நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்! இன்று குஜராத்துக்கு பயணமாகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

காங்கிரஸ் கட்சியை ஒட்டு மொத்த இந்தியாவில் இருந்தும் ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. தற்போது இந்தியாவில் சற்றேற குறைய 75 சதவீத மாநிலங்களில் கூட்டணியிலும், தனித்தும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் சொல்லிக் கொள்ளுமளவிற்கு எந்த மாநிலத்திலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்தனர். 2 கட்சிகளுக்கும் … Read more

மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் திட்டம்! பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்!

The project will be extended by three months! Information released by Prime Minister Modi!

மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் திட்டம்! பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வந்த நிலையில் பிரதமர் நல உணவு திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு நபருக்கு மாதந்தோறும் தலா ஐந்து கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகின்றது.மேலும் மத்திய அரசு ரேஷன் பொருள் திட்டம் தொடங்கத்தில் இருந்து தற்போது வரை ரூ மூன்று லட்சம் செலவிட்டுள்ளது. இந்நிலையில் அரிசி உணவு, … Read more

அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! ஏபிஜி நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்!

Enforcement action! APG company's assets are frozen!

அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! ஏபிஜி நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்! ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனமானது குஜராத்,மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கப்பல்,கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றது.இந்த நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளில் 165 க்கும் மேற்பட்ட கப்பல்களை வடிமைத்துள்ளது. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி ,ஐசிஐசிஐ உள்ளிட்ட28 வங்கிகளில் ரூ 22,848 கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுத்து வருகின்றது. இந்த வங்கிகளில் பெற்ற கடனைப் பல்வேறு நிறுவனங்களுக்கு … Read more

கொத்து கொத்தாக மடியும் கால்நடைகள்! இந்தியா அமெரிக்கா டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டம்!

Cattle slaughtered in bunches! India America Doctors Consultative Meeting!

கொத்து கொத்தாக மடியும் கால்நடைகள்! இந்தியா அமெரிக்கா டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டம்! ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் மருத்துவர்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் ராஜஸ்தான் குஜராத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மற்றும் பஞ்சாபில் நானூருக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கும் ஒருவித மர்ம நோய் தாக்கி வருகின்றது. கால்நடை பராமரிப்பாளர்கள் பெரும அதிர்ச்சியில் உள்ளனர். மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.இந்நிலையில் மேற்படி மர்ம நோயை கட்டுப்படுத்த மிகப் … Read more

விவசாய நிலத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!.வெளிவரும் அதிர்ச்சி தகவல்..

Infant buried in soil in agricultural land! Shocking information coming out..

விவசாய நிலத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!.வெளிவரும் அதிர்ச்சி தகவல்.. குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்திலுள்ள கம்போய் கிராமத்தை சேர்ந்தவர் தான் இந்த கோகிலாபென்.இந்த பெண் தனது நிலத்தில்  விவசாயம் செய்து வருகிறார். விவசாயியான இவர் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையின் அழுகை சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.அப்போது அந்த பெண் சத்தம் கேட்ட இடத்தை தேடி சென்றுள்ளார். அங்கு சென்று அவர் பார்த்த போது மண்ணுக்குள் இருந்து … Read more

இதோ அடுத்ததாக புதியவகை தோல் நோய்! இந்த மாநிலத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்!

Here is the next new type of skin disease! More than 5 thousand deaths in this state alone!

இதோ அடுத்ததாக புதியவகை தோல் நோய்! இந்த மாநிலத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்! தற்பொழுது கொரோனா தொற்றை அடுத்து குரங்கு அம்மை அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அந்தவகையில்  விலங்குகளிடமிருந்து ஏதேனும் தொற்றானது மனிதர்களுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கேரளாவில் வயநாடு பகுதியில் பன்றி பண்ணை ஒன்று உள்ளது. அங்குள்ள பன்றிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக இறந்து வந்துள்ளது. தொடர்ந்து இறந்து வந்ததையடுத்து ,அதன் மாதிரிகளை எடுத்த சோதனை செய்ததில் ஆப்பிரிக்கா … Read more

இந்த இடத்தில் 12 சிறுமிகள் ரயிலில் கடத்தல்! காரணம் இதுதான் போலீசார் தீவிர விசாரணை!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த இடத்தில் 12 சிறுமிகள் ரயிலில் கடத்தல்! காரணம் இதுதான் போலீசார் தீவிர விசாரணை! குஜராத் மாநிலத்தில் ஓக்காவிலிருந்து கடந்த 26 ஆம் தேதி எர்ணாகுளம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது மேலும் கேரளா மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது 8 வயது முதல் 18 வயதான சிறுமிகள் 12 பேர் பயணம் செய்தனர் அவர்களுடன் நாலு பெரியார்கள் இருந்தனர் அவர்கள் செயல்பாடுகளில் பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சந்தேக காரணமாக உடனடியாக கோழிக்கோடு ரயில்வே போலீசிற்கு … Read more

தடம் புரண்ட ரயில் பெட்டி? குஜராத்தில் பரபரப்பு?

Derailed train? Excitement in Gujarat?

தடம் புரண்ட ரயில் பெட்டி? குஜராத்தில் பரபரப்பு? குஜராத்தின் தாகூர் மாவட்டத்திலுள்ள  மங்கள் மகுடி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சரக்கு ரயில் ஒன்று அவ்வழியாக  சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக ரயில் தடம் புரண்டு  விபத்துக்குள்ளானது. ரத்லம் மும்பைக்கு இடைப்பட்ட பகுதியில் ரயிலின் 16 பெட்டிகள் தடம் புரண்டு ஓடியது. இதனால் ரயிலின் மீது செல்லும் மின்கம்பிகளும் உடைந்தது.இதனால் ரத்லம் முதல் மும்பை வரையிலான இரு பகுதிகளிலும் … Read more

கண்டறியப்பட்ட புதிய வைரஸ் இந்தியாவில் மீண்டும் ஒருவரை தாக்கியது!

New virus detected in India again!

கண்டறியப்பட்ட புதிய வைரஸ் இந்தியாவில் மீண்டும் ஒருவரை தாக்கியது! தற்போது புதிய வைரசாக ஓமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இது கொரோனாவின் மறு உருவமாக பலர் பார்கின்றனர். இது கோரோனாவை விட வலிமை வாய்ந்தது என அறிவியலாளர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் சொல்லப்படுகிறது. இது உலகத்தில் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது உலகத்தில் பல நாடுகளிலும் பரவி விட்டதாக பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் … Read more

குஜராத்தில் கோர விபத்து! டேங்கர் லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதல்!

Accident in Gujarat! Face to face collision between tanker truck and van!

குஜராத்தில் கோர விபத்து! டேங்கர் லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதல்! குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள  காம்பாத்திற்கு 8 பேர் வேனில் சென்றனர்.  இன்று அதிகாலை குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள வாலானா கிராமத்திற்கு, அருகே அவர்கள் பயணித்த வேன் டேங்கர் லாரியின் மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதி உள்ளது. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் காயம் அடைந்து காம்பத்தில் உள்ள மருத்துவமனைக்கு … Read more