செலவில்லாமல் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்க இயற்கையான எளிய வழி! 

செலவில்லாமல் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்க இயற்கையான எளிய வழி!  இன்றைய சூழலில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினை மலச்சிக்கல். இதற்கு காரணம் நம்முடைய ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம். இன்றைய காலகட்டத்தில் யாரும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்வதே இல்லை. மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. பதப்படுத்தப்பட்டு இறைச்சிகள், நார்ச்சத்து இல்லாத கொழுப்பு உணவுகள், போன்றவை நமக்கு மலச்சிக்கல் பிரச்சினையை உண்டாக்குகின்றன. நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையை கண்டு … Read more

இந்த பழத்தை சாப்பிட்டால் எந்த நோயும் வராதா? தினமும் சாப்பிட்டு பாருங்கள்!!

இந்த பழத்தை சாப்பிட்டால் எந்த நோயும் வராதா? தினமும் சாப்பிட்டு பாருங்கள்!! கொய்யா பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல நன்மைகள் தரும் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது மேலும் கொய்யாப்பழம் மலிவான விழியிலும் எளிதில் கிடைக்கவும் மலிவான விலையிலும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாக உள்ளது உணவாக உள்ளது. மேலும் கொய்யா பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது மேலும் இதில் மூலம் இதன் மூலம் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள … Read more

தினமும் ஒரு பழம் போதும் 10 நோய்களுக்கு 1 சொல்யூஷன்!! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!!

தினமும் ஒரு பழம் போதும் 10 நோய்களுக்கு 1 சொல்யூஷன்!! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!! கொய்யா பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல நன்மைகள் தரும் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. மேலும் கொய்யாப்பழம்  மலிவான விலையிலும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவாக உள்ளது.  கொய்யா பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. இதன் மூலம் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முடியும். கொய்யா பழத்தில் விட்டமின் சி ஏ … Read more

உடலுக்கு  நல்லது  பப்பாளி!.. சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்!. உடனே ட்ரை பண்ணி பாருங்க..

உடலுக்கு  நல்லது  பப்பாளி!.. சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்!. உடனே ட்ரை பண்ணி பாருங்க..     கிராமப்புறங்களில் கொத்துக்கொத்தாக தொங்கும் இந்த பழத்தின் பெயர் தான் பப்பாளி. இதன் கலர் ஆரஞ்சு நிறத்தை தோற்றம் கொண்டது. இந்த பழத்தில் அதிக அளவு சக்திகள் நிறைந்தது.மேலும் பப்பாளியில் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. இது நம்முடைய செல்களை புதுப்பிக்கவும் அதன் செயல்பாட்டை அதிகரிக்கவும் செய்கிறது. அதனால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது. இவை மட்டுமல்லாமல் இதிலுள்ள … Read more

கொய்யாக்கனி தருகிறேன் வா என கூறி அழைத்து சென்று கொலை!

koyakkani-will-come-and-take-you-away-and-kill-you

நத்தம் அருகே சின்னையன்பட்டியில் 6 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்த காவல் அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகீழ் இருக்கும் கோட்டையூர்-சின்னையம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் கேசியர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். 6 வயது மகனான ஹரி ஹர தீபன் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று இவர்களது பெற்றோர் … Read more