நம்புங்க.. காலையில் வெறும் வயிற்றில் இதை 1 கிளாஸ் குடித்தால் கிட்னியில் உள்ள மொத்த கற்களும் கரைந்து வெளியேறி விடும்!!

நம்புங்க.. காலையில் வெறும் வயிற்றில் இதை 1 கிளாஸ் குடித்தால் கிட்னியில் உள்ள மொத்த கற்களும் கரைந்து வெளியேறி விடும்!!

நம்புங்க.. காலையில் வெறும் வயிற்றில் இதை 1 கிளாஸ் குடித்தால் கிட்னியில் உள்ள மொத்த கற்களும் கரைந்து வெளியேறி விடும்!! நமது உடலில் உள்ள உள் உறுப்புகளில் சிறுநீரகம் முக்கிய உறுப்பாகும். இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது. இந்நிலையில் நம் உடலின் முக்கிய உறுப்பான இதில் தேங்கி இருக்கும் சிறுநீரக கற்களால் அவை ஆரோக்கியத்தை இழப்பதால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு … Read more

தீராத மலச்சிக்கல் பாதிப்பு சரியாக இதை ஒரு கிளாஸ் பருங்குங்கள்!! அடுத்த 1/2 மணி நேரத்தில் முழு தீர்வு கிடைக்கும்!!

தீராத மலச்சிக்கல் பாதிப்பு சரியாக இதை ஒரு கிளாஸ் பருங்குங்கள்!! அடுத்த 1/2 மணி நேரத்தில் முழு தீர்வு கிடைக்கும்!!

தீராத மலச்சிக்கல் பாதிப்பு சரியாக இதை ஒரு கிளாஸ் பருங்குங்கள்!! அடுத்த 1/2 மணி நேரத்தில் முழு தீர்வு கிடைக்கும்!! காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலச்சிக்கல் ஏற்பட காரணம்:- *உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமல் அடக்கி வைப்பது *எளிதில் செரிக்காத உணவை உண்ணுதல் *குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து … Read more

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் காலையில் இந்த 5 வகை தேநீரை பருகுங்கள்!!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் காலையில் இந்த 5 வகை தேநீரை பருகுங்கள்!!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் காலையில் இந்த 5 வகை தேநீரை பருகுங்கள்!! நம்மில் பலருக்கு காலையில் டீ அல்லது காபி குடித்தால் தான் அன்றைய நாளுக்கான வேலையே தொடங்கும். இதை குடித்தால் போதும் உணவு கூட வேண்டாம் என்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் இதை பசிக்கு உணவாக எடுத்து இருப்போம். இப்படி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பானமாக திகழும் இதில் சில நன்மைகள் இருந்தாலும் அதிகளவு தீமைகளும் இருக்கிறது. டீ … Read more

மூல நோய்க்கு பாட்டி வைத்தியம்.. “மருதாணி + மஞ்சள்” போதும்!! 1 வாரத்தில் தீர்வு கிடைத்து விடும்!!

மூல நோய்க்கு பாட்டி வைத்தியம்.. "மருதாணி + மஞ்சள்" போதும்!! 1 வாரத்தில் தீர்வு கிடைத்து விடும்!!

மூல நோய்க்கு பாட்டி வைத்தியம்.. “மருதாணி + மஞ்சள்” போதும்!! 1 வாரத்தில் தீர்வு கிடைத்து விடும்!! நம்மில் பலருக்கு மூல நோய் என்பது மிகவும் அவதிப்பட வைக்க கூடிய நோய்களில் ஒன்றாக இருக்கிறது. இவை எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் வரக் கூடிய நோயாக உள்ளது. இந்த மூல நோயில் உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் என்று 21 வகை இருக்கிறது. மூல நோய் மலச்சிக்கல் பாதிப்பால் ஏற்படுகிறது. இந்த மூல நோய் மலக்குடலின் … Read more

நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கெட்டி சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கஷாயத்தை பருகுங்கள்!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கெட்டி சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கஷாயத்தை பருகுங்கள்!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கெட்டி சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கஷாயத்தை பருகுங்கள்!! அதிக சளி, வறட்டு இருமல், தலைபாரம், நெஞ்சு எரிச்சல்,தொண்டை எரிச்சல், சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் போன்றவை நுரையீரல் சளிக்கான பொதுவான அறிகுறிகள் ஆகும். இந்த நுரையீரல் சளி பாதிப்பு நீங்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்தது விரைவில் குணப்படுத்தி விடலாம். தேவையான பொருட்கள்:- *இஞ்சி – 1 துண்டு *மிளகு – 1 தேக்கரண்டி … Read more

கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேறி ஆரோக்கியமாக இருக்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேறி ஆரோக்கியமாக இருக்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேறி ஆரோக்கியமாக இருக்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. இவை தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களை சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இந்த கல்லீரலில் நச்சுக்கள் தேங்கி கிடந்தால் அவை நம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். எனவே கல்லீரலில் தேங்கி கிடக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உரியத் … Read more

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா! இந்த இலைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிடுங்க!!

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா! இந்த இலைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிடுங்க!!

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா! இந்த இலைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிடுங்க!! சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாளிகள் இன்றளவில் அதிகம் மருந்து மாத்திரைகளும், ஊசிகளும் எடுத்துக் கொள்கின்றனர். இவை ஒரு புறம் இருந்தாலும் நாம் உண்ணும் உணவும் மருந்தை சேர்ந்த உணவு பொருளாக இருந்தால் உடலுக்கு மிகவும் நல்லதாகும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மருந்து பொருட்கள் உணவு வகைகள் எவ்வாறு பயன்படுகின்றதோ அது போலவே இயற்கையும் இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சில … Read more

தீபாவளி ஸ்வீட்ஸில் உள்ள நச்சுக்கள் உடலில் தங்கிவிட்டதா! அந்த நச்சுக்களை வெளியேற்ற இதோ சில டிப்ஸ்!!

தீபாவளி ஸ்வீட்ஸில் உள்ள நச்சுக்கள் உடலில் தங்கிவிட்டதா! அந்த நச்சுக்களை வெளியேற்ற இதோ சில டிப்ஸ்!!

தீபாவளி ஸ்வீட்ஸில் உள்ள நச்சுக்கள் உடலில் தங்கிவிட்டதா! அந்த நச்சுக்களை வெளியேற்ற இதோ சில டிப்ஸ்!! தீபாவளி முடிந்துள்ள நிலையில் நாம் தீபாவளி நாளன்று அதிக இனிப்பு உணவுகளை சாப்பிட்டு இருப்போம். இந்த இனிப்புகள் முழுவதும் செயற்கை இனிப்புகளை கொண்டு தயார் செய்யப்பட்டது ஆகும். இந்த இனிப்புகளை நாம் அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால் அது பல பிரச்சனைகளை கொண்டு வந்து விடும். இந்த செயற்கை சர்க்கரை என்பது நச்சுப் பொருள் உள்ள சர்க்கரை ஆகும். … Read more

நீங்கள் கோரைப் பாயில் தூங்கும் நபரா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!

நீங்கள் கோரைப் பாயில் தூங்கும் நபரா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!

நீங்கள் கோரைப் பாயில் தூங்கும் நபரா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!! இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உறக்கம் என்பது மிகவும் அவசியம். குறைந்தது 8 மணி நேர உறக்கம் இருந்தால் மட்டுமே மனித உடல் ஆரோக்கியமாக இருக்கும். பெட், பாய் உள்ளிட்டவைகளில் இந்த உறக்கத்தை நாம் கழிக்கின்றோம். அந்தவகையில் நம்மில் பலருக்கு கோரைப்பாயில் உறங்குவது என்பது மிகவும் பிடிக்கும். இந்த கோரை பாயை நாணல் பாய் என்றும் அழைக்கப்படுகின்றோம். நம் இந்தியர்கள் கோரைப்பாய் உறங்குவதை … Read more

நெஞ்சு சளித் தொல்லை ஒரு மணி நேரத்தில் நீங்க இந்த பானத்தை பருகுங்கள்!!

நெஞ்சு சளித் தொல்லை ஒரு மணி நேரத்தில் நீங்க இந்த பானத்தை பருகுங்கள்!!

நெஞ்சு சளித் தொல்லை ஒரு மணி நேரத்தில் நீங்க இந்த பானத்தை பருகுங்கள்!! சாதாரண சளி ஓரிரு வாரத்தில் குணமாகிவிடும். நெஞ்சு சளி வந்தால் அவற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும். நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:- *அதிக சளி,வறட்டு இருமல் *தலைபாரம் *நெஞ்சு எரிச்சல் *தொண்டை எரிச்சல் *சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் *சளியில் ரத்தம் கலந்து … Read more