நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை மலம் வழி இந்த பானம் வெளியேற்றி விடும்!

இந்த காலம் பனிக்காலம். காலையில் பயங்கரமாக பனி பொழிவு நடந்து வருகிறது. இந்த சமயம் சிறு குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சொல்லி சளி தொந்தரவு அதிகமாக இருக்கும். பொதுவாக சளி என்றால் மூக்கில் நீர் வடிதலும் இருக்கும், அதே போல் நுரையீரலிலும் சளி தேங்கி கிடக்கும். நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியின் மூலம் நம்மால் மூச்சு விடும் சிரமம் ஏற்படும். அதனால் நுரையீரலில் தங்கி கிடக்கும் சளியை இந்த பானத்தின் மூலம் சரி செய்து விடலாம். அதை … Read more

ஆய்சுக்கு மூட்டு வலி தேய்மானம் பிரச்சனை இருக்காது! இதை சாப்பிடுங்க!

35 40 வயதுகளை கடந்தாலே மூட்டு வலி பிரச்சனைகள் வந்து அவதிப்படுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது பெண்களாகட்டும் ஆண்களாகட்டும், பெண்கள் குழந்தை பிறந்த பிறகு அவர்களுக்கு அனைத்து பிரச்சனையும் வந்துவிடுகிறது. ஆண்களுக்கும் அப்படித்தான் 40 வயதுக்கு மேல் அவர்களுடைய உடல் பாதிக்கப்படுகிறது அதற்கு காரணம் நாம் உண்ணும் உணவில் தான் இருக்கிறது.   அப்படி ஆய்சுக்கும் மூட்டு வலி தேய்மானம் கால் வலி மூட்டு வலி ஆகியவை எதுவுமே இல்லாமல் இருக்க, இதை நீங்கள் சாப்பிடும் … Read more

முடி வளரவே வளராது என நினைச்சுட்டு இருக்கீங்களா? இத பண்ணுங்க 100% ரிசல்ட்!

அந்தக் காலத்தில் நாம் தினமும் தலைக்கு எண்ணெய் தேய்ப்போம். வாரத்திற்கு இரண்டு முறை சீயக்காய் நன்கு அரைத்து தலைக்கு பூசி குளிப்போம். அதனால் முடிக்கு கிடைத்த ஊட்டச்சத்தால் முடி அதிகமாக வளர்ந்தது. உதிராமலும் இருந்தது. ஆனால் இன்றைக்கு ஷாம்பூ என்ற பெயரில் கெமிக்கலை பயன்படுத்தி முடியை வளர விடாமலேயே செய்து விட்டோம்.   இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள் 10 நாட்களில் நீங்களே மாற்றத்தை உணரும் வகையில் இந்த ரிசல்ட் கண்டிப்பாக அமையும்.   பொருட்கள்:   … Read more

அடிக்கடி சிறுநீர் வருதா? கட்டுப்படுத்த நாட்டுமருந்து l இதோ!

உடலின் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அடிக்கடி சிறுநீர் வரும். அப்படியே அடிக்கடி சிறுநீர் வருவதால் நமக்கு உடலும் களைப்பாகும். அதே போல் நாம் வெளியில் சென்றிருக்கும் போது நம்மால் அடக்க முடியாமல் இருக்கும் பொழுது, பயங்கர அவஸ்தி பட வேண்டிய நிலையும் ஏற்படும். இப்பொழுது அடிக்கடி சிறுநீர் போதலை தடுப்பதற்காக மூன்று வழிமுறைகளை சொல்லப் போகிறோம். இதை நீங்கள் பயன்படுத்தி வாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.   முறை: 1   1. வாழைப்பூவை … Read more

உடலில் ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கின்றதா!!! அதற்கு இதுதான் அறிகுறி!!! இதுதான் தீர்வு!!!

உடலில் ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கின்றதா!!! அதற்கு இதுதான் அறிகுறி!!! இதுதான் தீர்வு!!! நமது உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதால் ஏற்படும் 5 அறிகுறிகள் பற்றியும் அதை குணமாக்கும் வழிமுறைகள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நமது உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. ஊட்டச்சத்துக்கள் குறைந்தால் நமது உடலில் நோய்த் தொற்றுக்கள் எளிதில் தாக்கி நோய்களை ஏற்படுத்தும். ஊட்டச்சத்துக்கள் என்பது உடலுக்கு தேவையான அத்தியாவசிய மூலப்பொருட்களை உயிரணுக்களுக்கும் அதன் மூலமாக உயிரினங்களுக்கும் கொடுக்கும் ஒரு … Read more

கருவளையம் உங்கள் அழகை கெடுக்கிறதா? உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்..!

சிலரின் கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கும். அதற்கு உணவு முறை, மன உளைச்சல், சத்து குறைப்பாடு என பல காரணங்கள் இருக்கும்.ஆனால், அப்படி தோன்றும் கருவளையத்தால் தங்களின் அழகு குறைப்பாடு ஏற்படுவதாக கருதுகின்றனர்.அவற்றை தடுக்க செயற்கை அழகு பொருட்களை பயன்படுத்தாமல் சித்த மருந்துகளை வைத்து எளிதாக நீக்கலாம். எப்படி என தெரிந்து கொள்ளுவோம். ஜாதிக்காய்: ஜாதிக்காயை பொடித்து கொள்ளவும் அதனுடன் பாதம் விழுதை சேர்த்து கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கல். அதன்பின், முகத்தில் தடவி 2 … Read more

மத்திய அரசின் கோல்டன் கார்டு காப்பீடு!! 5 லட்சம் வரை சிகிச்சை இலவசம்!!

Federal Government Golden Card Insurance !! Up to 5 lakh treatment is free !!

மத்திய அரசின் கோல்டன் கார்டு காப்பீடு!! 5 லட்சம் வரை சிகிச்சை இலவசம்!! இந்த கொரோனா பிரச்சினை நேரத்தில் மருத்துவக் காப்பீடு என்பது நம் ஒவ்வொருவருக்கும் மிகவும்  முக்கியமானதாகும். இந்த காலகட்டத்தில்  மருத்துவச் செலவுகள்  மிகவும் அதிகமாக உள்ளன. கொரோனா தொற்றை குணப்படுத்தும்  சிகிச்சைக்கே லட்சக்கணக்கில் செலவாகிறது. இந்த மருத்துவமனை செலவுகள் நோயை விட அதிகம் அச்சப்படுதுகிறது. இந்நிலையில்,  காப்பீடு என்பது பெரிதும் உதவும். மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகள் மிகவும்  அதிகமாக இருப்பதால் ஏழை எளிய மக்கள் … Read more

சிறிய மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி..? இயற்கை வழியில் சில தீர்வுகள்! பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

சிறிய மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி..? இயற்கை வழியில் சில தீர்வுகள்! பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!! இயற்கை முறையில் மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி? பெண்களின் அழகிற்கு தனி அங்கமாய் இருப்பது நன்கு திரண்ட மார்பகங்கள்தான்.பல பெண்கள் தனக்கு மார்பகம் சிறியதாக இருப்பதை நினைத்து வருத்தம் கொள்வது இயல்பான ஒன்றுதான். வருத்தம் கொள்ளும் பெண்களின் மார்பகங்களை பெரிதாக்க இயற்கை வழியில் சில தீர்வுகளை (marbagam perithaga natural tips) இங்கு காணலாம். மார்பகத்தை பெரிதாக்கும் வழிகள் : marbagam … Read more

முருங்கையின் இலை பூ காய் பட்டை அனைத்தும் இவ்வளவு நோயை குணப்படுத்துமா?

ஒரு மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்றால் அது முருங்கை மரம்தான். முருங்கைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இல்லை என்பது உண்மையே. முருங்கைக் கீரையின் சாறு இரத்த அழுத்தம் மற்றும் மனப்பதற்றம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து. இது புரதம் அதிகம் உள்ள உணவு என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மாமருந்தாகும். புரதக்குறைபாடுள்ளவர்களுக்கும் மருத்துவர்கள் இதைப்பரிந்துரைக்க தொடங்கி விட்டனர். மனித உடலில் எசன்சியல், … Read more