பெண்களே உங்கள் “கண் புருவம்” அடர்த்தியாக வளர 5 சொட்டு தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

பெண்களே உங்கள் “கண் புருவம்” அடர்த்தியாக வளர 5 சொட்டு தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!! மங்கையரின் கண் புருவம் அடர்த்தியாக இருந்தாலே தனி அழகு தான். ஆனால் எல்லாருக்கும் புருவம் அடர்த்தியாகவும், கருமையாகவும் இருப்பதில்லை. இதனால் பெண்கள் பலர் குறுகிய நாட்களிலேயே புருவம் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்த ஆரமிக்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் பக்க விளைவுகள் வருமே தவிர எந்த ஒரு பலனையும் பெற முடியாது. கண் புருவம் … Read more

வாயுத் தொல்லையா? உடனே நீங்க பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்!! 100% தீர்வு கிடைக்கும்!!

வாயுத் தொல்லையா? உடனே நீங்க பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்!! 100% தீர்வு கிடைக்கும்!! நம்மில் பலரை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கும் பாதிப்புகளில் ஒன்று வாயுத் தொல்லை. இந்த பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் பொது வெளியில் நடமாடுவது என்பது மிகவும் கடிமான ஒன்றாக இருக்கிறது. இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து விடுவது நல்லது. வாயுத் தொல்லை ஏற்படக் காரணங்கள்:- *செரிமானக் கோளாறு *உடலில் உள்ள அமிலங்கள் அதிக அளவு சுரத்தல் *மன அழுத்தம் *முறையற்ற உணவு … Read more

கருமையான உதடு உங்களுக்கு இருக்கின்றதா!!? இதோ அதை சிவப்பாக மாற்ற எளிமையான வழிமுறை!!! 

கருமையான உதடு உங்களுக்கு இருக்கின்றதா!!? இதோ அதை சிவப்பாக மாற்ற எளிமையான வழிமுறை!!! நம்மில் பலருக்கும் கருமையான உதடுகள் இருக்கும். இதை சிவப்பாக மாற்றுவதற்கு பல மருந்துகள் பயன்படுத்தியும் பயன் இல்லாமல் அதாவது கருமையாக இருக்கும் உதடுகள் சிவப்பாக மாறாமல் இருக்கும். அவ்வாறு கருமையாக இருக்கும் உதடுகளை சிவப்பாக மாற்றுவதற்கு உதவி செய்யும் எளிமையான வழிமுறையை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். கருமையாக இருக்கும் உதடுகளை சிவப்பாக மாற்றுவதற்கு பீட்ரூட்டை பயன்படுத்தலாம். பீட்ரூட்டில் இருக்கும் இயற்கையான … Read more

இதை செய்தால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வராது!! 100% அனுபவ உண்மை!!

இதை செய்தால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வராது!! 100% அனுபவ உண்மை!! மாரடைப்பு என்பது உயிரைப் பறிக்கும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு நோயாக இருந்த இந்த மாரடைப்பு தற்பொழுது இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்களையும் பாதிக்கும் பொதுவான நோயாக மாறி விட்டது. மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணங்களாக கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை எடுத்து கொள்ளுதல், உடல் பருமன், போதிய உடற்பயிற்சி இல்லாமை, தூக்கமின்மை உள்ளிட்டவைகள் முக்கிய காரணங்களாக … Read more

முன் நெற்றி முடியை வளர வைக்க இந்த முறையை பின்பற்றி பாருங்கள்!! 30 நாளில் தீர்வு கிடைத்து விடும்!!

முன் நெற்றி முடியை வளர வைக்க இந்த முறையை பின்பற்றி பாருங்கள்!! 30 நாளில் தீர்வு கிடைத்து விடும்!! முன் நெற்றி முடி உதிர்வு ஏற்படத் தொடங்கினால் நம் முக அழகு பாதிக்க தொடங்கி விடும்.இந்த முன் நெற்றி உதிர்வு மன அழுத்தம்,தூக்கமின்மை,வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றம் போன்றவைகளால் ஏற்படுகிறது.இந்த முன் நெற்றி முடி உதிர்வு பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் அவசியம் ஆகும்.இதற்கு இயற்கை முறை வழி சிறந்த ஒன்றாகவும்,எந்த ஒரு … Read more

மஞ்சள் படலம் படிந்த பற்களை வெண்மையாக்க எளிய வழிகள் இதோ!! நிச்சயம் பலன் கிடைக்கும்.. மறக்காமல் ட்ரை பண்ணி பாருங்க!!

மஞ்சள் படலம் படிந்த பற்களை வெண்மையாக்க எளிய வழிகள் இதோ!! நிச்சயம் பலன் கிடைக்கும்.. மறக்காமல் ட்ரை பண்ணி பாருங்க!! நவீன கால உணவு முறை மாற்றத்தால் விரைவில் சொத்தை பல் உருவாகுதல்,பல்லில் மஞ்சள் படலம் ஏற்படுதல்,வாய்துர்நாற்றம்,ஈறுகளில் இரத்த கசிவு என்று பல பாதிப்புகளை சந்தித்து சந்தித்து வருகிறோம். இந்த பாதிப்புகளுக்கு விரைவில் தீர்வு காண முயலுங்கள்.இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.அதே போல் தான் மஞ்சள் நிற பற்களை சரி செய்வதற்கான முறையான வழிகளை கடைபிடிக்க … Read more

முகம் பளிச்சென்று வெள்ளையாக மாற வேண்டுமா!!? தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்க!!!

முகம் பளிச்சென்று வெள்ளையாக மாற வேண்டுமா!!? தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்க!!! கருமையாக பொலிவை இழந்து காணப்படும் முகம் வெள்ளையாக  மாற வேண்டும் என்றால் தேங்காய் எண்ணெயுடன் ஒரு சில பொருட்கள் சேர்த்து பயன்படுத்தி நமது முகத்தை வெள்ளையாக  மாற்றலாம். பொதுவாக தேங்காய் எண்ணெயை தலை முடிக்கு பயன்படுத்துவது வழக்கம். தலைமுடி உதிராமல் இருப்பதற்கும் தலையில் எண்ணெய் சத்து குறையாமல் இருப்பதற்கும் நாம் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவோம். மேலும் தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்துவார்கள் அதாவது குளிர்காலங்களில் … Read more

வாயு தொல்லையை சரி செய்யும் “கற்பூரவள்ளி இலை குழம்பு” – செய்வது எப்படி?

வாயு தொல்லையை சரி செய்யும் “கற்பூரவள்ளி இலை குழம்பு” – செய்வது எப்படி? இன்றைய காலத்தில் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது வாயு தொல்லை.இந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வாயுத் தொல்லையை நீக்குவதில் கற்பூரவள்ளி முக்கிய பங்கு வைக்கிறது.இந்த கற்பூரவள்ளி செரிமா கோளாறு,வாயு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *கற்பூரவள்ளி இலை -15 *வர மிளகாய் -15 *புளி – ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவு *கடுகு – 1 தேக்கரண்டி *வெந்தயம் … Read more

இதை பயன்படுத்தினால் உங்கள் சொத்தைப் பல்லில் உள்ள மொத புழுக்களும் துடி துடித்து வெளியேறி விடும்!!

இதை பயன்படுத்தினால் உங்கள் சொத்தைப் பல்லில் உள்ள மொத புழுக்களும் துடி துடித்து வெளியேறி விடும்!! ஆரோக்கியமற்ற உணவு,அதிகப்படியான இனிப்பு உண்பது போன்றவற்றால் நல்ல பற்கள் விரைவில் சொத்தையாகி விடுகிறது.அதேபோல் பற்களை முறையாக துலக்காதது போன்றவையாலும் சொத்தை பற்கள் உருவாகத் தொடங்கும். இதனால் வாய் துர்நாற்றம்,ஈறுகளில் வீக்கம்,பல் குடைச்சல்,பற்களில் புழு உற்பத்தி ஆகுதல்,பல் கூச்சம் போன்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.தினமும் காலையில் உணவு உட்கொள்வதற்கு முன் மற்றும் இரவு உணவு உட்கொண்ட பின் பல் துலக்குவது … Read more

மூட்டு வலியை குறைக்கும் தங்க நிற பால்!!! இதை எப்படி செய்வது!!?

மூட்டு வலியை குறைக்கும் தங்க நிற பால்!!! இதை எப்படி செய்வது!!? நம்மில் அதிகம் பேருக்கு இருக்கும் அதிக பிரச்சனைகளில் ஒன்றான இந்த மூட்டுவலி பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். தங்கநிறப் பால் என்பது தங்கத்தை வைத்து தயார் செய்வது கிடையாது. இது தங்க நிறமான மஞ்சள் நிறத்தில் இருக்கும் பால் ஆகும். இதன் தங்க நிறம் எதனால் வருகின்றது என்றால் இதில் … Read more