சருமம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா!! தினமும் தேங்காய் பால் குடிக்கலாம்!! இதனால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!!

சருமம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா!! தினமும் தேங்காய் பால் குடிக்கலாம்!! இதனால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!! சருமம் பளபளவென்று ஜொலிக்க வேண்டும் என்றால் தினமும் நாம் தேங்காய் பால் குடிக்கலாம். மேலும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம். சாதாரணமாக தேங்காயை சாப்பிட்டாலே நமது உடலுக்கு தேவையான அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். எண்ணெய் சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கின்றது. மேலும் தேங்காயை சாப்பிடுவதால் மூட்டு வலி குணமாகின்றது. … Read more

தினமும் நீங்கள் தலைக்கு குளிப்பவர்களா!! அப்போ இந்த பாதிப்புகள் எல்லாம் உங்களுக்கு ஏற்படும்!!

தினமும் நீங்கள் தலைக்கு குளிப்பவர்களா!! அப்போ இந்த பாதிப்புகள் எல்லாம் உங்களுக்கு ஏற்படும்!! இந்த பதிவில் நாம் தினமும் தலைக்கு குளிப்பதால் தலைக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். நாம் நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் விட தலைக்கு அதிக கவனம் செலுத்தி வருவோம். அதாவது முடி உதிர்தல், பொடுகு, நரை முடி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடு பட நிறைய ஆயில்கள், ஹேர் கிரீம், மருந்து மாத்திரைகள் எல்லாம் நாம் … Read more

ஒரு இரவு இதை தடவிட்டு படுங்க..தொப்பை காணாமல் போய்விடும்!!

ஒரு இரவு இதை தடவிட்டு படுங்க..தொப்பை காணாமல் போய்விடும்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்பட்டு வரும் பிரச்சனைகளில் ஒன்றாக உடல் பருமன் உள்ளது.உடலின் வயிற்று பகுதி மற்றும் தொடை பகுதிகளில் அதிகப்படியான கொழுப்பு தேங்கி உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.இந்த உடல் பருமனால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றோம்.அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள்,கார்போஹைட்ரேட் உள்ள பொருட்கள் ஆகியவற்றை எடுத்து கொள்வதன் மூலம் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து விடுகின்றது.இதை … Read more

வீட்டிலேயே நெஞ்சு சளியை வேரோடு அகற்றலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

வீட்டிலேயே நெஞ்சு சளியை வேரோடு அகற்றலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!! சாதாரண சளி ஓரிரு வாரத்தில் குணமாகிவிடும்.நெஞ்சு சளி வந்தால் அவற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும். நெஞ்சு சளிக்கான அறிகுறிகள் அதிக சளி,வறட்டு இருமல்,தலைபாரம்,நெஞ்சு எரிச்சல்,தொண்டை எரிச்சல்,சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் மற்றும் சளியில் ரத்தம் கலந்து வெளியேறுதல் போன்றவை நெஞ்சு சளிக்கான பொதுவான அறிகுறிகளாக சொல்ல … Read more

அல்சர் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து வித நோய்க்கும் இந்த 1 பானம் போதும்!!

அல்சர் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து வித நோய்க்கும் இந்த 1 பானம் போதும்!! இந்த பரபரப்பான உலகத்தில் நம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை எல்லாம் காலத்திற்கேற்ப மாறிவிட்டது.இதனால் நிற்க நேரமின்றி அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக நாள்தோறும் பணத்திற்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். சரியான உணவு முறையை கடைபிடிக்காமல் நாம் பெரிய தவறை செய்து வருகிறோம்.இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம் என்பது தான் … Read more

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை… வாய்ப் புண்ணுக்கும் சிறந்த ஒரு மருந்தா..? வல்லாரையின் மற்ற பயன்கள் என்ன..?

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை… வாய்ப் புண்ணுக்கும் சிறந்த ஒரு மருந்தா..? வல்லாரையின் மற்ற பயன்கள் என்ன..? வல்லாரைக் கீரை என்பது பற்றி எல்லாருக்கும் தெரியும். இது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்த பொதுவான ஒன்றாக இருக்கும். இந்த வல்லாரைக் கிரையில் பலவித சத்துக்கள் உள்ளது. உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் அதிகளவில் உள்ளது. நமக்கு ஏற்படும் பல நோய்களை குறைக்கக் கூடிய சக்தி கொண்ட இந்த வல்லாரைக் கீரையின் மற்ற … Read more

பல நன்மைகளை கொடுக்கும் பூண்டு… இதை இவ்வாறு பயன்படுதலாமா..?

பல நன்மைகளை கொடுக்கும் பூண்டு… இதை இவ்வாறு பயன்படுதலாமா..? நமது உடலுக்கு பல சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் பூண்டின் மற்ற நன்மைகள் என்ன என்பது பற்றியும் பூண்டை வேறு எந்த பொருள்களுடன் பயன்படுத்துவது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மற்ற பொருள்களுடன் பூண்டு சேர்த்து பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் நன்மைகள்… * பூண்டோடு சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து தினமும் இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் நம்மக்கு ஏற்படும் கீழ்வாதம் குணமாகும். * … Read more

தம்மா துண்டு சோம்பில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

தம்மா துண்டு சோம்பில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்! நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் வாசனை நிறைந்த பொருட்களில் ஒன்றான பெருஞ்சீரகம் என்று சொல்லப்படும் சோம்பில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.இதில் பொட்டாசியம்,மாங்கனீசு,துத்தநாகம்,இரும்புச்சத்து,மற்றும் தாமிரம் உள்ளிட்ட தாதுக்கள் அதிகம் உள்ளன. *செரிமான பிரச்சனை இருப்பவர்கள் 10லிருந்து 15 சோம்பை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனை நீங்கும்.வாயு தொல்லையால் அவதிப்படும் நபர்கள் இவற்றை உட்கொள்வது நல்லது. *தினசரி உணவில் இவற்றை சேர்த்து வருவதன் மூலம் குடற்புண்,வறட்டு இரும்பல் … Read more

தீராத மூட்டு வலி உங்களுக்கு உள்ளதா… முள்ளங்கி கீர் குடித்து பாருங்க…

தீராத மூட்டு வலி உங்களுக்கு உள்ளதா… முள்ளங்கி கீர் குடித்து பாருங்க… உங்களுக்கு தீராத மூட்டு வலி இருந்தால் அந்த மூட்டு வலியை குணமாக்கும் இந்த பதிவில் அருமையான மருந்தை தயார் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம். நம்மில் பலருக்கு இந்த மூட்டு வலி பிரச்சனை இருக்கின்றது. அதுவும் வயதானவர்களுக்கு மூட்டு வலி என்பது தீராத ஒரு வியாதியாகவே இருக்கும். இந்த மூட்டு வலியை குணமாக்க பல வகையான தைலங்களை பயன்படுத்தி இருப்போம். ஆயில்மென்ட் பயன்படுத்தியும் … Read more

சுவாச நோய்களை விரட்டும் மூலிகை காஃபி… இதை எவ்வாறு தயார் செய்வது…

சுவாச நோய்களை விரட்டும் மூலிகை காஃபி… இதை எவ்வாறு தயார் செய்வது… சுவாச நோய்களை குணமாக்கும் மூலிகை காஃபியை எவ்வாறு தயார் செய்வது என்னென்ன தேவை என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மில் பலருக்கு மழை காலமாக இருந்தாலும் சரி வெயில் காலமாக இருந்தாலும் சரி சுவாச நோய்கள் ஏற்படும். அதாவது சளி, இருமல், மூச்சுத் திணறல் பேன்ற நோய்கள் ஏற்படும். இந்த இருமல், சளி போன்ற சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் சுவாச நோய்களை குணப்படுத்தும் … Read more