சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!!

சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!! இன்று நாம் பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான அரிசி சித்த பெருமக்களால் கையாளக்கூடிய கருங்குறுவை அரிசி. இதற்கு கருங்குறுவை என்று பெயர் வந்ததற்கு காரணம் கரு என்றாலே கருவை உற்பத்தி செய்யக்கூடிய முக்கிய தன்மை இந்த அரிசியில் உள்ளது என்பதுதான். நம் உடம்பில் இருக்கக்கூடிய உயிர் அணுக்களே அல்லது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இந்த அரிசிக்கு உள்ளது. இதனை ஏன் சித்த … Read more

நுங்கின் சுவை தெரிந்தவர்கள்!! அதன் பலனையும் தெரிந்து கொள்ளுங்கள்!!

நுங்கின் சுவை தெரிந்தவர்கள்!! அதன் பலனையும் தெரிந்து கொள்ளுங்கள்!! நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: மறந்து வரும் பாரம்பரியங்களில் பனை மரமும் ஓன்று. ‘பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம்’ என்னும் தகவல் இந்த தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அழிந்து வரும் இயற்கைச் சூழலில் பனைமரமும் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், அதன் உற்பத்தி குறைந்தாலும், நுங்கு தரும் நன்மைகள் ஏராளம்” என்கிறார்கள். கோடைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றது, நுங்கு. நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, … Read more

காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!!

காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!! தலைவலி உடல் வலி, உடல் சோர்வு தூக்கமின்மை இதுபோன்ற பிரச்சனைகளால் சிலர் சிரமப்படுகின்றனர். உடம்பில் சக்தியை இல்லாமல் உணவுகள் சரியாக செரிமானம் நடக்காமல் சிலர் அவதிப்படுகின்றனர்.அவர்களுக்கான ஒரு அருமையான பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்வோம். இதற்கு முதலில் பத்திலிருந்து பதினைந்து உலர் திராட்சைகளை எடுத்துக் கொள்ளவும். இந்த உலர் திராட்சைகளை நன்கு கழுவிய பின்பு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த உலர் திராட்சைகளை … Read more

பாதாமை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

பாதாமை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!! பாதாம் உடம்பிற்கு மிகவும் நல்லது என்று அனைவருக்கும் தெரியும். டயட் இருப்பவர்கள் பாதாமை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பலர் கூறி இருப்பது நமக்கு தெரியும். தினமும் பாதாமை ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.இவ்வாறு கூற வைத்த பாதாம் சாப்பிடுவது என்ன நன்மையை தரும் என்பதை காண்போம். இதற்காக இரவு தூங்குவதற்கு முன் நான்கு அல்லது ஐந்து பாதாமை தண்ணீரில் … Read more

மாயம் செய்யும் கீழாநெல்லி பற்றி நீங்கள் அறியாத அற்புதமான மருத்துவ பயன்கள்!!

மாயம் செய்யும் கீழாநெல்லி பற்றி நீங்கள் அறியாத அற்புதமான மருத்துவ பயன்கள்!! நம் அனைவரும் அறிந்த ஒரு அற்புதமான மூலிகை செடியை பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ள இருக்கிறோம். அதுதான் கீழாநெல்லி. கீழாநெல்லியில் எவ்வளவு நோய்களை வேண்டுமானாலும் குணப்படுத்தக்கூடிய சக்தி உள்ளது. எனவே இந்த கீழாநெல்லியின் அற்புதமான மருத்துவ பயன்களை இங்கு பார்க்கலாம். இந்த கீழாநெல்லியின் தண்டு வேர் விதை பால் என அனைத்தையுமே ஆயுர்வேதத்தில் பயன்படுத்துகிறார்கள். இந்த கீழாநெல்லி கல்லீரல் சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்த … Read more

ஒரு மலரில் ஓராயிரம் நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா!! இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்!!

ஒரு மலரில் ஓராயிரம் நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா!! இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்!! செம்பருத்தி பூ என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதை பல பேர் வீட்டின் அருகே அழகுக்காக வளர்த்து வருகிறார்கள். ஆனால் இதன் மருத்துவ குணங்கள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. எனவே செம்பருத்தி பூவின் சில மருத்துவ குணங்களை இங்கு அறிந்து கொள்வோம். இந்த செம்பருத்தி யை வைத்து தலைக்கு எண்ணெய் செய்து உபயோகப்படுத்தி வருவோம். ஆனால் நம் இருதயத்தை காப்பாற்றுவதே இந்த செம்பருத்தி … Read more

இனிமேல் சைனஸ் பிரச்சனைக்கு குட் பை சொல்லிடுங்க!! அருமையான வீட்டு வைத்தியம்!!

இனிமேல் சைனஸ் பிரச்சனைக்கு குட் பை சொல்லிடுங்க!! அருமையான வீட்டு வைத்தியம்!! இப்போது பல பேருக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் சைனஸ். இது மூக்கின் அருகே கண்களுக்கு மேலே இருக்கும். பொதுவாக இந்த இடங்களில் எல்லாம் காற்று தான் நிரம்பி இருக்க வேண்டும். அதற்கு பதிலாக நீர் நிரம்பி இருப்பதை தான் சைனஸ் என்று கூறுவோம். இந்த சைனஸ் வருவதற்கான காரணம் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கலாம் அல்லது அடிக்கடி சளி தொந்தரவு ஏற்பட்டு அந்த … Read more

கண் அரிப்பு கண் சிவப்பு உடனடியாக நீங்க இந்த பூ ஒன்று போதும்!!

கண் அரிப்பு கண் சிவப்பு உடனடியாக நீங்க இந்த பூ ஒன்று போதும்!! கண் அரிப்பு, கண் சிவந்தல், கண் வலி போன்ற பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய ஒரு பூவைப் பற்றி காண்போம். அது வேறு எதுவும் இல்லை நந்தியாவட்டை பூதான். இது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இந்தச் செடி சுமார் 1.5 – 2.5 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், … Read more

மஞ்சள் காமாலையை 7 நாட்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மூலிகை!!

மஞ்சள் காமாலையை 7 நாட்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மூலிகை!! இந்த பதிவில் மஞ்சள் காமாலை நோய்க்கான ஒரு தீர்வை தெரிந்து கொள்ளலாம். கூற்றுப்படி , மஞ்சள் காமாலை என்பது தோல், சளி சவ்வுகள் மற்றும் கண்களின் வெள்ளை நிறத்தின் மஞ்சள் நிறமாகும், இது உடல் பிலிரூபினை தேவையான அளவு செயல்படுத்தாதபோது ஏற்படுகிறது. மஞ்சள் காமாலை பொதுவாக ஒரு அடிப்படைக் கோளாறு காரணமாக ஏற்படுகிறது, இது அதிகப்படியான பிலிரூபின் உற்பத்தியை ஏற்படுத்துகிறது அல்லது கல்லீரலை அகற்றுவதைத் தடுக்கிறது. … Read more

உடல் எடை அதிகரிக்க!! தினமும் பச்சை பயிர் சாப்பிடுங்கள்!!

உடல் எடை அதிகரிக்க!! தினமும் பச்சை பயிர் சாப்பிடுங்கள்!! ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்.எடை அதிகரிப்பது அல்லது உங்கள் உடலில் தசை அடர்த்தியை அதிகரிப்பது ஒன்றும் உடல் எடையை குறைப்பது போல எளிதான காரியம் அல்ல. இருப்பினும், உங்கள் தினசரி உணவில் சில உணவுப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம், ஆரோக்கியமான முறையில் திறம்பட உங்கள் எடையை அதிகரிக்கலாம். இன்றைய கொரோனா நெருக்கடி காலத்தில் வீட்டிலேயே பணிபுரிபவர்கள் உடலுக்கு எந்த ஒரு … Read more