ஸ்ரீமதி வழக்கில்  வழக்கறிஞர் மீது நடவடிக்கை? உயர் நீதி மன்றம் உத்தரவு!

Action against the lawyer in the case of Smt. High court orders!

ஸ்ரீமதி வழக்கில்  வழக்கறிஞர் மீது நடவடிக்கை? உயர் நீதி மன்றம் உத்தரவு! மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது   மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் வல்லமைதுவம்  இல்லாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வல்லமைதுவம் இல்லாத வழக்கறிஞர்கள் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். … Read more

சிபிசிஐடி பரிந்துரை! நீட் தேர்வில் புதிய திட்டம் அமல்?

CBCIT Referral! The result of the fraud in the NEET exam!

சிபிசிஐடி பரிந்துரை! நீட் தேர்வில் புதிய திட்டம் அமல்? தற்போது மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் மோசடி என்பது தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இந்த  நீட் மோசடியை தடுக்க கருவிழி பதிவு மற்றும் பேஸ் டிடெக்டரை பயன்படுத்தலாம் என ஐகோர்ட் கிளையில் சிபிசிஐடி, சிபிஐ பரிந்துரைத்துள்ளது. இதனைதொடர்ந்து கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூர்  உன்னியாலை பகுதியை  சேர்ந்த ரஷீத் (45) ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  நீட் … Read more

தமிழகத்தில் இனி இந்த மரக்கன்றுகளை வளர்க்கவோ விற்கவோ கூடாது – நீதிமன்றம் அதிரடி

Chennai High Court Questions About Anti Corruption Department

தமிழகத்தில் இனி இந்த மரக்கன்றுகளை வளர்க்கவோ விற்கவோ கூடாது – நீதிமன்றம் அதிரடி தமிழக வனப்பகுதியில் வளர்ந்துள்ள அந்நிய மரக்கன்றுகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை வைத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கு, நீதிபதிகள் சதீஷ் குமார், பரத் சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள் தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த … Read more

விநாயகர் சிலை வைப்பதற்கு தடை? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

ban-on-ganesha-statue-action-decision-of-the-high-court

விநாயகர் சிலை வைப்பதற்கு தடை? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! திருப்பூரை சேர்ந்த ஹிந்து முன்னேற்றக் கழகத் தலைவர் விநாயகர் சிலைகளை அமைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார். மேலும் அந்த மனுவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பொது இடங்களில் சாலைகள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது, அதனால் போக்குவரத்திற்கும் இடையூறு சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, மேலும் அதேபோல சிலைகளை நீர் … Read more

ஜாதி மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க மனு! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Petition to issue a certificate of non-caste! Action order of the High Court!

ஜாதி மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க மனு! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! சென்னை மேற்கு அண்ணா நகரை சேர்ந்தவர் மனோஜ். இவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எனது மகன் யுவன். மேலும்  மனோஜை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்க இருப்பதாகவும் எனது மகனுக்கு ஜாதி மதம் இல்லை என்று குறிப்பிட்ட சான்றிதழ் வழங்க கோரி அம்பத்தூர் ஆட்சியரிடம் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் அவ்வாறு சான்றிதழ் அவர்கள் தர மறுத்துவிட்டனர் எனவே ஜாதி … Read more

ஜெயலலிதா மீதான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

The case against Jayalalithaa! Order of the High Court!

ஜெயலலிதா மீதான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் உத்தரவு! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா கடந்த 1995 ஆம் ஆண்டு அவரது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்திற்காக அலங்காரம் செய்வதற்காக ரூ 59 லட்சத்தி 99 ஆயிரம் செலவு செய்திருந்தார். மேலும் அந்த தொகையை 19 97 ஆம் ஆண்டு மதிப்பீட்டு ஆண்டுக்கான ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கில் சொத்து மதிப்பீடு உத்தரவிட்டனர். மேலும் இந்த தொகையை 12 எம்பி எம்எல்ஏ களுக்கு சேர்ந்து செலவு செய்ததாக … Read more

தீர்ப்பு வழங்கியதால் நீதிபதி பணி இடை நீக்கம்! காரணம் என்ன உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

The judge was suspended because of the verdict! What is the appeal to the Supreme Court!

தீர்ப்பு வழங்கியதால் நீதிபதி பணி இடை நீக்கம்! காரணம் என்ன உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! பீகார் மாநிலம் அராரியார் மாவட்ட கூடுதல் மற்றும் ஸ்டேஷனல் நீதிமன்ற நீதிபதியாக சகித்காந்த் ராய் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில்  அவர் 6 வயது சிறுமியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்தார் இந்நிலையில் அவர் ஒரே நாளில் அந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்ததாகவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியதாகவும் தெரிய வருகிறது. இதனால் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதனால்  உயர் … Read more

திருமணம் ஆகாத பெண் கருக்கலைப்பு கோரி மனு! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன!

Petition for unmarried woman abortion! What is the order of the Supreme Court!

திருமணம் ஆகாத பெண் கருக்கலைப்பு கோரி மனு! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன! மணிப்பூரைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் பி ஏ படிப்பு படித்து வரும் நிலையில் திருமணம் ஆகாத நிலையில்  கருவுற்ற நிலையில் கடந்த ஜூலை 16ஆம் தேதி தான் கருவுற்று இருப்பது தனக்குமெனவேதனை ஏற்படுத்துவதாகவும் தற்போது நான் தயார்வதற்கு மனதளவில் தயாராகவில்லை எனவும் கூறி இந்த கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்ய வேண்டும் எனவும் அதற்காக அனுமதிக்கோரி மனு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை  … Read more

13 வயது சிறுமியின் ஏழு மாத கருவை கலையுங்கள்! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Face mask is not mandatory!! Madras High Court showed action!

13 வயது சிறுமியின் ஏழு மாத கருவை கலையுங்கள்! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! சிறுமிகள்  முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதுகுறித்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி தான் வருகின்றனர். அவ்வாறு இருப்பினும் இந்த பாலியல் தொல்லை தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 வயது சிறுமி பாலில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அச்சிறுமி தற்பொழுது 28 வாரம், அதாவது 7 மாத கர்ப்பமாக உள்ளார். ஏழு … Read more

முதியோர் இல்லங்கள் பதிவு அவசியம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!

Nursing homes must register! The announcement issued by the High Court!

முதியோர் இல்லங்கள் பதிவு அவசியம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் முதியோர் இல்லங்கள், தனியார் கட்டண காப்பகங்கள் என நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் ஆனால் சமூக நலத்துறை இடம் முறையாக அனுமதி பெறாமலே ஆங்காங்கே முதியோர் இல்லங்கள் தொடங்கப்படுகின்றன. இதை அடுத்து பதிவு செய்யப்பட முதியோர் இல்லங்களில் முதியோர்களை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என சமூக ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் புகார் அளித்தனர் . தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்வதை அரசு … Read more