார்த்தால் மாவட்டங்கள் உருவான கதையை அறிய முடியும். இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது மாகாணமாக இருந்த மதராஸ் பின்னர் தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலமாக முளைத்தது. ஆரம்பத்தில் 13 மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு காலப்போக்கில் 32 ஆக பிரிந்தது. பெரிய மாவட்டங்களின் முக்கிய நகரங்கள் தனி மாவட்டங்களாக மாறியது. நீண்ட காலமாக தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்த நிலையில் கடந்த … Read more

இனி ரேஷன் பொருட்கள் வாங்க பணம் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை – அரசு அறிவிப்பு!!

இனி ரேஷன் பொருட்கள் வாங்க பணம் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை – அரசு அறிவிப்பு!! இன்றைய நவீன காலத்தில் அனைத்தும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டது.இதனால் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது.மால் முதல் பெட்டி கடை வரை அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பேமெண்ட் வசதி வந்துவிட்டதால் காகித நாணயத்தின் பயன்பாடு சற்று குறைந்துள்ளது.அதேபோல் சில்லறை தட்டுப்படும் நீங்கி இருக்கிறது.நாடு ஒவ்வொரு நாளும் புது புது வளர்ச்சியை கண்டு வரும் நிலையில் ரேஷன் … Read more

அரசு பணியாளர்களின் ஓய்வூதிய தொகை கூடுதல் பிடித்தம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

Additional Deduction of Pension Amount of Govt Employees!! Tamil Nadu government's action announcement!!

அரசு பணியாளர்களின் ஓய்வூதிய தொகை கூடுதல் பிடித்தம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! அரசு பணியாளர்கள் வாங்கக் கூடிய மாத சம்பளத்தில் அவர்களின் ஓய்வூதியத் தொகைக்காக ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை பிடிப்பார்கள். அதன் பிறகு பிடித்த இந்த தொகையை அவர்கள் ஓய்வுக்கு அடுத்து ஓய்வூதியத் தொகையாக வழங்குவார்கள். அந்த வகையில் கடந்த 2009  ஆம் ஆண்டில் அரசு பணியாளர்களுக்கான ஊதியமானது மறு நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது ஒரு சில பணியாளர்களுக்கு ஓய்வூதியம் அதிகமாக வழங்கப்பட்டது தணிக்கை … Read more

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! ஞாயிற்றுக்கிழமையும்  அனைத்து ரேசன் கடை  இயங்கும் தமிழக அரசு அதிரடி!!

Happy news for public!! All ration shops will be open on Sunday too Tamil Nadu Government action!!

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! ஞாயிற்றுக்கிழமையும்  அனைத்து ரேசன் கடை  இயங்கும் தமிழக அரசு அதிரடி!! வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் மகளிர்க்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதற்கான திட்ட பணிகள் ஆலோசனை செய்யப்பட்டு அண்ணா பிறந்தநாளில் வழங்குவதற்கு தற்போது விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட … Read more

மருந்து அட்டைகளில் “கியூ ஆர் கோடு” முறை!! அரசின் சூப்பரான அறிவிப்பு!!

“QR Line” system on drug cards!! Great announcement from the government!!

மருந்து அட்டைகளில் “கியூ ஆர் கோடு” முறை!! அரசின் சூப்பரான அறிவிப்பு!! நமது நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தான் பிறகு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இருப்பினும், மார்க்கெட்டில் தரமற்ற மற்றும் போலி மருந்து மாத்திரைகள் விற்கப்படுவதாக தினமும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை தடுப்பதற்காக அனைத்து மருந்து மாத்திரைகளின் தரத்தை சரி பார்க்க மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு … Read more

சபரிமலை ஐய்யப்பன் நடைத்திறப்பு!! பக்தர்களே முந்துங்கள் முன்பதிவு ஆரம்பம்!! 

Opening of Sabarimala Ayyappan!! Devotees, early booking has started!!

சபரிமலை ஐய்யப்பன் நடைத்திறப்பு!! பக்தர்களே முந்துங்கள் முன்பதிவு ஆரம்பம்!!  தமிழ் ஆடிமாத பிறப்பு மற்றும் மலையாள கருக்கிடக பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவில் ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ் ஆடி மாதம், மலையாள கருகிடக மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் … Read more

மின்வேலி அமைக்கப் போகின்றீர்களா ??இனிமேல் இதுதான் ரூல்ஸ் தமிழக அரசு அதிரடி!!

are-you-going-to-build-an-electric-fence-from-now-on-these-are-the-rules-tamilnadu-government-is-taking-action

மின்வேலி அமைக்கப் போகின்றீர்களா ?? இனிமேல் இதுதான் ரூல்ஸ் தமிழக அரசு அதிரடி!!  மின்வேலி அமைப்பது தொடர்பாக புதிய ஒழுங்கு முறை நடவடிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தற்போது வனவிலங்குகளை பாதுகாக்க தமிழக அரசு  ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து உயர் மின்னழுத்த மின் வேலிகளால் ஏற்படும் மின்விபத்துகளால்  யானை உள்பட வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி … Read more

இனி நியாயவிலை கடைகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு

Gas Price Reduced into 500

இனி நியாயவிலை கடைகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 35000 நியாயவிலை கடைகள் உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையுள்ள சிறிய ரக எல்பிஜி சிலிண்டர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் … Read more