மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. செப்டம்பர் 18 தேதி மெசேஜ் வரும்!! கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. செப்டம்பர் 18 தேதி மெசேஜ் வரும்!! கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. செப்டம்பர் 18 தேதி மெசேஜ் வரும்!! கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வருகின்ற செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தொடங்கி வைக்க உள்ளார். முன்னதாக கடந்த ஜூலை 20 ஆம் தேதி முதல் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் … Read more

பரபரப்பை கிளப்பிய 10 பைசா!! வங்கி கணக்கை சோதனை செய்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

10 Paisa which caused a sensation!! A shock awaited the women who checked the bank account!!

பரபரப்பை கிளப்பிய 10 பைசா!! வங்கி கணக்கை சோதனை செய்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! பெண்களின் வங்கி கணக்கில் 10 பைசா வரவு வைத்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசு தேர்தலின் போது மாதம் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அரசு தற்பொது அறிவித்து அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த உரிமை … Read more

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. காலாண்டு தேர்வு அட்டவணை வந்தாச்சு!!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. காலாண்டு தேர்வு அட்டவணை வந்தாச்சு!!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. காலாண்டு தேர்வு அட்டவணை வந்தாச்சு!! தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காலாண்டு தேர்வு நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு இந்த ஆண்டிற்கான காலாண்டு தேர்வு வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடக்க இருக்கின்றது.கேள்வித்தாளை வாசிப்பதற்கு 10 நிமிடம், சரிபார்ப்பதற்கு 5 நிமிடம் என 15 நிமிடம் முன்னதாகவே தேர்வு … Read more

போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி!! இன்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!!

போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி!! இன்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!!

போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி!! இன்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!! அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் 8 போக்குவரத்து மண்டலம் உள்ள நிலையில் அதில் விழுப்புரம்,கும்பகோணம்,சேலம்,கோவை,மதுரை,திருநெல்வேலி ஆகிய ஆறு போக்குவரத்து மண்டலங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு நடப்பாண்டு வெளியிட்டது. அதன்படி சுமார் 685 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் ww.arasubus.tn.gov.in … Read more

மாணவர்களுக்கு இனிப்பான செய்தி!! இந்த தேதியில் அரசு பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் தமிழக அரசு உத்தரவு!!

Good news for students!! Tamil Nadu government orders Sugar Pongal in government schools on this date!!

மாணவர்களுக்கு இனிப்பான செய்தி!! இந்த தேதியில் அரசு பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் தமிழக அரசு உத்தரவு!!  வருகின்ற ஆகஸ்ட் 14-ஆம் தேதி அரசு பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறுவதை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முன்னாள் முதல் அமைச்சர்களான காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதா, பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் மூலம் இனிப்பு … Read more

5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்!! தமிழக அரசு அதிரடி!!

Vaccination camp for children!! Tamil Nadu Govt Action!!

5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்!! தமிழக அரசு அதிரடி!! பல மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக மருத்துவ காப்பீடு  திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்கள்  வசதியாக அறுவைச்சிகிச்சை செய்துகொள்ள பல  அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு கலைஞனர்மருத்துவ காப்பீடு திட்டம், முதல்வர் காப்பீடு திட்டம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனையடுத்து மத்திய  அரசுகளும்  பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் … Read more

தொடங்கப்படும் காலை உணவு திட்டம்!!அதிகாரிகளுக்கு முதல்வர் கொடுத்த கூடுதல் பொறுப்பு!!

Breakfast program to be launched!!Additional responsibility given by CM to officials!!

தொடங்கப்படும் காலை உணவு திட்டம்!!அதிகாரிகளுக்கு முதல்வர் கொடுத்த கூடுதல் பொறுப்பு!! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளும் நல திட்டங்களும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி ,பேருந்து வசதி ,புத்தகம் ,சைக்கில் ,சீருடை போன்ற பலவற்றை வழங்கி வரும் தமிழக அரசு இலவச மதிய உணவையும் வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தை தமிழகத்தில் முதன் முதலில் அறிமுக … Read more

மாணவர்களுக்கு கட்டணம் இல்லை!! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

No fees for students!! Action order issued by the Government of Tamil Nadu!!

மாணவர்களுக்கு கட்டணம் இல்லை!! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!! நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தாங்கள் விரும்பும் அரசு கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள். மற்றவர்கள் மதிப்பெண் அடிப்படையில் இடம் பெறுகின்றனர். அதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 37 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளது. கொடுக்கப்பட்ட இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்படுகின்றது.பின்னர் மீதம் உள்ள இடங்களில் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களை வைத்து நிரப்பி கொள்கின்றனர். இதேபோன்று தமிழகத்தில் 20 தனியார் … Read more

மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டபுள் டக்கர் பேருந்து!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

Double tucker bus back in use!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டபுள் டக்கர் பேருந்து!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! மக்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு மாடி பேருந்து மீண்டும் இயக்கம். சென்னையில் டபுள் டக்கர் பேருந்து 20 ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்டது. அதன் பின் இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த பேருந்து சேவை சென்னை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது. மீண்டும் இந்த … Read more

வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!!

வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!!

வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டு இருந்தாலும்!! 2000 ரூபாய் அபராதம்!! இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்து என்பது அதிக அளவிலேயே நடக்கின்றது. ஒரு சிலர் செய்யும் சிறிய தவறுகளால் பல பேரின் உயிர்கள் இழப்பதோடு பலவகையான பாதிப்புகளும் ஏற்படுகின்றது. போக்குவரத்து விதிமுறை என்பது நம்மை பாதுகாப்பதற்கு ஆன ஒரு திட்டமாகும். ஆனால் பொது மக்கள் ஆகிய நாம் அதனை புரிந்து கொள்ளாமல் அதனை மீறி செல்கின்றோம் இவ்வாறு செய்வதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் … Read more