சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி!! தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு!!

Publication of list of assets of DMK Ministers! Who owns how much property Annamalai announcement!!

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிற 26-ஆம் தேதி குஜராத் செல்கிறார் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை; சவுராஷ்டிரா தமிழ் சங்கமும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று என பிரதமர் நரேந்திர மோடி கருத்து. குஜராத் மாநிலத்தில் தமிழ்நாடு – சௌராஷ்டிரா இடையேயான பிணைப்பை இந்தத் தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து … Read more

3 மாநிலங்களில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

3 மாநிலங்களில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை பஞ்சாப், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ரவுடிகளையும், அவர்களது சிண்டிகேட்டையும் பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். போதைப்பொருள், கள்ளநோட்டு கடத்தல்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், கோடா உட்பட 7 இடங்களில் பி.எப்.ஐ … Read more

இந்த உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது!  பொது சிவில் சட்டத்துக்கு எதிரான வழக்கு!

Only they have this right! A case against the general civil law!

இந்த உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது!  பொது சிவில் சட்டத்துக்கு எதிரான வழக்கு! இந்தியாவில் மக்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மதம்,வகுப்பு,பாலினம் என எந்த ஒரு வேறுபாடுமின்றி அனைவருக்கும் பொதுவான சட்ட விதிகளை வழங்க அரசமைப்பு சட்டத்தின் 44 ஆவது பிரிவு வழிவகுக்கிறது.அதன் மூலமாக திருமணம்,விவாகரத்து தத்தெடுத்தல் பரம்பரை சொத்து உள்ளிட்ட விவகாரங்களில் அனைவருக்கும் பொதுவான விதிகளை வகுக்க முடியும். இந்நிலையில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்பாக ஆராய, உத்தரகண்ட்,குஜராத் மாநில அரசுகள் நிபுணர் குழுக்களை … Read more

“மக்களே அலார்ட்” புதிய வகை கொரோனா வைரஸ் ஒருவருக்கு உறுதி! உங்கள் ஊரிலானு பாருங்கள்!

"Alert people" A new strain of coronavirus is confirmed! Check it out in your hometown!

“மக்களே அலார்ட்” புதிய வகை கொரோனா வைரஸ் ஒருவருக்கு உறுதி! உங்கள் ஊரிலானு பாருங்கள்! கடந்த 2020 ஆம் ஆண்டில் முதன் முதலில் சீனாவில் கொரோனா தொற்று வைரஸ் கண்டுபிடிக்கபட்டது.அதனையடுத்து அந்த வைரஸானது உலக நாடுகளுக்கு பரவ தொடங்கியது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மக்களுக்கு பல்வேறு வகையான  கட்டுப்பாடுகள் விதிக்கபட்டிருந்தது.அதனால் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்தது. அதனால் மீண்டும் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு … Read more

குஜராத்தை உலுக்கிய பால விபத்து! பிரதமரின் இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் ரத்து பாஜக அதிரடி அறிவிப்பு!

குஜராத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் மீட்பு பணிகள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மிகப் பழமையான கேபிள் பாலம் ஒன்று இருக்கிறது. ஆங்கிலேயர் காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த கேபிள் பாலத்தை அந்த மாநில அரசு சமீபத்தில் சீரமைத்தது. கடந்த 26 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக அது திறந்து வைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று புதிதாக திறக்கப்பட்ட பாலத்தை சுற்றி பார்க்க … Read more

குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் இருக்கின்ற மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த கேபிள் தொங்கு பாலம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுது நீக்கும் பணிகள் நிறைவடைந்து கடந்த 26 ஆம் தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த பாலத்தில் நேற்று மாலை ஒரே சமயத்தில் 500க்கும் அதிகமானோர் நின்றிருந்த நிலையில், திடீரென்று பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதில் கேபிள் பாலத்திலிருந்த பொதுமக்கள் எல்லோரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்து குறித்து … Read more

குஜராத் மாச்சூ ஆற்றில் கேபிள் பாலம் இடிந்து விபத்து! 60 பேர் பலியான சோக சம்பவம்

குஜராத் மாச்சூ ஆற்றில் கேபிள் பாலம் இடிந்து விபத்து! 60 பேர் பலியான சோக சம்பவம் குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றிலுள்ள கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 60 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர்.அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்து சத்பூஜைக்கு சென்றபோது நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் புணரமைப்பு பணிகள் … Read more

அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர் இலவசம்!

Action announcement issued by the government! Two cylinders free per year!

அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர் இலவசம்! குஜராத் அரசானது மக்களுக்கு எண்ணற்ற பலன்களை அளித்து வருகின்றது.அந்த வகையில் ரேஷனில் மலிவு விலையில் பொருட்கள் போன்றவைகளும் இதில் அடங்கும். மேலும் குஜராத் அரசிற்கு உட்பட பகுதிகளில் சுமார் 38 லட்சம் இல்லத்தரசிகள் உள்ளனர்.அவர்களை நினைவில் கொண்டு அம்மாநில அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது. பொது மக்கள்  ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் பணம் செலுத்தப்படும் அந்த பணமானது சுமார் ரூ1,700 கோடி ஆகும்.பிரதம மந்திரி உஜ்வாலா … Read more

மீண்டும் தொற்று பரவல்! விரைவில் ஊரடங்கு அமல்?

Spread of infection again! Curfew soon!

மீண்டும் தொற்று பரவல்! விரைவில் ஊரடங்கு அமல்? முதன் முதலில் சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் மிக வெகுவாக உலக நாடுகளுக்கு பரவியது.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டதால் கொரோனா பரவல் குறைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் அடிக்கடி உருமாறி புதிய வகைகளில் பரவி வந்தது.அந்த வகையில் சமீபத்தில் ஒமைக்கரான் வைரஸ் புதியதாக உருமாறி பிஎப்.7 என்ற … Read more

ஆர்.ஓ.ஆர்  ஆவணத்தில் புதிய திட்டம்! அனைத்து மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்!

New project in ROR document! These apply to all states!

ஆர்.ஓ.ஆர்  ஆவணத்தில் புதிய திட்டம்! அனைத்து மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்! நிலங்களின் உரிமை சார்ந்த பத்திரங்களை படிப்பதில் மொழி சார்ந்த பிரச்சனைகள் இருந்து வருகின்றது.இந்த பிரச்னைக்கு விரைவில் முற்றுபுள்ளி வைக்கப்படுகிறது.நிலத்தின் உரிமைகள் பதிவு ஆவணத்தை ஆர்.ஓ.ஆர் பிராந்திய மொழிகள் உள்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த ஆர்.ஓ.ஆர் என்பது நிலத்தின் இருப்பிடம் ,மொத்தத்த அளவு ,நிலத்தின் மீதான உரிமைகளை பெற்றுள்ள அனைத்து நபர்களின் பெயர்,ஓவ்வொருவரின் உரிமைகளின் வரம்பு மற்றும் … Read more