அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி! இனிமேல் இந்த 2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாவா? வெளிவந்த பரபரப்பு தகவல்!

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி! இனிமேல் இந்த 2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாவா? வெளிவந்த பரபரப்பு தகவல்! தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். தமிழக அமைச்சராக இருக்கும் ஒருவர் அமலாக்கத்துறை சோதனையில் கைதாவது இதுவே முதல்முறை. இதனால் தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. சட்ட விரோத வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை … Read more

சென்னைக்கு வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு! அடுத்து புதுவைக்கு செல்லவுள்ளதாக தகவல்!!

சென்னைக்கு வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு! அடுத்து புதுவைக்கு செல்லவுள்ளதாக தகவல்! இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் சென்னைக்கு வரவுள்ளதாகவும் பிறகு புதுவைக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள் புதுவையில் சில நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வருகை தரவுள்ளதாக அறிவித்தார். ஆனால் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களின் புதுவை பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு … Read more

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா! எதிர்கட்சிகள் புறக்கணிக்க கூடாது… நிர்மலா சீதாராமன் பேட்டி!

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா! எதிர்கட்சிகள் புறக்கணிக்க கூடாது… நிர்மலா சீதாராமன் பேட்டி! மே 28ம் தேதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரான் கூறியுள்ளார். டெல்லியில் வரும் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்புவிழா நடைபெறவுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார். இந்த நாடாளுமன்றத்தில் செங்கோல் ஒன்று வைக்கபடவுள்ளது. இந்த செங்கோல் … Read more

கவர்னர் மாளிகை அருகே ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் போலீசாருக்கும்  அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது!

கவர்னர் மாளிகை அருகே ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் போலீசாருக்கும்  அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது! ஆளுநர் மாளிகை அருகே அதிமுக தொண்டர்கள் பெருமளவில் குவிந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சண்முகத்தின் வாகனம் உள்ளே அனுமதிக்கப்படாமல் சிறிது நேரம் காக்க வைக்கப்பட்டது.மேற்கொண்டு  சி வி சண்முகம் கடும் டென்ஷன் ஆனார். தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக சார்பில் நேற்று … Read more

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கவர்னர் மாளிகை நோக்கி பேரணி!

Announcement made by the Chief Minister! Rally to the Governor's House!

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கவர்னர் மாளிகை நோக்கி பேரணி! கேரளா மாநிலத்தில் பல்கலைக்கழக நியமனங்கள் தொடங்கி பல்வேறு சிக்கல் தொடர்பாக மாநில அரசிற்கும், கவர்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது.இந்நிலையில் பல்கலைக்கழக வேந்தர் பதவியை நீக்குவது தொடர்பாக சட்டசபையில் மசோதா நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.அதனையடுத்து கவர்னரை கண்டித்து வருகிற 15 ஆம் தேதி கவர்னர் மாளிகையை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த இடது முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் அரசியல் … Read more

சிறந்த நிறுவனங்கள் பட்டியலில்  இடம்பெற்ற  தமிழக கல்வி நிறுவனங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு!…

Governor RN Ravi praises Tamil Nadu educational institutes in the list of best institutes!...

சிறந்த நிறுவனங்கள் பட்டியலில்  இடம்பெற்ற  தமிழக கல்வி நிறுவனங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு!… தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி சிறப்பு கருத்தரங்கம் சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கியவர்கள் ஆவார்கள். மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் மற்றும் … Read more

ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி இவர்களுடன் ஆலோசனையா? அவ்விடத்தில் குவிந்த கட்சித் தொண்டர்கள்!

Is Prime Minister Modi consulting with them in the Governor's House? Party workers gathered there!

ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி இவர்களுடன் ஆலோசனையா? அவ்விடத்தில் குவிந்த கட்சித் தொண்டர்கள்! நேற்று மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். மேலும் சென்னையில் பிரம்மாண்டமாக 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இந்த … Read more