வளரும் குழந்தைகளுக்கு ஹெல்த் மிக்ஸ் பவுடர்!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!!

வளரும் குழந்தைகளுக்கு ஹெல்த் மிக்ஸ் பவுடர்!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!!

வளரும் குழந்தைகளுக்கு ஹெல்த் மிக்ஸ் பவுடர்!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!! இன்றைய உலகில் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.வளரும் குழந்தைகளின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க ஹெல்த் மிக்ஸ் பவுடர் வீட்டில் தயாரித்து கொடுப்பது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)சிகப்பு அரிசி – 200 கிராம் 2)கம்பு – 150 கிராம் 3)வேர்க்கடலை – 200 கிராம் 4)பாதாம் – 150 கிராம் 5)பிஸ்தா – 150 கிராம் 6)கருப்பு உளுந்து … Read more

ஜுரம் நெஞ்சு சளி பாதிப்பு குணமாக மூன்று பொருள் கொண்ட கசாயம் செய்து குடிங்கள்!!

ஜுரம் நெஞ்சு சளி பாதிப்பு குணமாக மூன்று பொருள் கொண்ட கசாயம் செய்து குடிங்கள்!!

ஜுரம் நெஞ்சு சளி பாதிப்பு குணமாக மூன்று பொருள் கொண்ட கசாயம் செய்து குடிங்கள்!! முதலில் சாதாரண சளி பாதிப்பு உருவாகி பிறகு அவை தீராத நெஞ்சு சளியாக மாறி படுத்தி எடுத்து விடும்.நெஞ்சு சளியோடு காய்ச்சல் ஏற்பட்டால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும்.இந்த பாதிப்பை குணமாக்க மருந்து மாத்திரை உட்கொள்வதை தவிர்த்து வீட்டில் உள்ள இந்த பொருட்கள் கொண்டு கசாயம் செய்து குடிங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை 2)சீரகம் 3)மிளகு செய்முறை:- முதலில் … Read more

பல நாட்களாக வராத பீரியட்ஸ் 1/2 மணி நேரத்தில் வர இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

பல நாட்களாக வராத பீரியட்ஸ் 1/2 மணி நேரத்தில் வர இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

பல நாட்களாக வராத பீரியட்ஸ் 1/2 மணி நேரத்தில் வர இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!! பெண்கள் பலர் முறையற்ற மாதவிடாய் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.28 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வந்தால் அது இயல்பான ஒன்று. ஆனால் மாதவிடாய் தள்ளி போனால் பெண்களுக்கு கருவுறுதலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.அதிகப்படியான மன அழுத்தம்,உடல் பருமன்,தைராய்டு,நீர்க்கட்டி மற்றும் கருப்பையில் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் மாதவிடாய் தள்ளி போகிறது.இந்த முறையற்ற மாதவிடாய் சீராவதற்கு இந்த பாட்டி வைத்தியத்தை ஒருமுறை … Read more

வயிற்றில் அடிக்கடி எரிச்சல் ஏற்படுகிறதா? அப்போ இந்த காயை பொடி செய்து சாப்பிடுங்கள்!!

வயிற்றில் அடிக்கடி எரிச்சல் ஏற்படுகிறதா? அப்போ இந்த காயை பொடி செய்து சாப்பிடுங்கள்!!

வயிற்றில் அடிக்கடி எரிச்சல் ஏற்படுகிறதா? அப்போ இந்த காயை பொடி செய்து சாப்பிடுங்கள்!! உங்களில் பலர் அடிக்கடி வயிறு எரிச்சல் உணர்வை சந்தித்து இருப்பீர்கள்.உரிய நேரத்தில் உணவு உண்ணாமை,உணவை தவிர்த்தல்,காரம் நிறைந்த உணவை உண்ணுதல் போன்ற பல்வேறு காரணங்களால் வயிறு எரிச்சல் உண்டாகிறது.இந்த வயிறு எரிச்சல் பாதிப்பில் இருந்து முழுமையாக மீள இந்த கை வைத்தியத்தை முயற்சிக்கவும். தேவையான பொருட்கள்:- 1)சுண்டைக்காய் 2)மோர் 3)வெந்தயம் பச்சை சுண்டைக்காய் ஒரு கப் அளவு எடுத்து நன்கு வற்றல் போல் … Read more

கோடை வெயிலுக்கு இதை விட பெஸ்ட் ஜூஸ் இருக்கவே முடியாது!!

கோடை வெயிலுக்கு இதை விட பெஸ்ட் ஜூஸ் இருக்கவே முடியாது!!

கோடை வெயிலுக்கு இதை விட பெஸ்ட் ஜூஸ் இருக்கவே முடியாது!! தற்பொழுது பங்குனி மாதம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருகிறது.தாங்க முடியாத வெப்பத்தால் உடல் அதிகளவு சூடாகிறது.இந்த சூட்டை தணிக்க கிர்ணி பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வருவது நல்லது. கிர்ணி பழத்தில் வைட்டமின் ஏ,இ,சி சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கிர்ணி பழம் கோடை காலத்தில் அறுவடைக்கு வரக் கூடிய பழ வகை ஆகும்.இந்த பழம் உடல் சூட்டிற்கு மட்டும் அல்ல உடல் பருமன்,நீரிழவு நோய்க்கு சிறந்த தீர்வாக … Read more

மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!!

மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!!

மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!! உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதையே சர்க்கரை என்று அழைக்கிறோம்.தவறான உணவு பழக்கம்,பரம்பரை தன்மை ஆகியவை சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. அடிக்கடி சிறுநீர் கழித்தல்,அதிகப்படியான தாகம்,திடீர் உடல் எடை குறைவு ஆகியவை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும். தேவையான பொருட்கள்:- 1)மோர் 2)வெந்தயம் 3)சீரகம் 4)ஓமம் 5)கருஞ்சீரகம் செய்முறை:- … Read more

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!!

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!!

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!! முதலில் சாதாரணமாக உருவாகும் சளியை குணப்படுத்த தவறினால் நுரையீலில் அதிகளவு கோர்த்து பெரும் தொந்தரவை கொடுத்து விடும்.நுரையீரல் சளியால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இவ்வாறு நாள்பட்ட சளி தொந்தரவால் அவதியடைந்து வரும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு கசாயம் செய்து குடிப்பது நல்லது. தேவைப்படும் பொருட்கள்:- 1)தூதுவளை 2)ஓமவல்லி 3)ஆடாதோடை 4)திப்பிலி 5)தேன் கசாயம் செய்யும் முறை:- 10 … Read more

இந்த எண்ணெய்க்கு மலக்குடலில் இறுகிய மலத்தை இளகி வெளியில் தள்ளும் ஆற்றல் உள்ளது!!

இந்த எண்ணெய்க்கு மலக்குடலில் இறுகிய மலத்தை இளகி வெளியில் தள்ளும் ஆற்றல் உள்ளது!!

இந்த எண்ணெய்க்கு மலக்குடலில் இறுகிய மலத்தை இளகி வெளியில் தள்ளும் ஆற்றல் உள்ளது!! இன்று பெரும்பாலானோர் மலச்சிக்கல் பிரச்சனையால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.யாரும் உணவின் மீது அக்கறை செலுத்துவதில்லை.ருசி இருந்தால் போதும் என்று உண்பதினால் தான் இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.உணவு ஒரு மருந்து ஆகும்.அதில் சத்துக்கள் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இயங்கும்.ஆனால் எந்த ஒரு சத்தும் இல்லாத பொருட்களை தான் மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். உணவில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைந்தால் மலம் … Read more

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!!

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!!

இந்த ஒரு ஜூஸ் போதும்! வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து ஈசியாக தப்பித்து விடலாம்!! கோடை காலம் தொடங்கிய நாளில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது.வீட்டை விட்டு வெளியில் சென்றாலே வெயில் தாக்கம் தாங்க முடியாமல் பலர் சோர்வடைந்து விடுகின்றனர். மயக்கம்,தலைவலி,உடல் சோர்வு,உடல் வறட்சி போன்ற பாதிப்புகளை கோடை காலத்தில் அனைவரும் சந்திக்க நேரிடும். குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் கோடை காலத்தில் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.உடலில் உள்ள நீர் வியர்வை வழியாக … Read more

மோர் + 3 பொருட்கள் இருந்தால் முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இனி இல்லை!!

மோர் + 3 பொருட்கள் இருந்தால் முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இனி இல்லை!!

மோர் + 3 பொருட்கள் இருந்தால் முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இனி இல்லை!! உடலில் நீர்ச்சத்து குறைந்தால் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.இந்த மலச்சிக்கல் பிரச்சனையை இன்று பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனுபவித்து வருகின்றனர். எளிதில் செரிக்காத உணவை சாப்பிடுதல், மலம் வந்தால் அதை கழிக்காமல் அடக்கி வைத்தல், உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.மலச்சிக்கலுக்கு மருந்து மாத்திரை எடுத்து வந்தால் அவை உடல் நலத்தை தான் … Read more