ஜியோ பயனாளர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!!

A happy news for Jio users!! Jio's Crazy Recharge Plan!!

ஜியோ பயனாளர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!! இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை. அதிக அளவில் பொதுமக்கள் ஸ்மார்ட் போன்களை உபயோகித்து வருகின்றனர். அந்த வகையில் அதன் உபயோகத்திற்காக  இன்டர்நெட் தேவைப்படுகின்றது. அதனை வழங்குவதற்கே பல தனியார் நிறுவனங்கள் அமைப்பு செயல்படுகின்றது.அந்த வகையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ்  ஜியோ புதிய வசதி ஒன்றை தனது பயனாளர்களுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த … Read more

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது

Increase in student enrollment for the current academic year in Tamil Nadu!! 85 thousand seats filled!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கையில் மட்டும் 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது.மேலும் வகுப்புகள் ஜூலை 3 ம் தேதி தொடங்கவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது.மேலும் இதற்கான மாணவ சேர்கை கடந்த மாதம் தொடங்கப்பட்டிருந்தது. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் … Read more

டெலிகிராமின் சூப்பரான அப்டேட்!! குஷியில் பயனாளர்கள்!!

Super Update of Telegram!! Users at Khushi!!

டெலிகிராமின் சூப்பரான அப்டேட்!! குஷியில் பயனாளர்கள்!! உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற பல செயலிகளை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவதற்கு முன்பு வரை இந்த செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே பயனாளர்களின் வசதிக்கு நன்மை செய்யும் வகையில் தினமும் ஏராளமான புதிய அப்டேட்டுகளை கொண்டு வந்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது பேஸ்புக் மற்றும் … Read more

போனஸ் மதிப்பெண்கள் மாணவர்கள் மகிழ்ச்சி!

போனஸ் மதிப்பெண்கள் மாணவர்கள் மகிழ்ச்சி!  10ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் கடந்த 6ம் தேதி முதல்  20ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 4,167 மையங்களில் 9.2 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். அதில் ஆங்கில பாடத்தில் 1 மதிப்பெண் பகுதில் 4, 5, 6 கேள்விகள் குழப்பமாக இருந்ததால் அந்த வினாக்களுக்கு மாணவர்களால் பதில் எழுத முடியவில்லை என புகார் வந்துள்ளது. இதுபோல 28வது வினாவும் தவறாக உள்ளது. இதனை அடுத்து தவறாக கொடுக்கபப்பட்ட ஒரு மதிப்பெண்  பிரிவில் 3 வினாக்களுக்கும் மேலும் இரு மதிப்பெண் பகுதில் 28வது வினாவிற்கும் முழு மதிப்பெண் வழங்கவேண்டும் … Read more

அடடா!!இந்த பொருட்களை பரிசாகக் கொடுத்தால் அதிர்ஷ்டம் போய்விடுமா?

அடடா!!இந்த பொருட்களை பரிசாகக் கொடுத்தால் அதிர்ஷ்டம் போய்விடுமா?   நாம் ஒருவர் மீது அளவு கடந்த அன்பை வைத்திருப்போம். அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கிக் கொடுப்போம். இதனிடையே பிறருக்கு பரிசுகளைக் கொடுப்பதும், பிறரிடம் இருந்து பரிசுப்பொருட்களை வாங்குவதும் மிகப்பெரிய சந்தோஷம். மற்றவருக்கு மனம் நிறைந்து பாசமுடன் கொடுக்கும் ஒவ்வொரு அன்பளிப்பும் விலைமதிப்பில்லாதது. ஆனால் மற்றவர்களுக்கு ஒரு சில பொருட்களை தரக்கூடாது. சில பொருட்களை பரிசாக கொடுப்பதால் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தீமைகளை விளைவிக்கும். மற்றவர்களுக்கு எந்தெந்த பரிசுகளைத் தரலாம் … Read more

இந்த சிலையை வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்! மிஸ் பண்ணாம பாருங்க!

இந்த சிலையை வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்! மிஸ் பண்ணாம பாருங்க! நம்மில் பலரும் குபேரன் – சிரிக்கும் புத்தர் சிலை இரண்டுமே ஒன்று தான் என்று நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் குபேரனுக்கும் சிரிக்கும் புத்தர் சிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. சீனாவில் சிரிக்கும் புத்தரின் சிலை செல்வத்தின் பொருளாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் குவியும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிரிக்கும் புத்தர் சிலை நீண்ட, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான … Read more

விளையாடு வீரரை பாராட்டிய பிரதமர் மோடி, ராகுல் காந்தி…. ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் பிரிவு பைனலில் தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்ஷ்யா சென், நம்பர் ஒன் வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்செல்சனை (டென்மார்க்) எதிர்கொண்டார். தொடக்கம் முதலே முழு ஆதிக்கம் செலுத்திய ஆக்சல்சென், லக்சயா சென்னையை 21-10, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். லக்‌ஷயா சென் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில், லக்ஷ்யா சென் வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து பிரதமர் மோடி … Read more

குட் நியூஸ்: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி!! என்னவென்று தெரியுமா?!!

அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி! மத்திய அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அந்த வகையில் அகவிலைப்படி 25 விழுக்காடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க சில தினங்களுக்கு முன் அரசு ஒப்புதல் அளித்தது. மேலும், இந்த அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்தப்பட்டுள்ளதாக சில தகவல் வெளியாகி இருந்தது. … Read more

சுற்றுலாப் பயணிகளுக்கு சூப்பர் ஆஃபர்!! சந்தோசமா வாங்க 18 ஆயிரம் வாங்கிட்டு போங்க!!

Super offer for tourists !! Go and buy 18 thousand to buy happiness !!

சுற்றுலாப் பயணிகளுக்கு சூப்பர் ஆஃபர்!! சந்தோசமா வாங்க 18 ஆயிரம் வாங்கிட்டு போங்க!! கொரோனா வைரஸ் பரவல் 2 ஆம் அலை அதிகாரத்து வரும் நிலையில் நாடு விட்டு நாடு பயணம் மேற்கொள்ள பயணிகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல காரணமாக பல நாடுகளிலும் சுற்றுலாத்தலங்கள், பூங்காக்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவை மூடியிருந்தன. இதனால் வெளியூருக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு ஆர்வம் குறைந்துள்ளது. பிறகு தளர்வுகால் ஏற்பட்டு ஒவ்வொன்றாக திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் முடக்கம் ஏற்ப்பட்டதால் … Read more

கோயம்பேடு மார்க்கெட் இன்று திறக்க போகிறதா? மகிழ்ச்சியில் வியாபாரிகள்!

கொரோனா காரணமாக கோயம்பேடு காய்கறி கடை, மலர் சந்தை கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. பூந்தமல்லி அருகே உள்ள தமிழிசையில் தற்காலிக சந்தை திறக்கப்பட்டு வியாபாரம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழிசை சந்தையில் போதிய வசதிகள் இல்லாததால் வியாபாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி கொண்டிருந்தனர். தற்போது தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் கோயம்பேடு சந்தையையும் திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து கோயம்பேடு சந்தை செப்டம்பர் … Read more