டெங்கு அறிகுறி இருப்பவர்கள் இதை உடனே பருகுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

டெங்கு அறிகுறி இருப்பவர்கள் இதை உடனே பருகுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

டெங்கு அறிகுறி இருப்பவர்கள் இதை உடனே பருகுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!! கொசுக்களால் பரவும் நோய்களில் ஒன்று டெங்கு.இந்த காய்ச்சல் பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் ஏற்படுகிறது.தண்ணீர் அதிகம் தேங்கி கிடக்கும் பகுதிகளில் இவை விரைவில் உற்பத்தியாகி விடுகிறது.தற்பொழுது தமிழகத்தை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க இயற்கை வழிகளை கடைபிடித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.பப்பாளி இலை,வேப்பிலை போன்றவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை வழங்கக்கூடியது.இதை பயன்படுவதால் சளி,விஷக்காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து தப்பித்து … Read more

குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளித்தால் என்ன நடக்கும்!!?

குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளித்தால் என்ன நடக்கும்!!?

குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளித்தால் என்ன நடக்கும்!!? நாம் குளிக்கும் நீரில் எலுமிச்சை சாறு கலந்து குளித்தால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். எலுமிச்சையில் பல நன்மைகள் உள்ளது. இதில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குறிப்பாக உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்துக்கள் இதில் அதிகளவில் இருக்கின்றது. சாதாரணமாக எலுமிச்சை சாறு குடிக்கும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது … Read more

என்றுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில டிப்ஸ்!!!

என்றுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில டிப்ஸ்!!!

என்றுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில டிப்ஸ்!!! நாம் என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் எதை சாப்பிட வேண்டும் என்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு அதை பின்பற்றி என்றுமே இளமையாக இருக்காலம். இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர்கள், நடிகைகள் அனைவரும் இளமையாகத்தான் இருப்பார்கள். 50 வயது 60 வயது ஆனாலும் நாம் சிறு வயதில் பார்த்த தோற்றத்துடனே சில நடிகர்கள், நடிகைகள் அனைவரும் … Read more

ஒரே வாரத்தில் “பாத வெடிப்பு” நீங்க இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! பலனைக் கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

ஒரே வாரத்தில் "பாத வெடிப்பு" நீங்க இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! பலனைக் கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

ஒரே வாரத்தில் “பாத வெடிப்பு” நீங்க இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! பலனைக் கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!! பாத வெடிப்பு பிரச்சனையால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வீட்டு வேலைகளான பாத்திரம் கழுவுவது,துணி துவைப்பது உள்ளிட்டவற்றால் நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும் சூழல் ஏற்படுகிறது.இதனால் பாத வெடிப்புகள் ஏற்பட்டு அவை எரிச்சலை உண்டாக்குகிறது.சிலருக்கு குளிர் காலங்களில் அதிகளவு பாத வெடிப்பு பிரச்சனை ஏற்படும். இந்த பாத வெடிப்பு நமக்கு வலியை தருவதோடு பாதத்தின் அழகையும் … Read more

நாட்டு வைத்தியம்.. வெறும் 3 நிமிடத்தில் முழங்கால் மூட்டு வலி குறையும்!! இனி வர வாய்ப்பு குறைவு!!

நாட்டு வைத்தியம்.. வெறும் 3 நிமிடத்தில் முழங்கால் மூட்டு வலி குறையும்!! இனி வர வாய்ப்பு குறைவு!!

நாட்டு வைத்தியம்.. வெறும் 3 நிமிடத்தில் முழங்கால் மூட்டு வலி குறையும்!! இனி வர வாய்ப்பு குறைவு!! இன்றைய காலத்தில் ஆண் பெண் என்று வயதானவர்கள் முதல் இளம் வயது நபர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பாதிப்பு மூட்டு வலி.இந்த பிரச்சனை உருவாகி விட்டால் சிறு வேலையை கூட செய்ய மிகவும் சிரமமாக இருக்கும்.இந்த மூட்டு வலி வயதானவர்களை அதிகம் பாதிக்கும் நோய் என்று சொல்லப்படுகிறது.இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தவறினால் ஆபத்தை சந்திக்க … Read more

10 நொடிகளில் தூக்கத்தை வரவழைக்க வேண்டுமா!!? இதோ அதற்கு மிலிட்டரி டெக்னிக் பயன்படுத்துங்க!!!

10 நொடிகளில் தூக்கத்தை வரவழைக்க வேண்டுமா!!? இதோ அதற்கு மிலிட்டரி டெக்னிக் பயன்படுத்துங்க!!!

10 நொடிகளில் தூக்கத்தை வரவழைக்க வேண்டுமா!!? இதோ அதற்கு மிலிட்டரி டெக்னிக் பயன்படுத்துங்க!!! நமக்கு 10 நொடிகளில் தூக்கம் வருவதற்கு மிலிட்டரி டெக்னிக் என்று அழைக்கப்படும் இராணுவ தூக்க முறையை எவ்வாறு பின்பற்றுவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஊருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக தூக்கமின்மை பிரச்சனை இருக்கின்றது. தூக்கத்தை வரவழைக்க நாம் பலவித முறைகளை பின்பற்றுகிறோம். தற்பொழுது உள்ள காலத்தில் ஒரு சிலருக்கு தூக்க மாத்திரை இல்லையென்றால் தூக்கம் வராது … Read more

நடிகர் சூரியா போல சிக்ஸ் பேக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டுமா!!? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்!!!

நடிகர் சூரியா போல சிக்ஸ் பேக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டுமா!!? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்!!!

நடிகர் சூரியா போல சிக்ஸ் பேக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டுமா!!? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்!!! பிரபல நடிகர் சூரியா அவர்கள் போல சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ள நினைக்கும் நபர்களுக்கு இந்த பதிவு ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும். சிக்ஸ் பேக் என்பது சில வருடங்களாக இளைஞர்கள் மத்தியில் பெரும் லட்சியமாக இருந்து வருகின்றது. சிக்ஸ் பேக் வைப்பது கடினம் என்பது தற்போதைய இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஆனால் அதற்கு சில வழிமுறைகள் … Read more

இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களை வீட்டை விட்டு துரத்த எளிய வழிகள்!! 100% தீர்வு நிச்சயம்!!

இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களை வீட்டை விட்டு துரத்த எளிய வழிகள்!! 100% தீர்வு நிச்சயம்!!

இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களை வீட்டை விட்டு துரத்த எளிய வழிகள்!! 100% தீர்வு நிச்சயம்!! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் கொசுக்கள் அளவில் சிறியவை என்றாலும் அவை உயிருக்கே ஆபத்து ஏற்படுத்த கூடிய டெங்கு,மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புகளை உருவாக்கும் தன்மை கொண்டது.தற்பொழுது மழைக்காலம் என்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிமாகி விட்டது.இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.வீடுகளில் கை குழந்தைகள் வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். … Read more

மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!?

மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!?

மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!? மூலநோய்க்கு மருந்தாக பயன்படும் கருணைக்கிழங்கு பொடியை தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொடிகளில் பல வகைகள் உள்ளது. கருவேப்பிலை பொடி, இட்லி பொடி, பாகற்காய் பொடி, தனியா இட்லி பொடி, கருப்பு உளுந்து பொடி என்று பல வகைகள் இருக்கின்றது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நன்மைகள் இருக்கின்றன. அந்த வகையில் மூல … Read more

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த மூலிகை தேநீரை உடனே பருகுவது அவசியம்!!

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த மூலிகை தேநீரை உடனே பருகுவது அவசியம்!!

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த மூலிகை தேநீரை உடனே பருகுவது அவசியம்!! நவீன காலத்தில் ஆரோக்யமான வாழக்கை மற்றும் உணவு என்பது மிகவும் அரிதாகி விட்டது.அரிசி,காய்கறி, பழங்கள் என்று அனைத்திலும் ரசாயனங்கள் நிறைந்து விட்டது.அதேபோல் வீட்டு முறை உணவை விட ஹோட்டல் உணவுகளை உண்ண பழகி விட்டதால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி பல இன்னல்களை நாம் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இப்படி ஆரோக்கியமற்ற உணவு நம் உடலில் செரிமான பாதிப்பை ஏற்படுத்தி மலச்சிக்கல் … Read more