“நான் நன்றாக இருக்கிறேன்… வதந்தியை கிளப்புறாங்க…” ‘கோப்ரா’ இசை வெளியீட்டில் விக்ரம் பேச்சு!

“நான் நன்றாக இருக்கிறேன்… வதந்தியை கிளப்புறாங்க…” ‘கோப்ரா’ இசை வெளியீட்டில் விக்ரம் பேச்சு!

“நான் நன்றாக இருக்கிறேன்… வதந்தியை கிளப்புறாங்க…” ‘கோப்ரா’ இசை வெளியீட்டில் விக்ரம் பேச்சு! நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு என வதந்திகள் பரவின. ஆனால் வெறும் வாயுப்பிடிப்பு என்று அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் அவர் நடித்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து மருத்துவமனையில் … Read more

ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!  

ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!  

  ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!     மனித உடலில் மிக முக்கியமானது இரத்தம் தான் அந்த இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு என்று கூறலாம். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அளவு ஆகும்.   போதியளவு பிராணவாயு சுவாசிக்காததால் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. சுவாசத்தில் பிராணவாயு குறைந்தால் மயக்கம் மற்றும் முச்சுத்திணறல் ஏற்படும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்த வகையான பிரச்சினை ஏற்படுவது … Read more

இனிப்போ இனிப்பு! ஒரு தடவை சுவைத்தால் மீண்டும் சுவைக்க தூண்டும்! கரும்பில் அப்படி என்னங்க இருக்கு!!

இனிப்போ இனிப்பு! ஒரு தடவை சுவைத்தால் மீண்டும் சுவைக்க தூண்டும்! கரும்பில் அப்படி என்னங்க இருக்கு!!

இனிப்போ இனிப்பு! ஒரு தடவை சுவைத்தால் மீண்டும் சுவைக்க தூண்டும்! கரும்பில் அப்படி என்னங்க இருக்கு!! சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் தான் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 -ம் ஆண்டில் சீனாவில் தான் தொடங்கியது.சர்க்கரை என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் சர்க்கராஎன்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. கி.பி 636 ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 க்கும் மேற்பட்ட … Read more

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக அமைய வேண்டுமா? இதைக் குடிச்சுப் பாருங்க..!!

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக அமைய வேண்டுமா? இதைக் குடிச்சுப் பாருங்க..!!

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக அமைய வேண்டுமா? இதைக் குடிச்சுப் பாருங்க..!! காபி அல்லது டீ யின் முகத்தில் தான் நம்மில் பலருக்கு காலை நேரம் ஆரம்பிக்கும். ஒருநாள் தவறிவிட்டால் அன்றைய நாளே வீண் என்பது போல் எரிச்சலும், கோபமும் இருந்து கொண்டே இருக்கும். டீ, காபி இல்லையென்றாலே அந்த நாள் முழுவதும் தலைவலி ஏற்படும். டீ, காபி குடித்த உடனே சரியானதாக போல் உணர்வோம். இருந்தாலும் வெறும் வயிற்றில் டீ,காபி குடிப்பதால் உடல் நிலை ஆரோக்கியத்திற்கு கேடு … Read more

அடேங்கப்பா… இதனால் தான் தோப்புகாரணம் போட சொல்லுறாங்களா?

அடேங்கப்பா... இதனால் தான் தோப்புகாரணம் போட சொல்லுறாங்களா?

அடேங்கப்பா… இதனால் தான் தோப்பு கரணம் போட சொல்லுறாங்களா? நம் முன்னோர்கள் விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தோப்புக்கரணம் போடும்போது நமது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. இதனால் உடலின் உள்ள எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதலாக இருக்கிறது. ஆனால் இன்று கடவுளுக்கு தோப்புக் கரணம் போடும் பழக்கம் தற்பொழுது வெகுவாக குறைந்து வருகிறது. பள்ளிகளில் தவறு செய்தால் வீட்டுபாடம் … Read more

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களா? உடனே மிஸ் பண்ணாம பாருங்க!

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களா? உடனே மிஸ் பண்ணாம பாருங்க!

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களா? உடனே மிஸ் பண்ணாம பாருங்க! இந்த காலத்தில் உடம்பில் பல பிரச்சனைகள் உருவாக முக்கிய காரணம் என்றால், அது மன அழுத்தம். பொதுவாக வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை அதிகமாக இருப்பவர்களுக்கு, மன அழுத்தம் உருவாக காரணமாக அமைகிறது. மேலும் வேலை உள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் ஸ்ட்ரெஸ் அதிகமாகி மன அழுத்தம் உருவாக காரணமாகிறது. மனஅழுத்தத்தினால் அதிக அளவு பாதித்திருந்தால் மரணம் வரை கூட … Read more

கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியா? கட்சியினரிடையே பரபரப்பு!

Is coronary infection confirmed in Kanimozhi? Excitement among the parties!

கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியா? கட்சியினரிடையே பரபரப்பு! தி.மு.க. எம்.பி மகளிரணி செயலாருமான கனிமொழி தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார்கள். மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று பம்பரமாக சுழன்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நம்மை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றும் தமிழகம் முழுவதும் மீண்டும் சுழற்சி முறையில் … Read more

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சூப்பரான டிஷ்!! இன்றே செய்து அசத்துங்கள்!!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சூப்பரான டிஷ்!! இன்றே செய்து அசத்துங்கள்!!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சூப்பரான டிஷ்!! இன்றே செய்து அசத்துங்கள்!! குழந்தைகளை சாப்பிட வைப்பது பெற்றோர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கும். ஆனால், குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கு ஒரு சூப்பர் டிஷ் உள்ளது. குழந்தைகளுக்காக சுவைமிகுந்த முட்டை மசாலா எவ்வாறு செய்வது ?என்பதை பற்றி தற்போது காண்போம். தேவையான பொருட்கள்: முட்டை -5 தக்காளி -2 பச்சை மிளகாய் -2 கொத்தமல்லி – சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது -ஒரு ஸ்பூன் வெங்காயம் -1 கருவேப்பிலை -சிறிதளவு வெங்காயத்தாள் … Read more

பத்து நிமிடத்தில் செய்யக்கூடிய வேர்க்கடலை தோசை!! தோசை மாவே இல்லாமல் ஸ்பெஷல் டிஷ்!!

பத்து நிமிடத்தில் செய்யக்கூடிய வேர்க்கடலை தோசை!! தோசை மாவே இல்லாமல் ஸ்பெஷல் டிஷ்!!

பத்து நிமிடத்தில் செய்யக்கூடிய வேர்க்கடலை தோசை!! தோசை மாவே இல்லாமல் ஸ்பெஷல் டிஷ்!! காலை உணவிற்காக எப்பொழுதும் இட்லி மற்றும் தோசை தான் அதிகமாக வீடு சாப்பிடுவர். தோசை மாவு வீட்டில் இல்லையென்றால் காலை என்ன சமைக்க வேண்டும்? என்று அதிகம் குழப்பமாகவே இருக்கும். இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில் ஒரு ஆரோக்கியமான உணவை பற்றிய அமைப்பு தற்போது காணப்போகிறோம். இந்த உணவுக்கு தேவைப்படும் முக்கிய பொருள் பச்சை வேர்க்கடலை ஆகும். பச்சை வேர்க்கடலையை வைத்து தான் … Read more

ஒரு கட்டு கீரையை ஒரு நிமிடத்தில் ஆய்வதற்கான டிப்ஸ்!! சூப்பரான தகவல்!!

ஒரு கட்டு கீரையை ஒரு நிமிடத்தில் ஆய்வதற்கான டிப்ஸ்!! சூப்பரான தகவல்!!

ஒரு கட்டு கீரையை ஒரு நிமிடத்தில் ஆய்வதற்கான டிப்ஸ்!! சூப்பரான தகவல்!! முருங்கைக்கீரையில் இருக்கும் சத்தானது மனிதனுக்கு மிகவும் முக்கியமானதாகும். அதிலிருக்கும் அமினோ அமிலங்கள், பால் மற்றும் முட்டை க்கு இணையாக புரதம் உடையது. ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடிய முருங்கைக் கீரையை ஏதாவது ஒரு வகையில் தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது மிகவும் நன்மையளிக்கும். ஆனால் கீரையை எடுக்க நேரமாவதால் சோம்பேறித்தனமாக … Read more